karmugil - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  karmugil
இடம்:  chennai
பிறந்த தேதி :  01-Jan-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Oct-2013
பார்த்தவர்கள்:  515
புள்ளி:  266

என்னைப் பற்றி...

தமிழன் - இந்தியன்

என் படைப்புகள்
karmugil செய்திகள்
karmugil - karmugil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2017 7:37 pm

Shall we meet again M
To try and smoothen edges
Shall we meet again
And see through differences

Wish we meet again F
To shout each other down
Wish we meet again
And swear dirty fat clown

Shall we meet again M
Never miss birthdays again
Shall me meet again
Do not murder me for gain

Wish we meet again F
Hearing this nonsense again
Wish we meet again
Crocodile tears come again


Shall we meet again M
To eat out of one lunchbox
Shall we meet again
And hold hands chatterbox

Wish we meet again F
To slap you

மேலும்

அணுவணுவாய் ஏங்கும் உள்ளங்களுக்கு காயத்தின் மேல் காயங்களை கொடுக்கிறது காலம் அந்தக்காயத்தையும் தங்கி வாழ நினைக்கிறது அன்பான எண்ணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Oct-2017 10:56 am
karmugil - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2017 7:37 pm

Shall we meet again M
To try and smoothen edges
Shall we meet again
And see through differences

Wish we meet again F
To shout each other down
Wish we meet again
And swear dirty fat clown

Shall we meet again M
Never miss birthdays again
Shall me meet again
Do not murder me for gain

Wish we meet again F
Hearing this nonsense again
Wish we meet again
Crocodile tears come again


Shall we meet again M
To eat out of one lunchbox
Shall we meet again
And hold hands chatterbox

Wish we meet again F
To slap you

மேலும்

அணுவணுவாய் ஏங்கும் உள்ளங்களுக்கு காயத்தின் மேல் காயங்களை கொடுக்கிறது காலம் அந்தக்காயத்தையும் தங்கி வாழ நினைக்கிறது அன்பான எண்ணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Oct-2017 10:56 am
karmugil - karmugil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2017 7:49 pm

புற்றாய் என் மார்பில் புகுந்து வளர்ந்து
என் தோற்றம் கொண்டு மனதிடம் கொண்டு தோழி
தலைமுடியும் கொண்டு வளரும் கூடா நட்பு

மேலும்

நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்று எந்த நண்பனும் சொல்வதில்லை உயிர் நண்பன் என்று தான் சொல்கிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:16 pm
karmugil - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 7:49 pm

புற்றாய் என் மார்பில் புகுந்து வளர்ந்து
என் தோற்றம் கொண்டு மனதிடம் கொண்டு தோழி
தலைமுடியும் கொண்டு வளரும் கூடா நட்பு

மேலும்

நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்று எந்த நண்பனும் சொல்வதில்லை உயிர் நண்பன் என்று தான் சொல்கிறான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:16 pm
karmugil - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 7:23 pm

வேண்டாமல் போனோமோ இனி தோழி
காலத்தின் ஓட்டத்தில் சுற்றமும் நட்பும் ஒதுங்கிக்கொள்ள
காணாமல் போவோமோ பேரலைகளின் ஊடே

மேலும்

சிலரது துரோகங்கள் வாழ்க்கையை தலை கீழாக மாற்றி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:12 pm
karmugil - karmugil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2017 7:03 pm

மனதின் வலிக்கு வடிகால் தோழி
மலர்களை பிய்த்து போட்டு பூங்கொத்தினுள்ளே
முட்களை தேடி நகங்களால் கீறுகிறது

மேலும்

ரணங்களை இதயங்கள் ஒரு போதும் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:09 pm
karmugil - karmugil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2017 7:15 pm

இலையுதிர் காலம் சறுகுகளின் சத்தம்
இன்னுமா வரவில்லை தோழி இன்னுமா வரவில்லை
பார்வை எட்டும் தூரத்தில் கருமேக கூட்டம்

மேலும்

விரகத்தில் தவிக்கிறது இதயம் காத்திருப்பும் ஒரு அழகான கலை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:11 pm
karmugil - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2017 7:15 pm

இலையுதிர் காலம் சறுகுகளின் சத்தம்
இன்னுமா வரவில்லை தோழி இன்னுமா வரவில்லை
பார்வை எட்டும் தூரத்தில் கருமேக கூட்டம்

மேலும்

விரகத்தில் தவிக்கிறது இதயம் காத்திருப்பும் ஒரு அழகான கலை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Aug-2017 12:11 pm
karmugil - karmugil அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 8:19 pm

சில நேரம் ஊற்றாய் பிரவாகம் எடுக்கும் நீ
சட்டென வறட்சியின் பரிதாபம் ஏன் அம்மா
எங்கள் எண்ணத்தின் அனுப்புனர் முகவரியும்
உதிரத்தின் சிவப்பணு வரிசையும் நீயே அம்மா

உன்னுடன் தான் எங்களின் தீராத பாசம் நீ
ஊட்டாவிடால் பட்டினி கிடப்போம் பாரம்மா

கருத்தரித்து உயிர்வளர்த்து உள் உணர்வுகள்
பிரசவிக்கும் மருத்துவச்சி நீதானே அம்மா
உன் கரம் பிடித்து தவழ்ந்து தத்தி தத்தி நடந்து
உன் மை நிழலில் தமிழ் வளர்ப்போம் அம்மா

மேலும்

நன்றி 18-Apr-2015 9:02 pm
கார் முகில் கவிதை அருமை 18-Apr-2015 8:37 pm
karmugil - karmugil அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2015 8:32 pm

மமதை என்னுள் ஒரு நேரம் மிகுந்தது
கவிதை என்ன பிரமாதம் இதோ என்றது
வெள்ளை தாளில் பேனா பிடித்து அமர்ந்தேன்
வெகுளியாய் அதனுள் என் கவிதை தேடினேன்
நேரம் ஆக ஆக எனக்குள் சோர்வு வந்தது
நல்ல வார்த்தைகள் கோர்வை இன்றி நின்றது
ஏக்கத்தில் வெயில் உக்ரத்தில் மனதினுள் பார்த்தேன்
தண்ணீர் போல கருத்து கானல் கண்டு அயர்ந்தேன்

மேலும்

மிக அழகிய வரிகள் படித்தேன் ரசித்தேன் 28-Feb-2015 12:26 am
நல்ல சிந்தனை தொடருங்கள் தோழரே 27-Feb-2015 7:56 pm
நன்றி நண்பர்களே 27-Feb-2015 7:00 pm
படைப்புகளைத் தேடி கானலில் கரையும் சோர்வை சொல்லும் வரிகள்.........நிதர்சனம் ..... 27-Feb-2015 8:43 am
karmugil - karmugil அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2015 7:15 pm

நெருஞ்சி முள்ளோ
எள்ளு செடியோ
ஏன் கற்றாழை கூட
வாய்ப்பிலை எனில்

குளத்தில் பாசியாக
ஆவது முளை விட
மறு வாய்ப்பு கொடு
வாழ்ந்து பார்க்கிறேன்

மேலும்

திருத்து விட்டேன் நண்பரே நன்றி 25-Feb-2015 5:44 pm
மிக அருமை தோழரே கற்றாளை ?( பிழையை பார்க்கவும் ) வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Feb-2015 1:25 am
karmugil - karmugil அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2015 9:01 pm

சிறகுகள் விரிக்கணும்,
பெரிதாய் அகலமாய்
இன்னும் பல வட்டங்களில்
நுழையணும் அறியணும்

கால் இடறி விழுகணும்
துடைத்தபடி எழுந்திருந்து
இன்னும் தெம்பு அதிகமாகி
குதிரைகளுடன் ஒடணும்

அந்த நிமிடம் அந்த விஷயம்
முழுக்க என்னுள் வாங்கி
அனுபவங்களின் புத்தகத்தில்
என் புகைபடத்தை ரசிக்கணும்

மேலும்

நன்றி 24-Jan-2015 11:43 pm
ஒரு இளங்கன்று புதிதாய் எழுந்து நடக்கும் தருணத்தில் அதன் மனதை படம் பிடித்தது போல இருக்கிறது கவிதை ! வாழ்த்துக்கள் ! 24-Jan-2015 10:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு
கோபி புன்னகையுடன் :)

கோபி புன்னகையுடன் :)

திருவள்ளூர்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே