தேவி சு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவி சு
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  09-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Jul-2015
பார்த்தவர்கள்:  471
புள்ளி:  26

என்னைப் பற்றி...

கவிதை கதை படிப்பது பிடிக்கும்

என் படைப்புகள்
தேவி சு செய்திகள்
தேவி சு - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2017 11:59 am

கமல் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு , தமிழர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ

ரஜினி வந்தால் பக்தாஸ் ஒட்டு, ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ

என்னத்த செய்ய
ரஜினியும் கமலும்
வர்ற நேரம் வந்தாச்சுனு மணி அடிச்சி சொல்லிட்டானுகளே

கொஞ்சம் நஞ்சம் ஓட்டும் போயிருமோ
எவனும் நம்ம அப்பக்கம் வரவும் மாட்டேங்கிறான்

எவனைச் சீண்ட
அஜித் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ

படிச்ச தமிழ் பயலுகளுக்கு மத நம்பிக்கையும் அதிகமா இல்லையே

சிக்குனாண்ட ஜோசப் பூ
அவன் வந்தா கம்மி தமிழர்கள் ஒட்டு ,ஓரளவு ரசிகர்கள் ஒட்டு , அவன் ஜாதி ஓட்டு ,அவன் மத ஓட்டு ,
அவனை கொம்பு சீவி

மேலும்

உண்மையைச் சொன்னீர்கள் . சிரிக்க அல்ல சிந்திக்க 28-Oct-2017 9:59 pm
தேவி சு - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2017 11:59 am

கமல் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு , தமிழர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ

ரஜினி வந்தால் பக்தாஸ் ஒட்டு, ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ

என்னத்த செய்ய
ரஜினியும் கமலும்
வர்ற நேரம் வந்தாச்சுனு மணி அடிச்சி சொல்லிட்டானுகளே

கொஞ்சம் நஞ்சம் ஓட்டும் போயிருமோ
எவனும் நம்ம அப்பக்கம் வரவும் மாட்டேங்கிறான்

எவனைச் சீண்ட
அஜித் வந்தால் பக்தாஸ் ஒட்டு , ரசிகர்கள் ஒட்டு
அவரோடு போயிருமோ

படிச்ச தமிழ் பயலுகளுக்கு மத நம்பிக்கையும் அதிகமா இல்லையே

சிக்குனாண்ட ஜோசப் பூ
அவன் வந்தா கம்மி தமிழர்கள் ஒட்டு ,ஓரளவு ரசிகர்கள் ஒட்டு , அவன் ஜாதி ஓட்டு ,அவன் மத ஓட்டு ,
அவனை கொம்பு சீவி

மேலும்

உண்மையைச் சொன்னீர்கள் . சிரிக்க அல்ல சிந்திக்க 28-Oct-2017 9:59 pm
தேவி சு - தேவி சு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2017 1:06 pm

மேகமோ அவள்
மாயப்பூ திரள்
தேனலை சுழல்
தேவதை நிழல்

அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
*
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்

என் நிழலும் ஏனையே உதரும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
*
உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்

இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்

மேலும்

விவேக் அவர்களின் பாடல் வரிகள் எப்போதும் வசீகரமாகத்தான் இருக்கும் 26-Oct-2017 11:18 am
தேவி சு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2017 1:06 pm

மேகமோ அவள்
மாயப்பூ திரள்
தேனலை சுழல்
தேவதை நிழல்

அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
*
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்

என் நிழலும் ஏனையே உதரும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
*
உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்

இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்

மேலும்

விவேக் அவர்களின் பாடல் வரிகள் எப்போதும் வசீகரமாகத்தான் இருக்கும் 26-Oct-2017 11:18 am
தேவி சு - பெருவை கிபார்த்தசாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2017 3:44 pm

எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு

"கொடுத்த தலைப்பில்"

கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை..

"திமிர் பிடித்த பெண்"
====================


திமிர் பிடித்த பெண்ணேநீ யெனைக்கொஞ்சம்
திரும்பிப்பார் கண்ணே!

உன்னழகுபற்றி உனக்கே தெரியவில்லை!
சொல்லுகின்றேன் செவிகொடுத்து கேள்பெண்ணே!

அழகென்று சொல்லி அலங்கோலமாக..
ஆடையணியும் அழகான பெண்ணே!

செயற்கையான தோற்றம் கொண்டால்..அதுன்
இயற்கையான எழிலழகைக் கெடுக்குமன்றோ!

இரட்டை முடி படியவாரி அழகூட்டுமுன்முகம்..
பரட்டை முடிவந்து இப்பஉன்னழகைக் கெடுக்குதடி

முத்தானமுடியெல்லாம் அலங்காரமென்ற பெயரில்நித்தம்
முடிதிருத்துமகமொன்றில் அலங்கோலப்படுவது

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) சு கார்த்திக்ராஜா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
தேவி சு - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்

திமிர் பிடித்த பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மௌனமாக இருக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

அழகான பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

முறைக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

புடவை கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

தாவணி கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

சுடிதார் கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மேலும்

என்னை கடத்தி செல்கிறாய்.. நீ கடந்து செல்கையில்..... 30-Jul-2017 9:11 am
ஆண்டவன் களி மண்ணில் இப் பூமியில் இறக்கிய மலர் கூட்டம் ,......... கடவுளையே மலைக்க வைக்கும் ,.................. பூமியின் ஒளிச்சிற்பம் ,............... பெண்களின் அன்பு கடவுளுக்கே கிடைக்காத,....அறிய வரம் ,................இப் புவி வால் ஆண்களுக்கு மழைபோல கிடைக்கின்றது ,..............தேடியும் கிடைக்காத எம் தாயின் அன்பிற்கு மனைவி,..,........ தொடக்க புள்ளி ஆகிறாள் ,....................எத்துணை குணகள் பேணிடத்தில் ,................சொல்லும் பொழுது,................... வார்த்தைகள் சொக்கி நிற்கின்றன ,...................... 22-May-2017 12:03 am
முதல் பரிசு : எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு "கொடுத்த தலைப்பில்" கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை.. "திமிர் பிடித்த பெண்" ==================== திமிர் பிடித்த பெண்ணேநீ யெனைக்கொஞ்சம் திரும்பிப்பார் கண்ணே! உன்னழகுபற்றி உனக்கே தெரியவில்லை! சொல்லுகின்றேன் செவிகொடுத்து கேள்பெண்ணே! அழகென்று சொல்லி அலங்கோலமாக.. ஆடையணியும் அழகான பெண்ணே! செயற்கையான தோற்றம் கொண்டால்..அதுன் இயற்கையான எழிலழகைக் கெடுக்குமன்றோ! இரட்டை முடி படியவாரி அழகூட்டுமுன்முகம்.. பரட்டை முடிவந்து இப்பஉன்னழகைக் கெடுக்குதடி முத்தானமுடியெல்லாம் அலங்காரமென்ற பெயரில்நித்தம் முடிதிருத்துமகமொன்றில் அலங்கோலப்படுவது அசிங்கமன்றோ சிகையெங்கும்பிரித்துதறி சிகைப்பொடியின் மணம்பரவ சிட்டாகநீ வந்தால், உன் அழகு கூடுமன்றோ நீண்டகருங்கூந்தல்தான் பெண்டிருக்கு அழகென்றால் நல்லகருங்கூந்தலை நறுக்கென்று நறுக்கியது நியாயமா ஆடையுடை ஒப்பனைநகை யனைத்திலும்தான் கவர்ச்சியென்றால் இயற்கை முடிதனை அதையுமதுவிட்டு வைக்கவில்லையே! திமிராக நீயெனைப் பார்க்கும் பார்வையில் கூட.. புதிராகத் தோன்றிய என்காதலை பதிலாக வெளிப்படுத்துகிறேன்! காதல் கவிதை திருத்து | நீக்கு இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி நாள் : 11-Feb-17, 3:44 pm சேர்த்தது : PERUVAI PARTHASARATHI பார்வை : 86 03-Apr-2017 3:21 pm
முதல் பரிசு : திமிர் பிடித்த பெண்ணே எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி நாள் : 11-Feb-17, 3:44 pm 03-Apr-2017 3:21 pm
தேவி சு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2016 5:11 pm

அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்

அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்

ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும் அவளும் நானும்

அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்அளித்தலும் புகழும்

மீனும் புனலும் விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும் வேலும் கூரும்

ஆறும் கரையும் அம்பும் வில்லும்
பாட்டும் உரையும் நானும் அவளும்

நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்

நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மணமும்

அவளும் நானும்தேனும் இனிப்பும்
அவளும் நானும்சிரிப்பும் மகிழ்வும்

அவள

மேலும்

மிக அழகான கட்டமைவு.வாழ்த்துக்கள் தோழி நல்ல செறிவுமிக்க கிவிதை 15-Feb-2017 12:10 pm
அவளும் நானும் ........ 16-Nov-2016 4:20 pm
தேவி சு - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2016 8:04 pm

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
இந்தியாவுக்காக உயிர் கொடுத்தவன் நீ

நன்றிக்ககடனாக நாங்கள் உன்னை
சொந்த ஊரில் மண்ணைக் கவ்வச்செய்தோம்

அன்றே தமிழனின் புத்தி அறிந்து தான் நீ
கிங் மேக்கர் ஆகி விட்டாயோ?

தமிழன் நம்மை பிரதமர் பதவியில் வைக்க அவனுக்கு மனதுவராது என்று
அன்றே யூகித்தாய்..

நாய் என பதவியை தூக்கி எறிந்தாய்
நன்றியாக இந்திராவை அமரவைத்தாய்
அவள் உன்னை வீட்டுச் சிறையில் வைத்தாள்

உனக்கு தமிழ் மக்கள் துரோகம் செய்ததாலோ? என்னோமோ
இன்னும் எங்கள் தலை நிமிரவே இல்லை

மீண்டும் பிறந்து வருவாயா என் ராசா
என் உயிர் ரோசா

மேலும்

அருமையான மற்றும் உண்மையான கவிதை வரிகள் தோழி.வாழ்த்துக்கள் தங்கள் படைப்புக்கள் சிறக்க 15-Feb-2017 11:26 am
நன்றி மிக்க நன்றி தோழரே 09-Apr-2016 3:46 am
நன்றி மிக்க நன்றி 09-Apr-2016 3:45 am
கார்த்திகா! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! காமராஜருக்கு பதவி ஆசை இல்லை என்பதை நன்கு மனதில் நிற்கும்படி எழுதியிருக்கிறீர்கள்! எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்! 08-Apr-2016 5:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
கவிஞர் பெஅசோகன்

கவிஞர் பெஅசோகன்

தர்மபுரி -சாலூர்
உங்கள் நண்பன் பாலா

உங்கள் நண்பன் பாலா

கோயமுத்தூா்

இவர் பின்தொடர்பவர்கள் (41)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (46)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே