வா க கண்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வா க கண்ணன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  23-Apr-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Apr-2016
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  2

என் படைப்புகள்
வா க கண்ணன் செய்திகள்
வா க கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2016 10:32 am

தாய் மடியின் பாலுக்காக
குழந்தை பீறிடுகிறது..
கணவனின் வருகை காசிற்காக
தாய்க்கு மௌனம் சூழ்கிறது ..
பசியடங்கிய இளங்காயின்
தூக்கம் மௌனமாகிறது..
விளிக்கண்ணீரை துடைத்த தாயின்
மௌனம் பீறிடுகிறது அழுகையாய் ...

மேலும்

வா க கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2016 8:48 pm

தாய் மரம் விட்டு
விதையோடு பறக்கும் பூ
இனப்பெருக்கத்திற்கு இடம் தேடும் போது
வானத்தில் வண்ணத்துப்பூச்சி
முகர்ந்து பார்த்து சென்றது..
இவள் வெறுமை என்று
விலகிச்சென்றது ..

ஆகாயத்திடம் இருந்து …
காற்றிடம் இருந்து …
அதனை பிரித்த பூமித்தாய்
மரம் வளர தன்மடி கொடுத்தது..
ஆயிரமாயிரம் வண்ணத்துபூச்சிகளின்
உணவுக்காக ...

மேலும்

உண்மைதான்..இயற்கைகள் தான் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் தீரமானிக்கிரது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:45 pm
கருத்துகள்

நண்பர்கள் (1)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (1)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (1)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே