k.nishanthini - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  k.nishanthini
இடம்:  chennai
பிறந்த தேதி :  22-Dec-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Aug-2011
பார்த்தவர்கள்:  856
புள்ளி:  193

என்னைப் பற்றி...

நேசம் மட்டுமே என் சொந்தமாய்......
விளையாட்டு போக்கில் கிறுக்க ஆரம்பித்த சில வரிகள்,
இயற்கை மீது கொண்ட காதலால் கவிதையானது...
கவிதைளை நான் நேசிக்கிறேன்.. கவிதைகள் என்னை சந்தோசபடுத்துகின்றன.
என்னை பொறுத்த வரை, நான் கவிதை எழுத கற்று கொண்டு இருக்கும் சிறு பெண் தான்.. என் கவிதை பற்றிய அனைத்து வித கருத்துகளை அன்போடு ஏற்கிறேன்... கவிதை பிடித்து இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள். மிகவும் சந்தோசமாக இருப்பேன்...

என் படைப்புகள்
k.nishanthini செய்திகள்
k.nishanthini - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2015 10:57 am

வெயில் என நான் இருக்க,
மழை என நீ வலுக்க,
மாறியது நம் வானிலை.. !
தந்ததோர் வானவில்லை.. !!! :-)

மேலும்

நன்று...! 23-Dec-2015 3:45 pm
கவிதாயினி நீ இருக்க கவிமழை பொழிந்திட கருத்தாக அமைந்திட கணநேரம் நின்றது கண்களும் பணித்தது 23-Dec-2015 11:33 am
k.nishanthini - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2015 3:18 pm

யார் செய்த பிழை.. !!?
எல்லாமே இருந்த பின்னும்,
எதையோ ஒன்றை தொலைத்த
இந்நிலை.. !!!

-எதையோ தேடி..

மேலும்

வாழ்க்கையின் சுழல்தல் அவை 23-Dec-2015 7:51 am
k.nishanthini - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 3:55 pm

மணவாளன் நீ என,
மங்கை இவள் வாய் மலர
வந்தது என்னவோ சோகமே..!!

உனக்கும் என்னை பிடித்திருக்க,
எனக்கும் உன்னை பிடித்திருக்க
படைத்தவன் செய்த பிழை,
பெண் இவள் விழி எங்கும் மழை.. !!

தோழி என்று நடித்திருப்பின்,
தோழமை கொஞ்சம் மிஞ்சியிருக்கும் .. !!
வேலிக்குள்ளே நின்றிந்தால்,
வேதனையாவது அருந்திருக்கும்.. !!

விதி செய்த சதி என்று, நீ கொஞ்சம் விலகி இருக்க.
செய்வதொன்றும் அறியாமல், பேதை இவள் கலங்கி நிற்க.. !!
நீ என்னை கடந்து செல்லும்,
கணங்கள் யாவும்.. !
என் முன்னே, எந்தன் பிணங்கள்.. !!

-சோகமும் சுகம் ஆகும்..

மேலும்

மனம் கனத்து விடும் கவிதை... மிக மிக நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 7:19 pm
சோகமும் சுகமாகும் நெஞ்சை தொட்ட வரிகள் இன்னும் சுவை கூடி எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Nov-2015 5:02 pm
k.nishanthini - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 11:15 am

கஞ்சி சட்டை போட்டவர்களிடம்,
கசங்கி போய் இருக்கும், அழகு சிரிப்பை..!,
அழுக்கு சட்டை போட்ட பையன்,
மிக அழகாய் உடுத்தி இருந்தான்
உதடுகளில்.. !!!

-கொஞ்சம் சிரிப்போம்

மேலும்

ஆஹா மிக சிறப்பு 24-Nov-2015 11:46 am
k.nishanthini - k.nishanthini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2015 10:08 am

எல்லா நாளும் அஞ்சு மணிக்கு அடிக்கும்
அம்மாவின் அலாரம், வெள்ளிக்கிழமைக்கு மட்டும்
நாலு மணிக்கே அடிச்சி நிற்கும்.. !!

புடவையை கொஞ்சம், இழுத்து சொருகி
கையிலே ஈச்சமாரை , அம்மா எடுத்தாக்கா
வீடே வெள்ளிபாத்திரமா மினுமினுக்கும்..!

அவங்க வளைச்சி போடும் கோலத்துல,
வானவில்லும் மலச்சி போகும்.. !
ஏத்தி வச்ச குத்து விளக்கு வெளிச்சத்துல
வைரம் கூட பொய்த்து போகும். .!

பொருத்தி வச்ச ஊதுப்பத்தி வாசத்துல
சொர்க்கம் கூட சொக்கி போகும்.. !!
நெத்தியில போட்ட பட்டை,
வேர்வைல நாமம் ஆகும்.. !

பத்தியோடு சூடத்தை, சாமிக்கு அம்மா காட்டி வைக்க,
எல்லோரும் சாமிப்பக்கம் பாத்து நிக்க,
நான் மட்டும் அம்மாவே

மேலும்

நன்றி.. !! :-) 10-Apr-2015 11:31 am
நன்றி.. !! :-) 10-Apr-2015 11:31 am
நன்றி.. !! :-) 10-Apr-2015 11:31 am
நன்றி.. !! :-) 10-Apr-2015 11:30 am
k.nishanthini அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2015 12:35 pm

நான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ரொம்ப எளிமையா ஒரு உதாரணம் சொல்றேன்.. !!
நான் சென்னை வந்த பிறகு என்னோட வாழ்நாள் சாதனையா முன்னாடி இருந்த விஷயம் என்ன தெரியுமா ?
நான் தனியா பேருந்துல, வீட்டுல இருந்து (போரூர்) அலுவலகத்துக்கு வந்தது தான்.. !! இப்ப கூட அடிக்கடி
அதே நெனைச்சி சிரிப்பேன்.. !!! :-P

இந்த உதாரணத்தை ஒரு புன்னகையோட அணுகலாம்.. !! இல்லன ஒரு கேள்விகுறியோடு அணுகலாம்.. !!

அதே மாதிரி சென்னை வந்த புதுசுல எல்லா பசங்களை பாத்தாலும் உள்ள ஒரு பயமாவே இருக்கும்.. !! படிக்கிற எல்லா
ஆண்களும் கோப பட வேண்டாம்.. !! இன்னும் உங்க சகோதரி இந்த கட்டுரையை முடிக்கல.. !! :-)

எனக்கு எங்கய

மேலும்

உணர்வு பொருந்திய படைப்பு தோழி. மாற்றம் தேவை என்பது நிஜமே! 16-Jan-2015 7:21 pm
Summaiyaaga sollu irukinga thozhi paavam romba kashtamum pattirukkinga 16-Jan-2015 4:58 pm
கொடுக்க வேண்டிய அறிவுரையை சொல்ல வேண்டிய விதத்தில் அன்பாய் பதித்து விட்டால்..., பின் கண்டிப்புக்கு தேவை ஏது??? உங்களது எல்லா வித கருதும் நன்றே..! :-) 16-Jan-2015 1:34 pm
கணினி உலகமும் கையடக்க கைப்பேசியும் சுதந்திரமாகி போன இவ்வுலகில் கண்கொத்தி பாம்பாக கவனிக்காது விட்டால் பெண்ணிலமைஎன்னாகும் ?என்றே பெற்றவர்கள் பொருமுவதுண்டு கண்கள் மட்டும் கவனிக்க வில்லை பெண்ணை !கண்காணிக்கும் கேமராவில் சிக்குண்டு சீரழியாதிருந்தால் நன்று !தையிரியத்தை வளர்த்துகொள்வது நன்றே ! தன் பெற்ற பிள்ளைமேல் கொள்வதில்லை சந்தேகம் !சமூதாயதின் நிகழ்வுகளால் பயம் கவ்விய மனத்தால் தனித்து விட மனமின்றி தவிக்கிறார்கள் பெற்றோர் !பார்வையிலே தெரிவதில்லை நல்லோர்? தீயோர்? உணர்ந்துபார்க்க வாழ்வை அடமானம் வைப்பதென்பது தகுமா ?கண்டிப்பு இருக்கவேண்டும் அதே நேரத்தில் நல்பாதையும் அமைக்க வேண்டும் .பெண் பிள்ளையை தோழியாக கருதி தினம் உரையாடி சந்திக்கும் சிக்கல்களை தீர்க்க வேண்டும் அதற்க்கு பெண்பிள்ளை உண்மையாக இருக்கவேண்டும் .அவர்களின் ஆசைக்கும் விடவேண்டும் அதேதருணத்தில் தூர நின்று பார்க்க வேண்டும் .முள்ளில் விழுந்த சேலையாய் பெண் வாழ்வாகுமுன்னே நல்வழியை சொல்லி திருத்திட்டால் பெற்றவர்கள் நன்றே ! இக்கருத்தை பிள்ளை பெற்றவனென்ற முறையில் உரைக்கிறேன் . 16-Jan-2015 1:25 pm
k.nishanthini அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Oct-2014 10:02 am

நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!

அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!

அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"

மேலும்

நிகழ்வுகள் கண்முன் நின்றது... வரிகள் அழகோ அழகு தோழியே.. உங்களின் முடிவு பற்றி யாரும் கேட்கவில்லையா...! 16-Oct-2014 2:58 am
மிக யதார்த்தமான பதிவு....அருமை... 15-Oct-2014 7:06 pm
யதார்த்தமான ஒன்றை அற்புதமான வாழ்வியல் கவிதையாக தந்திருக்கிறீர்கள் . ///என் வீட்டில், நானே யாரோவாகி போனேன்..!// யாரோவாகி இருந்த நிஷாந்தினி என்ற கவி கண்டுகொண்டதில் மகிழ்ச்சி . இப்படியே இயல்பாக எழுதுங்கள் .. அற்புதம் ..அற்புதம் ...! 13-Oct-2014 3:33 pm
நன்று.. !!! 10-Oct-2014 2:36 pm
k.nishanthini அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Oct-2014 10:02 am

நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!

அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!

அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"

மேலும்

நிகழ்வுகள் கண்முன் நின்றது... வரிகள் அழகோ அழகு தோழியே.. உங்களின் முடிவு பற்றி யாரும் கேட்கவில்லையா...! 16-Oct-2014 2:58 am
மிக யதார்த்தமான பதிவு....அருமை... 15-Oct-2014 7:06 pm
யதார்த்தமான ஒன்றை அற்புதமான வாழ்வியல் கவிதையாக தந்திருக்கிறீர்கள் . ///என் வீட்டில், நானே யாரோவாகி போனேன்..!// யாரோவாகி இருந்த நிஷாந்தினி என்ற கவி கண்டுகொண்டதில் மகிழ்ச்சி . இப்படியே இயல்பாக எழுதுங்கள் .. அற்புதம் ..அற்புதம் ...! 13-Oct-2014 3:33 pm
நன்று.. !!! 10-Oct-2014 2:36 pm
k.nishanthini - k.nishanthini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Sep-2014 12:53 pm

மனதின் வலியை விவரிக்கும்,
ஒரு மொழி
கண்ணீர்.. !!! :'( :-)

மேலும்

வாவ்... அருமை அது மனதின் வலியை கரைக்கும் ஒரு நதியும் கூட .. 13-Oct-2014 3:36 pm
அருமை 30-Sep-2014 2:44 pm
அருமையா சொன்னீங்க....! 30-Sep-2014 1:58 pm
k.nishanthini - k.nishanthini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2014 1:47 pm

உன்னை காணும் பொழுதெல்லாம்,
துள்ளி விழும் என் இதயத்தை,
தூக்கி வருவதே பெரும் வேலையாய் உள்ளது.. ! :-)

மேலும்

ஒ இப்போதிலிருந்தே முறையாக பயிற்சி எடுப்பதும் நல்லதுதானே ... 26-May-2014 2:38 pm
k.nishanthini - k.nishanthini அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 2:10 pm

"நீ அழகாய் இருக்கிறாய்"
என்று,
உன் உதடுகள் உதிர்த்த,
வார்த்தைகளில் தான்,
நான் உண்மையில் அழகானேன்..!! :-)

மேலும்

அழகுறைத்த உதடுகளுக்கும் அழகான உள்ளத்திற்கும் அழகிய கவிக்கும் வாழ்த்துக்கள்.!! :) 07-Jun-2014 8:01 am
அருமை 02-Jun-2014 11:50 am
நன்றி.. .! 25-Apr-2014 10:00 am
அருமை 25-Apr-2014 7:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (102)

மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
iyarkai

iyarkai

tamilnadu
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (102)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (102)

மேலே