கீர்த்தனா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கீர்த்தனா
இடம்:  tiruvarur
பிறந்த தேதி :  12-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Dec-2014
பார்த்தவர்கள்:  464
புள்ளி:  140

என்னைப் பற்றி...

Passionate soul..

என் படைப்புகள்
கீர்த்தனா செய்திகள்
கீர்த்தனா - கீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2015 1:38 pm

இனியதொரு மாலை வேளையில் கடற்கரை காற்றில் உன் நினைவுகளின் அலைகளில் கால் நனைக்க....
சட்டென நெற்றியில் பட்டுசென்ற காற்றில் என் குட்டி அம்மா உன் சால்வை முந்தானையில் என் விரல்கள் பட....
நீலநிற வானில் நாம் இருவரும் ஒன்றாக முதலில் சென்ற சைக்கிள் பயணத்தில்....
நாம் முதலில் பகிர்ந்து கொண்ட மிட்டாய் உடைக்கும் பொழுதினில்....
கொஞ்சம் காத்திரு குட்டிமா.... வருகிறேன்.....
உன் பெயரில் என் உலகத்தில் புதிதாய் நுழைந்த குட்டிமா சாக்லேட் கவர் பிரிக்க அழைக்கிறாள்...
வருகிறேன்.....போகாதே...என் பாசசண்டைக் காரியே......

மேலும்

நன்றி நன்றி akka 05-Nov-2015 3:48 pm
நல்லா இருக்கு தங்கா .வாழ்த்துக்கள் . 25-Jul-2015 2:00 pm
கீர்த்தனா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Sep-2015 4:28 pm

எல்.கே.ஜி படிக்கும் மிடா பாப்பா சாக்லேட் வாங்கி கொண்டு நன்றி சொல்கிறாள்...

தெரியாமல் தள்ளி விட்ட தண்ணீருக்காய் அம்மாவிடம் வருத்தம் தெரிவிக்கிறாள்...

ஆபிஸ் செல்லும் அப்பாவிடம் மறக்காமல் ஹெல்மெட் எடுத்துக் கொடுக்கிறாள்...

தெருவில் விளையாடும் நாய்குட்டிக்கு பிஸ்கட் தந்து மகிழ்கிறாள்...

நிழற்குடையில் புகைக்கும் ஒருவரிடம் அன்பாக சிகரெட் வாங்கி கீழே எறிகிறாள்...

பேருந்தில் நிற்கும் பாட்டியை உட்கார வைத்து அழகு பார்க்கிறாள்....

சாலையோரம் உள்ள செடியிடம நீர் விட்டு அன்பாக உரையாடுகிறாள்...

இவ்வளவு அழகாய் அவளுக்குள் அவள் ஆசிரியர் வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்பதை நான் கூற வேண்

மேலும்

நன்றி நன்றி 05-Nov-2015 3:47 pm
நன்றி நன்றி 05-Nov-2015 3:47 pm
நன்றி நன்றி 05-Nov-2015 3:46 pm
அற்புதமான கவிதை அழகான சிந்தை வாழ்க்கையை கற்றுத்தந்த ஆசானுக்கு அழகிய சமர்ப்பணம் 06-Sep-2015 1:08 am
கீர்த்தனா - கீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 1:40 pm

சமைக்க வாங்கி வந்த மீனை நீரில் விட்டு நீந்த தடவிக் கொடுக்கிறாள் என் மிடா பாப்பா.... இன்னும் என் வீட்டில் வள்ளலார் உயிருடன் தான் இருக்கிறார் என்பது நான் கூற வேண்டாம் என நினைக்கிறேன்...

மேலும்

நன்றி... 05-Sep-2015 4:30 pm
நன்றி... 05-Sep-2015 4:30 pm
நன்றி... 05-Sep-2015 4:30 pm
அழகு தோழி நடையும் வரியும் நினைவுகளை வண்ணமாய் பட்டை தீட்டி உள்ளது 23-Aug-2015 11:14 pm
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 4:28 pm

எல்.கே.ஜி படிக்கும் மிடா பாப்பா சாக்லேட் வாங்கி கொண்டு நன்றி சொல்கிறாள்...

தெரியாமல் தள்ளி விட்ட தண்ணீருக்காய் அம்மாவிடம் வருத்தம் தெரிவிக்கிறாள்...

ஆபிஸ் செல்லும் அப்பாவிடம் மறக்காமல் ஹெல்மெட் எடுத்துக் கொடுக்கிறாள்...

தெருவில் விளையாடும் நாய்குட்டிக்கு பிஸ்கட் தந்து மகிழ்கிறாள்...

நிழற்குடையில் புகைக்கும் ஒருவரிடம் அன்பாக சிகரெட் வாங்கி கீழே எறிகிறாள்...

பேருந்தில் நிற்கும் பாட்டியை உட்கார வைத்து அழகு பார்க்கிறாள்....

சாலையோரம் உள்ள செடியிடம நீர் விட்டு அன்பாக உரையாடுகிறாள்...

இவ்வளவு அழகாய் அவளுக்குள் அவள் ஆசிரியர் வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்பதை நான் கூற வேண்

மேலும்

நன்றி நன்றி 05-Nov-2015 3:47 pm
நன்றி நன்றி 05-Nov-2015 3:47 pm
நன்றி நன்றி 05-Nov-2015 3:46 pm
அற்புதமான கவிதை அழகான சிந்தை வாழ்க்கையை கற்றுத்தந்த ஆசானுக்கு அழகிய சமர்ப்பணம் 06-Sep-2015 1:08 am
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2015 1:40 pm

சமைக்க வாங்கி வந்த மீனை நீரில் விட்டு நீந்த தடவிக் கொடுக்கிறாள் என் மிடா பாப்பா.... இன்னும் என் வீட்டில் வள்ளலார் உயிருடன் தான் இருக்கிறார் என்பது நான் கூற வேண்டாம் என நினைக்கிறேன்...

மேலும்

நன்றி... 05-Sep-2015 4:30 pm
நன்றி... 05-Sep-2015 4:30 pm
நன்றி... 05-Sep-2015 4:30 pm
அழகு தோழி நடையும் வரியும் நினைவுகளை வண்ணமாய் பட்டை தீட்டி உள்ளது 23-Aug-2015 11:14 pm
கீர்த்தனா - மணிமாறன்இ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2015 5:37 pm

உதிரம்கூட
உறைந்து விடும்
உறைநிலை
வெப்பநிலையில் .....
எழுதுகோல் பிடித்து
எழுதுகிறேன்
உனக்காக ஒரு கவியை ...
ஒவ்வொரு வரியும்
என்னை
எரித்துக் குளிர்காய்கிறது....

மேலும்

தங்கள் வருகைக்கு நன்றி ..... 09-Oct-2015 2:02 pm
செம..நண்பரே.. 09-Oct-2015 7:56 am
வரவில்........மகிழ்கிறேன் .... 25-Jul-2015 4:07 pm
நன்றி நட்பே....... 25-Jul-2015 4:03 pm
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 1:38 pm

இனியதொரு மாலை வேளையில் கடற்கரை காற்றில் உன் நினைவுகளின் அலைகளில் கால் நனைக்க....
சட்டென நெற்றியில் பட்டுசென்ற காற்றில் என் குட்டி அம்மா உன் சால்வை முந்தானையில் என் விரல்கள் பட....
நீலநிற வானில் நாம் இருவரும் ஒன்றாக முதலில் சென்ற சைக்கிள் பயணத்தில்....
நாம் முதலில் பகிர்ந்து கொண்ட மிட்டாய் உடைக்கும் பொழுதினில்....
கொஞ்சம் காத்திரு குட்டிமா.... வருகிறேன்.....
உன் பெயரில் என் உலகத்தில் புதிதாய் நுழைந்த குட்டிமா சாக்லேட் கவர் பிரிக்க அழைக்கிறாள்...
வருகிறேன்.....போகாதே...என் பாசசண்டைக் காரியே......

மேலும்

நன்றி நன்றி akka 05-Nov-2015 3:48 pm
நல்லா இருக்கு தங்கா .வாழ்த்துக்கள் . 25-Jul-2015 2:00 pm
கீர்த்தனா - மேரி டயானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2015 12:02 pm

பார்க்க பிடிக்கும்
உன்னிடம் பேசுவதெனில்
அவ்வளவு பிடிக்கும் ......

எனது பல நரகங்களை
சொர்க்கங்கள் ஆக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்.....

அழாமல் சிரிக்கும்
எனது பல சோகங்கள்
உனக்கு மட்டுமே புரியும்.....

உதிர்ந்த எனது கண்ணீர் துளிகளை
சேகரித்து மலர் செண்டாக்கி...
என்னிடம் நீட்டுவாய் ...

என்னை எனக்கே கையாள தெரியாமல்
சில்லு சில்லாய் உடைந்திருப்பேன்
நீயோ கலைடாஸ்கோப் செய்து
அழகு கூட்டுவாய் .....

உன்னுடைய குறைகளை எல்லாம்
என்னால் மட்டுமே
காதலாக்க முடியும்....

உன்னுடைய கறைகளை எல்லாம்
என்னால் மட்டுமே
ஓவியமாக்க முடியும்....

எனக்காக
தைக்கப்பட்ட காலணியில்

மேலும்

மிக்க நன்றி 12-Jun-2015 5:43 pm
மிக்க நன்றி 12-Jun-2015 5:42 pm
அருமை 12-Jun-2015 5:24 pm
மிக மிக அருமை வாழ்த்துக்கள் ................. 12-Jun-2015 12:32 pm
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2015 10:13 am

நவீன அன்பை நெடுங்காலம் கொண்டு வாழும் அந்த உலகில் பெயர் தெரியாத பொழுதொன்றில்...

வெள்ளை நிழலான அவன் உயிர் விடும் நிலையில் உணர்வுத்துளிகள் சேமித்து அதில் முக்கி தன் அடையாளத்தை கட்டி கொள்கிறாள் அவள்....

பறக்கும் குதிரை ஒன்றில் ஏறி காவு கொடுக்க செல்கிறாள் தங்களை பிரித்த காரணத்தை...

மேலும்

சிந்தனை சிறப்பு !! கட்டமைப்பில் கொஞ்சம் கவனம் காட்டலாமே !! 06-Jun-2015 10:25 am
நல்லல்யிருக்கு வாழ்த்துக்கள் 06-Jun-2015 10:20 am
கீர்த்தனா - தப்தி செல்வராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2015 5:47 pm

பாகிஸ்தான் மண்ணிலே
முளைத்த பிஞ்சுகளே.....
துளிர்விடும் முன்னரே உங்களை
துண்டித்து விட்டானே - அந்த
துரோகி.....!!

பள்ளிக்குச் சென்ற உங்களை
பாடை ஏற்றிவிட்டானே - அந்த
பாதகன்....!!
வெள்ளைப் பூக்களே உங்களை
வெட்டி விட்டானே - அந்த
வேட்டைக்காரன்...!!

வேதம் மீறிய தீவிரவாதி
மறு பிறப்பெடுப்பான்
ஆயிரம் ஆயிரம் பிறவி,
புழுவாய்...
பூச்சியாய்....
பல்லியாய்...

வலிக்க வலிக்கப் பெற்றெடுத்தாள்
உன் அன்னை - இன்று அந்த
வலி உணர்கின்றேனே நான்
உன்னைப் பெறாமலே......

அழகிய செல்வங்களே - இனி
அண்ட வான் வெளியிலே
மின்னிடுங்கள் நட்சத்திரங்களாய்..

உங்களைத் துளைத்த தோட்டாக்கள்

மேலும்

"இன்ட்ரா ஸ்டரகில்" - உகந்த வார்த்தை...சரியாகச் சொன்னீர் தோழரே...மனிதன் சாதிக்காகவும் மதத்திற்காகவும் சண்டையிட்டு முழு அரக்கனாக மாறிவருகின்றான்...!! இரங்களில் பங்கு கொண்டமைக்கு மிக்க நன்றி...!!! 18-Jun-2015 12:07 pm
மனத்தைக் கீரிடும் படைப்பு ,, குழந்தைகளைக் கொள்ளும் அளவுக்கு , முற்றிப் போய்விட்டது இவர்களுக்கு .. இன்ட்ரா ஸ்டரகில் எனும் - ஒரே இனத்திர்க்குள்ளான சண்டைகள் : அவ்வினத்தையே , அழித்துவிடும் என்ற கோட்பாடு .. வெகு விரைவில் பொருந்திவிடும் , மனித இனத்திற்கு ..!!! 17-Jun-2015 8:27 pm
ஆம்...இங்கே தீவிரவாதிகளின் பின்னால் இருப்பதே மதவாதிகள் தானே....!! தங்களின் வருகைக்கும் மேலான பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி ஐயா....!!!! 17-Jun-2015 7:16 pm
தீவிரவாதிகளை மதத் தலைவர்கள் யாரும் கண்டிப்பத்தில்லையே. இரங்கற்பா அருமை. கலைப் பிரிவு பாடங்களைப் படித்தவர்களுக்கே இலக்கிய ரசனை இல்லை. பொறியியல் பேராசிரியரான நீங்கள் படைப்பிலக்கியவாதியாக இருப்பதைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் 17-Jun-2015 7:11 pm
கீர்த்தனா - ஸ்ரீ நந்தினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2015 3:06 pm

என்
இதயப் பசும் புல்லில்
இருந்த கவலைப்
பனித்துளிகள்
கணப்பொழுதில்
மறைந்தன .............
கதிரொளி போல்
என் மீது
என் அன்னையின்
கண்ணொளி பட்டவுடன் !!!!!!!

மேலும்

அழகு.. 28-May-2015 3:33 pm
அட்டகாசம் தோழி.. 25-May-2015 8:03 am
நன்று 25-May-2015 6:46 am
ஆகா ..மிக அருமை 25-May-2015 6:34 am
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-May-2015 4:53 pm

" கிராமத்துப் பையன்
பட்டணப் பெண்
ஒரு படிக்காதவனின் காதல் கவிதை """"

" ஏபுள்ள
நான் ஒரு கடன் காரனாமாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு கடன்காரனாம் புள்ள """""""""

"ஏபுள்ள
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள""""""""

"உன்னோட மனசு சொல்லாம!
உன்னோட உதடுகூட சொல்லாம!

உங்க அப்பாவோட,
உங்க அம்மாவோட,
உங்க மாமாவோட ,
உதடுலாம்
வேஷத்தோட
விசமாய் சேர்ந்து சொல்லுச்சே
ஏம்புள்ள படுச்சவனுக்குனுனு!

எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
சொல்லுபுள்ள
எப்டி புள்ள ஒத்திக்கிட்ட?

மேலும்

குறிப்பு சுப்பர் தோழா வாழ்த்துக்கள் தொடருங்கள் .......................... 22-Sep-2015 9:39 am
அருமை தம்பி 05-Jul-2015 6:28 pm
நன்றி 24-Jun-2015 10:51 pm
வித்தியாசமான கவி... அழகு வரிகள்... அருமை.. 13-Jun-2015 8:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (91)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
vinovino

vinovino

chennai
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (91)

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (92)

pavaresh

pavaresh

தஞ்சாவூர்
மேலே