முகருணாசபா ரெத்தினம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முகருணாசபா ரெத்தினம்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  02-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2017
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கருவிலும் காதல் ....!கருவுக்காக ஒரு காதல் அது தமிழ் குடியின் காதல்....! தமிழ் கட்டுடையான் கவி உடைத்தால்கலைந்திடுமோ கவி தாகம்?தமிழ் ஏட்டுடையான் கவி படித்தால் கனந்திடுமோ கவி தாகம்?தமிழ் இசையுடையன் கவி பாட்டால் பணிந்திடுமோ கவி தாகம்?என் தமிழ் தாகம் முத்தமிழை முத்தமிட முயன்றே முயற்சி உள்ளது முயன்றால் முத்தம் தமிழ் முத்தமே என் சுவாசம் _ ஆசிரியர் கருணாசபா ரெத்தினம் .மு

என் படைப்புகள்
முகருணாசபா ரெத்தினம் செய்திகள்
முகருணாசபா ரெத்தினம் அளித்த படைப்பை (public) செநா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Feb-2018 8:57 pm

வங்கக் கடலிலே ஓர் நாடு இருக்கும்
அதுக்கு தமிழ்நாடு னு ஒரு பேரூருக்கும்
மூன்று கடல் சங்கமிக்கும் குமரிக்கும்
குழந்தை பருவத்தில் தமிழே தாயாக இருக்கும்
உலகின் பத்து கோடி பேருக்கு ஒரு மொழி இருக்கும்
தென்கோடி குமரியிலே தமிழின் பிறப்பு இருக்கும்

தமிழன் படைத்த முச்சங்கமெலாம்
சாணக்கிய தோட்டம் பூத்ததடா..!!!
தாய்மை படைத்த முத்தமிழும்
இயல் இசை நாடகம் ஏற்றதடா..!!!

என் தாத்தன் கொடியோ என் அப்பன் வழியோ
சேர்த்து கொண்டது என் தமிழ் குடியே
என் இளந்தாடிக்கு ஒரு இளமை இருக்கு
என் தமிழ் மீதே என் காதல் இருக்கு
வெற்பன் கொண்ட மழையாக
சிதைந்து சரிந்துடும் தூணாக அல்ல என்
தமிழ் மீது

மேலும்

முகருணாசபா ரெத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2018 8:57 pm

வங்கக் கடலிலே ஓர் நாடு இருக்கும்
அதுக்கு தமிழ்நாடு னு ஒரு பேரூருக்கும்
மூன்று கடல் சங்கமிக்கும் குமரிக்கும்
குழந்தை பருவத்தில் தமிழே தாயாக இருக்கும்
உலகின் பத்து கோடி பேருக்கு ஒரு மொழி இருக்கும்
தென்கோடி குமரியிலே தமிழின் பிறப்பு இருக்கும்

தமிழன் படைத்த முச்சங்கமெலாம்
சாணக்கிய தோட்டம் பூத்ததடா..!!!
தாய்மை படைத்த முத்தமிழும்
இயல் இசை நாடகம் ஏற்றதடா..!!!

என் தாத்தன் கொடியோ என் அப்பன் வழியோ
சேர்த்து கொண்டது என் தமிழ் குடியே
என் இளந்தாடிக்கு ஒரு இளமை இருக்கு
என் தமிழ் மீதே என் காதல் இருக்கு
வெற்பன் கொண்ட மழையாக
சிதைந்து சரிந்துடும் தூணாக அல்ல என்
தமிழ் மீது

மேலும்

மின்சார ஒளி மதிக்கிறது
இடியும் மின்னலுமான ஒளியும் /ஒலியை பார்த்து.....அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
 

மேலும்

சிக்கனம் என்று கூறி 50பைசா சீயக்காய் கூட அல்ல அன்று ....கிராம வாழ்க்கை

இன்றோ   சிறு சேமிப்பு திட்டத்தில் ஷாம்பு வாங்க நிற்கிறது ......நகர  வாழ்க்கை

மேலும்

முகருணாசபா ரெத்தினம் - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 5:49 pm

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்

மேலும்

ஆறு வகைப்படும். ௧.வன் தொடர் ௨.மென் தொடர் ௩. இடைத் தொடர் ௪.உயிர்த் தொடர் ௫.நெடில் தொடர் ௬.ஆய்த தொடர் 03-Oct-2017 10:08 pm
ஆறு வகைப்படும். உயிர் தொடர், நெடில் தொடர், ஆய்த தொடர், வன் தொடர், மென் தொடர், இடைதொடர். 01-Oct-2017 10:53 pm
6வகைப்படும். 1.வன்றொடர் 2.மென்றொடர் 3.இடைத்தொடர் 4.நெடிற்தொடர் 5.உயிர்த்தொடர் 6.ஆய்தத்தொடர் 28-Sep-2017 9:15 am
முகருணாசபா ரெத்தினம் - முகருணாசபா ரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2017 7:30 pm

இறப்பதுமேல் உன்னை என்னுடையவள்
என இனி கூறமுடியாது...!!
காதல் பிறந்தபோது தான் என்பிறப்பே
பறந்தது ஆகாயத்தை தொடும் தும்பி போல
துடித்தது நான் உன்னை காதலிக்கிறேன் என்று...!!!

உன் பிறந்த நாளை உன் பெற்றவர்
மறந்தாலும் மறவாது உன் வீட்டு
வாசலில் மண்டியிடுகிறேன்
மறைத்தமிழின் மார்கழி மாத வைகறை பிறை போல
உன்பிறப்பு இவ்வையகம் அறியட்டும் என்று...!!!

பழகியபோது பக்கத்தில் அமர அடுத்தவர்
ஏசிவிடுவார் என்று யோசித்தவள்
புதியதாய் ஒருவருடன் அமர்ந்து அனைவரையும்
பார்க்கிறாள் மணவறையில் ....!

கன்னத்தில் முத்தமிட ஏங்கியபோது என்
கண்ணை மூடி ஓடியவள்
அவன் அவள் கன்னத்தில் உரச
காதில் கிசு

மேலும்

நன்றியுடன் வணக்கங்கள்..... 01-Oct-2017 7:44 pm
உண்மைதான்.., இதயம் இஷ்டப்பட்ட வாழ்க்கையை காலம் கஷ்டப்பட்டு களவாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:39 pm

இறப்பதுமேல் உன்னை என்னுடையவள்
என இனி கூறமுடியாது...!!
காதல் பிறந்தபோது தான் என்பிறப்பே
பறந்தது ஆகாயத்தை தொடும் தும்பி போல
துடித்தது நான் உன்னை காதலிக்கிறேன் என்று...!!!

உன் பிறந்த நாளை உன் பெற்றவர்
மறந்தாலும் மறவாது உன் வீட்டு
வாசலில் மண்டியிடுகிறேன்
மறைத்தமிழின் மார்கழி மாத வைகறை பிறை போல
உன்பிறப்பு இவ்வையகம் அறியட்டும் என்று...!!!

பழகியபோது பக்கத்தில் அமர அடுத்தவர்
ஏசிவிடுவார் என்று யோசித்தவள்
புதியதாய் ஒருவருடன் அமர்ந்து அனைவரையும்
பார்க்கிறாள் மணவறையில் ....!

கன்னத்தில் முத்தமிட ஏங்கியபோது என்
கண்ணை மூடி ஓடியவள்
அவன் அவள் கன்னத்தில் உரச
காதில் கிசு

மேலும்

நன்றியுடன் வணக்கங்கள்..... 01-Oct-2017 7:44 pm
உண்மைதான்.., இதயம் இஷ்டப்பட்ட வாழ்க்கையை காலம் கஷ்டப்பட்டு களவாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:39 pm
முகருணாசபா ரெத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 7:30 pm

இறப்பதுமேல் உன்னை என்னுடையவள்
என இனி கூறமுடியாது...!!
காதல் பிறந்தபோது தான் என்பிறப்பே
பறந்தது ஆகாயத்தை தொடும் தும்பி போல
துடித்தது நான் உன்னை காதலிக்கிறேன் என்று...!!!

உன் பிறந்த நாளை உன் பெற்றவர்
மறந்தாலும் மறவாது உன் வீட்டு
வாசலில் மண்டியிடுகிறேன்
மறைத்தமிழின் மார்கழி மாத வைகறை பிறை போல
உன்பிறப்பு இவ்வையகம் அறியட்டும் என்று...!!!

பழகியபோது பக்கத்தில் அமர அடுத்தவர்
ஏசிவிடுவார் என்று யோசித்தவள்
புதியதாய் ஒருவருடன் அமர்ந்து அனைவரையும்
பார்க்கிறாள் மணவறையில் ....!

கன்னத்தில் முத்தமிட ஏங்கியபோது என்
கண்ணை மூடி ஓடியவள்
அவன் அவள் கன்னத்தில் உரச
காதில் கிசு

மேலும்

நன்றியுடன் வணக்கங்கள்..... 01-Oct-2017 7:44 pm
உண்மைதான்.., இதயம் இஷ்டப்பட்ட வாழ்க்கையை காலம் கஷ்டப்பட்டு களவாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 7:39 pm
S UMADEVI அளித்த படைப்பில் (public) S UMADEVI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Sep-2017 10:17 pm

இப்படிக்கு. . . . உன் உயிர் . . .

அம்மா,
உன்னாலே உயிர்வுற்று
உன் ஊணுள் நான்
உருவுற்றேன் . . . . . .

என் நாடி ஓட்டத்தில்
உன்நாடி அடக்கிவிட்டாய் . . .

இங்கே . . .
உன் தியாகங்களே
விளக்கேந்தி நிற்கின்றன
கருவறையின் காரிருளை
விரட்டிக்கொண்டு . . .

நின் ஒவ்வோர்
தீண்டல்களும்
பிரசவிக்கின்றன
எனக்கெனவே
புதிது புதிதாய்
பூவுலகை . . .

என்னை சுமந்தபின்னே
உன் நினைவை
இறக்கிவிட்டாய்
என் நினைவுக் கரம்பிடித்தே
களிக்கின்றாய் பொழுதுதன்னை . . .

என் கால் உதைத்த
வேதனையை
உன் புன்னகையில்
புதைக்கின்றாய்
அன்பின் மொழிதன்னை
உன் வருடலால்
எழுதுகின்றாய் . .

வளையோசை தனை எழுப்பி

மேலும்

அருமை 30-Sep-2017 11:36 am
அருமை தோழி 25-Sep-2017 7:24 pm
அருமை வரிகள் 25-Sep-2017 3:45 pm
Nandri kal Mika pala sakothararkalae 25-Sep-2017 1:44 pm
முகருணாசபா ரெத்தினம் - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
முகருணாசபா ரெத்தினம் - முகருணாசபா ரெத்தினம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2017 1:41 am

ஆனைக்கட்டி நெல்லு உடைத்த
காலம் போச்சுடா
ஆண் மகனை காட்டி
காசு கேட்க்கும் காலம் வந்தாச்சு டா
இன்று
உன் வாழ்வே மறந்தாச்சிடா...!
செந்தமிழன் _செந்தமிழச்சி காட்டிய
உலகம்  செம்மை அது உண்மை 
அவள்
சோறு வடித்து சேலை கட்டுவாள்
அவன்
சேறு உடைத்து சோலை காட்டுவான்....! விவசாயம்
போற்றுவான்...!

மேலும்

முகருணாசபா ரெத்தினம் - முகருணாசபா ரெத்தினம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2017 1:20 am

அச்சமின்றி  ஆயிதமின்றி
கலக்கமின்றி கண்ணீரின்றி
ஓர் போர் _அது
மாபெரும் உலகம் காணும்
இளமை பருவ போர்
இயற்கை வெட்கிட
வெள்ளி கொலுசு சூட வெட்கம்
உதிர்த்து  தேகம் மலர்ந்து
வேகமின்றி சத்தம் குறைவின்றி
ஆண் ஐ
ஆட்கொள்ளும்
ஆயுதமுமில்லா ஓர் ஆயுதம்
அவள் உடல் அழகு
பள்ளி நாட்களில்
தோழ்   சாய்ந்து  நடந்த நாள்
நினைவுக்கு வர
 தோழ் சாய் தோழனிடம்
அவ்வயதில்
ஆணும் பெண்ணும்  அரைகுறை ஆடை _அது
கலைந்தாலும் புரியாது
கிழிந்தாலும் புரியாது  அக்காலம்
மறையும் பருவம் தோன்றும்...! 
பள்ளிப்பருவம் மறையுமே...?
ஒரு ஆண் ஆணாக அடையாளம் காண
14  வருடம்
ஒரு பெண் பெண்ணாக அடையாளம் காண
12 வருடம் 
விடிந்தால் உன் வாசலில்
உன் கோலம் _அப்போது
தெரியுமோ? உன் கோலம்
பாடசாலை பதவி விலகும்
உன் பதவியால் சாலை பெருகும் 
சமுதாயம் தைரியமாகும்
உன் திறமை கண்டு
மேல்நாட்டான் தடை போட
தமிழ் நாடு உன் தடை உடைக்கும்
இந்தியனாக.....!இயற்கை திறனாக
இனி இளமை இனிதே போர் கொள்ளும்
வெற்றி முழக்கம் முத்தமிடும்
தோல்வியின் வலி உனதே...! வெற்றி நமதே...! 
 

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
Madhankumar R

Madhankumar R

ஆண்டிபட்டி
வாகை வென்றான்

வாகை வென்றான்

யாதும் ஊரே
முத்துமாணிக்கம் முருகன்

முத்துமாணிக்கம் முருகன்

கோவை , தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (30)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வாகை வென்றான்

வாகை வென்றான்

யாதும் ஊரே
Madhankumar R

Madhankumar R

ஆண்டிபட்டி

இவரை பின்தொடர்பவர்கள் (30)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே