ஜோன்ஸ் பொன்சீலன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜோன்ஸ் பொன்சீலன்
இடம்:  தென்காசி
பிறந்த தேதி :  13-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Apr-2015
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  115

என்னைப் பற்றி...

கவிதை எழுத ஒரு ஆவல்

என் படைப்புகள்
ஜோன்ஸ் பொன்சீலன் செய்திகள்
ஜோன்ஸ் பொன்சீலன் - ஜோன்ஸ் பொன்சீலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2018 6:51 pm

சிலர் பிறக்கும் போது அழகு
சிலர் வளரும் போது அழகு
ஆனால் நீயோ
அழகின் பொருள் விளக்க பிறந்தவள்.

மேலும்

மிக்க நன்றி தோழரே 17-Apr-2018 1:20 pm
அழகிய வண்ண மலர் போற்றுதற்குரிய படைப்பு காதல் இலக்கியம் மலர வாழ்த்துக்கள் 16-Apr-2018 7:04 pm
ஜோன்ஸ் பொன்சீலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2018 6:51 pm

சிலர் பிறக்கும் போது அழகு
சிலர் வளரும் போது அழகு
ஆனால் நீயோ
அழகின் பொருள் விளக்க பிறந்தவள்.

மேலும்

மிக்க நன்றி தோழரே 17-Apr-2018 1:20 pm
அழகிய வண்ண மலர் போற்றுதற்குரிய படைப்பு காதல் இலக்கியம் மலர வாழ்த்துக்கள் 16-Apr-2018 7:04 pm
ஜோன்ஸ் பொன்சீலன் - ஜோன்ஸ் பொன்சீலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2016 6:55 pm

காதல் என்பது

என்
உயிரை துழைத்து
உருவம் இழந்து
அவள்
மனதில் வாழ்வதே

மேலும்

Good 05-Jul-2016 5:13 pm
மிக்க நன்றி தோழரே 12-Jun-2016 3:34 pm
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jun-2016 5:23 am
ஜோன்ஸ் பொன்சீலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2016 6:55 pm

காதல் என்பது

என்
உயிரை துழைத்து
உருவம் இழந்து
அவள்
மனதில் வாழ்வதே

மேலும்

Good 05-Jul-2016 5:13 pm
மிக்க நன்றி தோழரே 12-Jun-2016 3:34 pm
உண்மைதான்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jun-2016 5:23 am
ஜோன்ஸ் பொன்சீலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2016 8:50 pm

என் கனவிலே நான் வரைந்த ஓவியம் அவள்
என் இதயத்தில் நான் செதுக்கிய சிற்பம் அவள்
என் உள்ளங்கையில் நான் கிறுக்கிய ரேகை அவள்
என் நாசியில் நான் நுகர்ந்த சுவாசம் அவள்
என் கண்களில் நான் பதித்த கருவிழி அவள்
இவைகளை விட்டு நான் பிரிந்து விட முடியும் என்றால்
உன்னை விட்டும் பிரிந்து விட முடியும்
ஏன் என் கண்களில் தூசியாய் விழுந்து என்னை கண் கலங்க வைக்கிறாய்
கலங்கினாலும் கரைந்து விட மாட்டேன்
நீ என் இதயத்தை சிதைக்கலாம் ஆனால் என் இதயத்தில் சிற்பமாய் இருக்கும் உன்னை சிதைக்க முடியாது
வாடி விடும் என்று தெரிந்தும் பூவை தலையில் வைத்து அழகு பார்

மேலும்

செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jan-2016 7:25 am

என் ரகசியமானவனுக்கு
பகிரங்கமாய் ஒரு கடிதம் !

என்
உயிரை மட்டும்
உறிஞ்சி எடுக்கும்
வினோத அன்னங்கள்
உன் விழிகள் !

என்
மௌனம், மொழி
இரண்டையும் கொல்லும் ( கொள்ளும் )
இச்சை தீ
உன் இதழ்கள் !

என்
இரவுகளை வேய்ந்துகொள்ளும்
இதமான குளிர்
உன் ஸ்பரிசங்கள் !

நீ என்
நிழலோடு கூட
உடன் வர மறுக்கிறாய்
நானோ உன் நினைவுகளோடு
நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்...

சற்று விபரிதமானதுதான்
இந்த காதல் தொற்று
ஆதியில் பக்கம் வந்தது
அந்தியில் வெட்கம் தின்றது
அடுத்தது என்னாகுமோ ??

இவையனைத்தும்
உனக்கும் எனக்குமான வெளியில்
எனக

மேலும்

மிக்க நன்றி நட்பே ! தம் வரவில் மகிழ்கிறேன் !!! 04-Apr-2016 6:36 pm
என் மனம் கவர்ந்த வரிகள் "நீ என் நிழலோடு கூட உடன் வர மறுக்கிறாய் நானோ உன் நினைவுகளோடு நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்" அருமை...!!! ஒருதலை காதலின் உணர்ச்சிகள் மிகுமிகுந்த வரிகள்... 03-Apr-2016 9:10 pm
மிக்க நன்றி தோழி !!! உண்மையில் உங்கள் வருகைக்காக மிகவும் காத்திருந்தேன் ... இப்போது மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகையாலும் ,கருத்துகளாலும் !!! 02-Feb-2016 6:58 pm
//நீ என் நிழலோடு கூட உடன் வர மறுக்கிறாய் நானோ உன் நினைவுகளோடு நித்தமும் உடன்கட்டை ஏறுகிறேன்... சற்று விபரிதமானதுதான் இந்த காதல் தொற்று ஆதியில் பக்கம் வந்தது அந்தியில் வெட்கம் தின்றது அடுத்தது என்னாகுமோ ?? // அசத்தல்.....நவீன கசல் ரகசியங்களில் மூழ்கித் தெளிந்திட்ட வரிகள்....அழகு நட்பே ... 02-Feb-2016 6:53 pm
ஜோன்ஸ் பொன்சீலன் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Jan-2016 2:50 pm

நான் இது வரை பார்த்த பெண்கள்
என் கண்களை மட்டும் கடந்து சென்றனர்
ஆனால் நீயோ
நான் கண் இமைக்கும் நேரத்தில்
என் கண்களில் நுழைந்து
மூளையை துளைத்து
இதயத்தில் குடியேறினாய்
எப்படி என்று சிந்தித்த பொழுது
நான் கண் இமைக்கும் நேரத்தில்
உன்மேல் காதலில் விழுந்தேன்
என்பதை உணர்ந்தேன்.

மேலும்

நன்றி தோழரே ,நான் தோழி அல்ல தோழனே :-) 03-Nov-2017 10:09 am
அருமை தோழி!! 16-Jul-2017 5:25 am
ஆமா தோழரே .இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:52 pm
விழிகளின் அசைவில் இதயம் ஒன்று இடம்மாறி துடிக்கிறது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:38 pm
ஜோன்ஸ் பொன்சீலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 2:50 pm

நான் இது வரை பார்த்த பெண்கள்
என் கண்களை மட்டும் கடந்து சென்றனர்
ஆனால் நீயோ
நான் கண் இமைக்கும் நேரத்தில்
என் கண்களில் நுழைந்து
மூளையை துளைத்து
இதயத்தில் குடியேறினாய்
எப்படி என்று சிந்தித்த பொழுது
நான் கண் இமைக்கும் நேரத்தில்
உன்மேல் காதலில் விழுந்தேன்
என்பதை உணர்ந்தேன்.

மேலும்

நன்றி தோழரே ,நான் தோழி அல்ல தோழனே :-) 03-Nov-2017 10:09 am
அருமை தோழி!! 16-Jul-2017 5:25 am
ஆமா தோழரே .இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:52 pm
விழிகளின் அசைவில் இதயம் ஒன்று இடம்மாறி துடிக்கிறது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:38 pm
ஜோன்ஸ் பொன்சீலன் - ஜோன்ஸ் பொன்சீலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2015 3:11 pm

மனிதராகிய நாங்களும்
சுற்றி வரும் கோள்களும்
வேரற்று வாழ்ந்து வருகிறோம்
ஆனால் நீ மட்டும்
எங்கள் மத்தியில் வேருன்றி நிற்கிறாய் எப்படி??

நாங்கள் எம்முயற்சி செய்து மழையை அழைத்தாலும்
நீ அசைந்தால் தான் வருகிறது எப்படி ??

இதை அறிந்தும் மனிதன் உன்னை
வெட்டி சாய்க்கிறானே ஏன் ??

நாங்கள் வாழ காற்று கொடுத்த உனக்கு
நீ வாழ நீருற்ற மறந்தோம்

நீ இருக்கும் வரை தான் மனிதன்
என்பதை அறிந்தும்
உன்னை அழித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு
எத்தனை நாள் தான் பொறுமையாய் பயனளிப்பாய் ??

மனிதன் ஒவ்வொருவரும் உன்னைப்போல்
வேருன்றி வாழும் வரை
நிலையற்ற இவ்வுலகில்
திறனற்ற மனதோடு
வாழ்கையில் தோற

மேலும்

மிக்க நன்றி தோழியே 21-Jul-2015 5:06 pm
அருமையான வரிகள்... வாழ்த்துகள் 21-Jul-2015 4:57 pm
நன்றி தோழரே 25-Jun-2015 1:36 pm
நல் படைப்பு தோழரே வாழ்த்துகள் தொடருங்கள் ...... 25-Jun-2015 1:22 pm
ஜோன்ஸ் பொன்சீலன் - கவிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2015 11:35 am

நின் கண்களை நோக்கவும்
அஞ்சுகிறேன்
காரணமோ
காதலாகி என் கண்களில்
கண்ணீர் துளிகள்
கசிந்துவிடும் என்பதால்!!!

மேலும்

அருமை 16-Jul-2017 5:29 am
NICE 21-Jul-2015 4:59 pm
அருமை நட்பே 04-Feb-2015 1:34 pm
கண்ணீர் துளிகளில் தான் காதல் என்னும் வலுப்படும் ... அருமை தோழி 04-Feb-2015 12:06 pm
ஜோன்ஸ் பொன்சீலன் - ஜோன்ஸ் பொன்சீலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2015 1:03 pm

தாயின் வயிற்றில் பிறந்த எவனும்
உடன்பிறந்தவளின் பாசத்தை உணர்ந்த எவனும்
மனைவியின் கைகளை கோர்த்து தோளில் சாய்ந்து
காதலை பகிர்ந்த எவனும்
தன் பெண்குழந்தையின் சிரிப்பில் சொர்கத்தை கண்ட எவனும்
வேறு பெண்ணின் பெண்மையை அழிக்க சிந்திக்கவும் மாட்டான்
பெண்களை மதிப்பதும் காப்பதும் ஒரு ஆணின் கடமை.

-இனிய மங்கையர் தினம் --

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (62)

கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (62)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (62)

மேலே