விக்னேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விக்னேஷ்
இடம்:  திருப்பூர் மாவட்டம் பல்ல
பிறந்த தேதி :  09-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Aug-2015
பார்த்தவர்கள்:  5696
புள்ளி:  447

என்னைப் பற்றி...

என் கைப்பேசி ;9488020903கதை,கவிதை,கட்டுரகைள்,போன்றவை இயற்றுவேன் ,

எனக்கு இலக்கியம் சுட்டு போட்டாலும் வராது ,ஆனாலும் இலக்கியம் கற்க ஆசை ,

என் படைப்புகள்
விக்னேஷ் செய்திகள்
விக்னேஷ் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2019 1:39 am

பிரபஞ்சனின் படைப்புகளில் நான் வசித்த முதல் நாவல் வானம் வசப்படும். 1740-50ல் புதுச்சேரி பிரெஞ்ச்சுக்காரர்களின் கையில் இருந்த சமயத்தில் இந்நாவலின் களம் அமைந்துள்ளது. புதுச்சேரியின் கவர்னரான (இவரை குவர்னர் என்றுதான் எழுதுகிறார் பிரபஞ்சன். ஏன் என்று தெரியவில்லை) துய்ப்ளெக்ஸ் மற்றும் அவரின் சட்ட ஆலோசகராகவும், (கிட்டத்தட்ட) அமைச்சராகவும் (இப்பதவியை துபாஷ் என்று நாவலில் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்) இருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை இருவருடைய உறவைப் பற்றி இந்நாவல் விரிவாக பல சம்பவங்களைக் கொண்டு சித்தரிக்கிறது.

நமக்குத் தெரிந்த சரித்திரத்தின் படி துய்ப்ளெக்ஸ் ராபர்ட் கிளைவின் எதிரி என்பதும் புதுச்சேரியில

மேலும்

வானம் வசப்படும் புத்தகம் பற்றிய தெளிவான விமர்சனம் ...👌🏻 20-Sep-2023 9:02 pm
விக்னேஷ் - விக்னேஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2019 3:53 pm

இப்போது
யுகங்கள் தோறும்
பிறப்புகள் தோறும்
என்று எழுதுகிறோம்

நான் கவிதையாய்

தோறும் யுகங்கள் யாவும்
தோறும் பிறப்புகள் யாவும்
என்று எழுதி உள்ளேன்
தோறும் -தோன்றிய தோன்றும்
என்ற அர்த்தத்தில் எழுதி உள்ளேன்
தோறும் என்னும் சொல்லை முதலில் வருமாறு

தோறும்- தோன்றிய தோன்றும் தோன்றுகின்ற
என்ற பொருள் சரி தானா


நான் கவிதையாய் எழுதியது சரியா

இல்லை இது இலக்கண பிழையா


தயை கூர்ந்து விளக்கவும்
என் கவியை இலக்கண பிழை அல்லாது நிறைவு செய்ய

மேலும்

தோறும் தோன்றும் விளக்கத்திற்கு நன்றி ,,, மற்றும் தோறும் என்ற சொல் முதலில் வருவது இலக்கண பிழை என்றும் அறிந்து கொண்டேன் இல்க்கிய ஆர்வவர் கவிஞர் கவின் சாரலனுக்கு நன்றிகள் 09-Mar-2019 7:16 pm
பிழை . தோறும் என்றால் தோன்றும் என்று யார் சொன்னார்கள் ? நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு ----வள்ளுவர் தொறும் தோறும் என்று மறுவியிருக்கலாம் தொறும் தோறும் இரண்டும் ஒரே பொருள் கொண்ட இரு சொற்கள் என்று கொள்ளலாம் . போதெல்லாம் என்று பொருள் கொள்ள வேண்டும் யுகங்கள் தோறும் ---யுகங்கள் வரும் போதெல்லாம் என்று பொருள் கொள்ள வேண்டும் தோன்றும் யுகங்கள் தோறும் தோன்றுவான் கண்ணன் தோன்றி உலகை வழி நடத்துவான் புரிந்ததா தோன்றும் தோறும் வித்தியாசம் ? 09-Mar-2019 5:13 pm
விக்னேஷ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Mar-2019 3:53 pm

இப்போது
யுகங்கள் தோறும்
பிறப்புகள் தோறும்
என்று எழுதுகிறோம்

நான் கவிதையாய்

தோறும் யுகங்கள் யாவும்
தோறும் பிறப்புகள் யாவும்
என்று எழுதி உள்ளேன்
தோறும் -தோன்றிய தோன்றும்
என்ற அர்த்தத்தில் எழுதி உள்ளேன்
தோறும் என்னும் சொல்லை முதலில் வருமாறு

தோறும்- தோன்றிய தோன்றும் தோன்றுகின்ற
என்ற பொருள் சரி தானா


நான் கவிதையாய் எழுதியது சரியா

இல்லை இது இலக்கண பிழையா


தயை கூர்ந்து விளக்கவும்
என் கவியை இலக்கண பிழை அல்லாது நிறைவு செய்ய

மேலும்

தோறும் தோன்றும் விளக்கத்திற்கு நன்றி ,,, மற்றும் தோறும் என்ற சொல் முதலில் வருவது இலக்கண பிழை என்றும் அறிந்து கொண்டேன் இல்க்கிய ஆர்வவர் கவிஞர் கவின் சாரலனுக்கு நன்றிகள் 09-Mar-2019 7:16 pm
பிழை . தோறும் என்றால் தோன்றும் என்று யார் சொன்னார்கள் ? நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு ----வள்ளுவர் தொறும் தோறும் என்று மறுவியிருக்கலாம் தொறும் தோறும் இரண்டும் ஒரே பொருள் கொண்ட இரு சொற்கள் என்று கொள்ளலாம் . போதெல்லாம் என்று பொருள் கொள்ள வேண்டும் யுகங்கள் தோறும் ---யுகங்கள் வரும் போதெல்லாம் என்று பொருள் கொள்ள வேண்டும் தோன்றும் யுகங்கள் தோறும் தோன்றுவான் கண்ணன் தோன்றி உலகை வழி நடத்துவான் புரிந்ததா தோன்றும் தோறும் வித்தியாசம் ? 09-Mar-2019 5:13 pm
விக்னேஷ் - மாலதி ரவிசங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2018 10:04 am

ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி..
மாவை ஆட்டி வைக்கனும்,
துணிகளை துவைத்து, காயவைத்து, இஸ்திரி போடனும்,
பையன் பள்ளி உணவு பையை கழுவனும்,
அவன் பள்ளி ஷூவை துடைத்து வைக்கனும்,
மளிகை சாமான்களை அலமாரியில் அடுக்கனும்,
காய்கறி சந்தை சென்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கனும்,
மாலை தன் குடியிருப்பில் உள்ள தோழியின் மகள் பிறந்தநாள் விழாவிற்கு தயாராகனும்..
என்று அவள் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது...

அதிகாலை 5 மணிக்கு எழுந்திருந்தால் அனைத்தையும் செம்மையாகவும் இலகுவாகவும் செய்திருக்கலாம்.
ஆனால்..

தன் நான்கு வயது மகன், தான் எழுந்தால் அவனும் உடன் எழுந்து வந்துவிடுவான் என்ற என்னத்தில் அவள்,

மேலும்

நன்றி! 14-Jun-2018 3:28 pm
ஆமால்ல....... அம்மா செய்யிற எல்லா செயல்களிலும் எல்லா தவறுகளிலும் நம்மிதான அன்பே காரணமாய் இருக்கின்றது. நல்ல கதை. 14-Jun-2018 1:02 pm
நன்றி!! 24-May-2018 11:33 am
அருமை வாழ்த்துக்கள் சகோதரி 24-May-2018 10:42 am
உமா அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Apr-2018 9:55 am

விடுமுறை நாட்கள் வந்தாலே இப்படி தான்.காலையில் எழுந்து அம்மாவுக்கு கூட உதவி பண்ணணும். விடியற்காலை எழுந்து
வீடு வாசல் பெருக்கனும்,எதாவது
அக்கரை இருக்கா? போற
வீட்டிலே எப்படி? வாழ போறியோ?
என அம்மாவின் புலம்பல்கள் கேட்டு கொண்டே அன்றைய பொழுது ஆரம்பிக்கிறது.. நிவேதாவுக்கு...

படிப்பில் சுட்டி பள்ளி கூடத்தில் அவள் பெயர் தெரியாதவர்களே இல்லை.வீட்டில் அதிக செல்லம்
வீட்டிற்கு ஒரே மகள். அம்மா திட்டினாலும் கண்டு கொள்ள மாட்டாள். . அம்மா, அப்பா இருவருமே வேலைக்கு செல்பவர்கள்.நடுதர
குடும்பத்தினர்.. தன் உலகமே தன்
மகள் என நினைப்பவர்கள்.நிவேதாவும் அப்படி தான்.அப்பா அம்மா தன் உலகம் என்பாள்.

விடுமுறை நா

மேலும்

நல்ல கதை; குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க இதுபோன்ற கதையை தான் எதிர்பார்த்தேன். நன்றி. 10-May-2018 11:53 am
நன்றி ஐயா. 01-May-2018 10:17 pm
சென்ற வார எழுத்து தள சிறந்த இலக்கிய படைப்பாக தேர்ந்தேடுத்த எழுத்து தள நம் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள் போற்றுதற்குரிய கதை இலக்கியம் பாராட்டுக்கள் 01-May-2018 6:47 pm
மிக்க நன்றி ஐயா.உங்கள் ஊக்கங்களே என் எழுத்துக்கள் 25-Apr-2018 8:37 am
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2018 5:58 pm

அழகுதிர்ந்த பட்டாம்பூச்சிகள்
இயற்கைக்கு செல்லப்பிள்ளை தானே
நிறம் காட்டி
தாழ்த்துது
வண்ணங்களெல்லாம்
வானவில் செய்ய
தனித்துபோனது காடு
அடர்ந்தேன்
தனிமையில்
-க.விக்னேஷ்

மேலும்

விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2017 3:58 pm

கவினும் அவனது சகோதரி சுகாசினியும் மற்றும் அவர்களது தோழர்கள் தோழிகளும் வெளி நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் செல்வதாய் இரவு முழுதும் உறங்காமல் பக்கத்து வீட்டுக்காரனையும் உறங்க விடாமல் சப்தம் போட்டு ஆவலாவலாய் பேசிக்கொண்டிருந்தார்கள்

அதன் படி கவினும் அவனது சகோதரி சுகாசினியும் அவர்களின் தோழ தோழிகளும் ஒரு பழைய கடல் சூழ்ந்த புராதான நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர் ,,, அடுத்த நாள் காலையே புறப்பட ஆயத்தமாயிருந்தனர்

காலை சூரியன் தன் கண்களை விழிப்பதற்க்கு முன்பே எழுந்து குழித்து செல்ல தயாராகி விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி புறப்பட்டனர் ,,அந்த பழைய கடல் சூழ்ந்த

மேலும்

என்ன சொல்ல வரீங்க....? விக்னேஷ்.............. ஒண்ணுமே புரியல..........? 04-Dec-2017 3:22 pm
விக்னேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 6:18 pm

உடலுக்குள்ளே கண்ணீர் செல்கிறது

உடலுக்கு வெளியே காமம் செல்கிறது

நெஞ்சத்தின் நடுவினிலே உயிரே போகி றது

உயிர் இருந்தும் பிணமாய் உணர்கிறேன் எனை நானே

மேலும்

கடைசியில் வாழ்க்கையும் சளித்துப் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:42 am
விக்னேஷ் - பாரதி மீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2016 11:47 am

அவர் அவர்களுக்கே தனது தப்புக்களை சில நேரம் புரிய வைக்கிறதும்,
ஒருவரால் மட்டும் அன்பை உணர வைக்க முடிவதும்,
நமது அன்பின் ஆழத்தை நமக்கு புரிய வைப்பதும்
#தனிமை ஒருவனால் மட்டுமே முடிகிறது.....

மேலும்

விக்னேஷ் - அருண்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2016 1:28 pm

மேகத்திடம் தன் காதலைச் சொல்ல தடுமாறிச் செல்லும் பட்டத்தைப் பார்த்தவாரு பேருந்தில் சென்று கொண்டிருந்த அவளைப் பார்த்தவாரு பயணித்துக் கொண்டிருந்தான் அபிஷேக்.
Where are you abhi? என்ற whatsapp messageற்கு reply செய்து கொண்டு பார்க்கையில் காற்றில் கதகளி ஆடிக்கொண்டிருந்த அவள் கூந்தலைக் காணவில்லை. எங்கே அவள் என்ற கேள்விக்கு பேருந்து வாயிலில் காத்திருந்தது பதில்.
அடக் கடவுளே அதற்குள் passport office வந்துவிட்டதா என்றவாரு எழுந்து நின்றான். அவளும் passport officeல் தான் இறங்க வேண்டும் என்று நொடிக்கு நூறாயிரம் முறை நினைத்துக் கொண்டான்.
Bus stopல் இறங்கியவுடன் பெண்கள் இறங்கும் வாயிலை பார்த்து நின்றான்.

மேலும்

மிக்க நன்றி தோழரே 28-May-2016 12:20 pm
அருமை அருமை வாழ்த்துக்கள் தொடருங்கள் 28-May-2016 10:10 am
விக்னேஷ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2016 9:50 pm

டேய் நாணா… என் ரூமில் இருக்கிறதே காட்ரெஜ், அதிலிருந்து ப்ளூ கலர் சர்ட்டையும் எடுத்துக் கொண்டு வாடா!’ பனியன் லுங்கி சகிதம், வெளி வராந்தாவில் ஜன்னலின் மேல் ஸ்கொயர் மிர்ரரைச் சாய்த்து, நெளிந்து வளைந்து எழுந்திருந்து உட்கார்ந்து தலை வாரிக் கொண்டே கட்டளையிட்டான் பிரபு.

அவன் தினமும் எதற்காக இப்படி வெளி வராந்தா ஜன்னல் அருகே வந்து தலையை வாரிக் கொள்ள வேண்டும்? பவுடரைப் பூசிக் கொள்ள வேண்டும்? டிரஸ் (ஸைப்) பண்ணிக் கொள்ள வேண்டும்?

ஜன்னல் வழியே பார்த்தால் தெரு தெரியும். தெருவில் எதிர்த்த வீடு தெரியும். எதிர்த்த வீட்டில் அவள், அவனுடைய ‘இவள்’ பெயர் உஷா; எப்போது ஆபிசுக்குப் புறப்படுகிறாள் என்று தெரியும்

மேலும்

நன்றி நன்றி 27-May-2016 12:10 pm
நட்பிறகோர் காவியக் கதை நன்று தொடருங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 11:25 am
விக்னேஷ் - maniyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2011 8:54 pm

பெரிய யானை ஒன்று உன்னொரு யானையை பார்த்துகொண்டு இருந்தது,

மலை என்று தெரியாமல்

நான் தான் பெரியதாக , இருக்கிறோம் என்று நினைத்தால் நம்மை விட பெரியதாக ஒன்று நிற்கிறதே

அதை சும்மா விட கூடாது என்று நினைத்தது,
ஒரு நாள் பார்த்து கொள்வோம் என்று விட்டதாம்

அது தினமும், பார்த்துக்கொண்டே இருக்குமாம்
யானைக்கு ஒரே கோவம்
இன்னட இது ஒரு பயம் கூட இல்லாமல் அசையாம நிற்கிறது என்று பார்த்ததாம்

சரி அதை போய் ஒரு வழி பார்க்கலாம் என்று சென்றதாம்
பாதை போய் கொண்டே இருந்ததாம்
போக போக யானைக்கு கால் வலித்ததாம்
அப்ப கூட விடவே குடாதுன்னு. போய் கொண்டே இருந்ததாம்

போக போக மலையின் உயரம் குறைவாகி க

மேலும்

அழகிய கருத்து 14-Feb-2018 12:37 pm
கருத்துமிகு கதை அழகு 25-Mar-2017 12:54 pm
நல்லதொரு அருமையான கதை 26-May-2016 10:41 pm
ஹையோ... சூப்பர்... ஆணவம் மதியை மறைக்கும் என்பதை அழகாக சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் தோழா... 23-Nov-2011 1:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (274)

இவர் பின்தொடர்பவர்கள் (278)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
karthikjeeva

karthikjeeva

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (280)

மேலே