கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக்
இடம்:  sivakasi
பிறந்த தேதி :  12-Jan-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jan-2013
பார்த்தவர்கள்:  328
புள்ளி:  64

என்னைப் பற்றி...

என் தாய் கண்ட புதிர் நான்

என் படைப்புகள்
கார்த்திக் செய்திகள்
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2017 1:04 pm

வகுப்பறையில்
உன் கண்களை பார்த்துக்கொண்டிருந்த நாட்களும்.. உன் கால் கொலுசொலி கேட்டுக்கொண்டிருந்த நாட்களும் இனி திரும்புமோ...இன்று என்னிடம் மிச்சம் இருப்பது உன்னுடன் இருந்த நினைவுகளும் ஒரு துளி கண்ணீரும் தான்....

மேலும்

அருமை 16-Mar-2017 2:09 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2016 7:26 pm

என் தாய்மொழியும் தயங்கியது... தங்க தாமரை உன்னை வர்ணிக்க...
கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டேன்.... உன் கண்விழி பேசிய கவிதைக்கு பிறகு...

மேலும்

கார்த்திக் - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2016 1:13 am

மனைவி : ஹலோ... நீங்க பிஸியா?

கணவன் : இல்லடா செல்லம்..! சொல்லு...
(மனசுக்குள்ளே :சனியனே.. வேலசெய்ய விடாதே.. சீக்கிரம் சொல்லிதொலை..)
மனைவி : ஏங்க.. இன்னைக்கு தேதி என்ன சொல்லுங்க?

கணவன் : இன்னைக்கு தேதி 24. என்னடா தங்கம்.?

மனைவி : ஒண்ணும் இல்ல.. போனை வைங்க..!

கணவன் : (பதற்றம் அடைந்தவனாக) அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே.. இந்த தேதில ஏதாவது சொல்லி தொலைச்சோமோ.? என்ன ஆவபோவுதோ தெரியலயே..!!??!!

Eb பில் கட்டியாச்சு, போன் பில் கட்டியாச்சு,
பால் பணமும் கொடுத்தாச்சு,
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு,
கேபிள் பணமும் கொடுத்தாச்சு....!!!

தன் அம்மாவுக்கு போன் பண்றான்..
அம்

மேலும்

இதைவிட பெரிய கேசெல்லாம் இருக்குது அய்யா ..! மனசுக்குள்ளே மனைவியை திட்ரவங்கதான் பெரும்பாலும்! உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அறிஞரே! 25-Nov-2016 8:57 am
இப்படியும் ஒரு கணவன் மனைவியா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் உண்மையே ! கணவன் மனைவிக்கிடையே நடக்கும் காமெடிபோல் உள்ளது 24-Nov-2016 8:58 pm
தோழமையே புதையலில் கிடைத்த வைரம்..! பட்டை தீட்டினால் ஜொலிக்கும்..! பதிலுக்கு திட்டினால் அடிக்கும்.! ரசித்து கருத்திட்டு தேர்விட்டமைக்கு நன்றிகள் தோழரே! 24-Nov-2016 7:15 pm
ஆமாம்..ஆமாம்... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே! ரசித்து கருத்திட்டு தேர்வு செய்தமைக்கு நன்றிகள் தோழமையே! 24-Nov-2016 7:07 pm
கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2016 5:42 pm

என்னை தெம்பூட்டுவதாக எண்ணி
நீயும் ஏதேதோ பொய்யுரைக்கிறாய்...
நீ பொய்யுரைக்கிறாய் என்று தெரிந்தும்
நம்புவது போல் நடிக்கிறேன் உன்மணம்
அமைதியடைய..
நடக்கப்போவதில்லை என தெரிந்தும்
உனக்காக காத்திருக்கிறது என் மணம்..
புன்னகையில் மறைத்து வைத்திருக்கிறேன்
உன்னால் நான் பெற்ற கண்ணீர் துளிகளை
அதை நீ பெற கூடாது என்பதற்காக....
காரணம் இன்றியும் கவலை இன்றியும்
சிரிக்க நான் பைத்தியம் இல்லை...
என் கண்ணீரை மறைக்க நான்
கொண்ட யுத்தி தான் என் புன்னகை...
இருந்தும் நானும் தோற்றுவிடுகிறேன்
சில தருணங்களில் சில நினைவுகளால்....

மேலும்

கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2016 10:44 am

உனக்காக காத்திருக்கிறேன் என்று நினைத்திருந்தேன் ஆனால் நீ வந்த பின்பு தான் தெரிந்துகொன்டேன் உடன் வந்தது நானும் தான் என்று

மேலும்

அழகு.... 15-Aug-2016 11:11 am
கார்த்திக் - நவின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2016 9:28 am

பெண்ணே

நீ மெலிசான தோசை
எனக்கு ரொம்ப நாளா
உன் மேல் ஆசை

நீ கொளு கொளு இட்லி
என்னைய கொஞ்சம் காதலி

நீ இனிப்பான ஜாங்கிரி
அதை திருட வந்த குள்ளநரி (நான்)

நீ வெள்ளையான தயிர்
எனக்க நீதான் உயிர்

நீ அழகான லட்டு
என் காதலுக்கு பச்சை கொடி காட்டு

நீ காரமான பிரியானி
என் வீட்டுக்கு விளக்கேத்த வரியா நீ

நீ சூடனா கொத்து பரோட்டா
உன் புருசனா நான் வரட்டா

மேலும்

நளபாகம் போற்றுதற்குரிய கருத்துள்ள இலக்கியக் கவிதை பாராட்டுக்கள் 31-Jul-2016 9:59 pm
அருமையான ஒப்பீடு 31-Jul-2016 10:41 am
நல்ல சொல்லாடல் நிறைந்த கவிதை 31-Jul-2016 10:18 am
கார்த்திக் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2016 1:59 pm

பெண் - ஒரே வரியில் நச்சுனு கவிதை

மேலும்

கடமை என்னும் பாடலின் தாளம் தவறாமல் இசைக்கும் பண். 15-Mar-2016 8:16 pm
படைத்த கடவுளும் ஏங்குவார்;அவள் கருவில் பிறக்க-அவளே பெண்.. 11-Mar-2016 12:19 pm
மனிதம் செய்யும் மனிதப் பிறவி. 10-Mar-2016 4:51 pm
உயிரைத் தந்து உலகம் நிறைபவள் பெண் . 09-Mar-2016 11:26 am
கார்த்திக் - கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2016 10:10 pm

இன்று விழா
வழியெங்கும் விளக்குகள்
நான் மட்டும் நடக்கிறேன் இருளில்
வந்தாள் அவள் என் எதிரே விளக்காய் அல்ல
சிறு புன்னகையுடன் தீப்பொறியாய்
இருளிற்கு தேவை சூரியன் அல்ல
தீப்பொறி தானே,,,,

மேலும்

திபொறியாய் - தீப்பொறியாய் திபொறி - தீப்பொறி - - பிழையற்ற சொற்கள் பார்க்க கண்களுக்கு எவ்வளவு அழகாயிருக்கின்றன? 06-Mar-2016 11:46 am
நன்றி தோழா 05-Mar-2016 10:49 pm
நன்று சில இடங்களில் எழுத்துப் பிழை திருத்துங்கள் 05-Mar-2016 10:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (19)

Bkaj

Bkaj

pollachi
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே