கவிக்குயவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிக்குயவன்
இடம்:  செங்கை
பிறந்த தேதி :  13-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Mar-2017
பார்த்தவர்கள்:  224
புள்ளி:  20

என் படைப்புகள்
கவிக்குயவன் செய்திகள்
கவிக்குயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2017 5:53 pm

ஒர் கவியை
கண் எதிரே கண்டேன் -நேற்று
முன்தினம்.

கடனாய்
வாங்கி சென்றாள்!
என் உறக்கத்தை

வட்டியும் வரவில்லை!
அசலும் வரவில்லை!

உறங்காமல்
கடன்காரியின்
நினைவில் - நான்

படைப்பு :
கவிக்குயவன்
செங்கை 603001
29/07/17

மேலும்

கவிக்குயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2017 5:11 pm

ஒர் கவியை
கண் எதிரே கண்டேன் -நேற்று
முன்தினம்.

கடனாய்
வாங்கி சென்றாள்!
என் உறக்கத்தை

வட்டியும் வரவில்லை!
அசலும் வரவில்லை!

உறங்காமல்
கடன்காரியின்
நினைவில் - நான்

படைப்பு :
கவிக்குயவன்
செங்கை 603001
29/07/17

மேலும்

கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2017 5:05 pm

சனிக்கிழமை இன்று !
என்னுடன்
சண்டைப்போட சண்டைக்காரியே
நீ !
இல்லை இன்று என்னுடன்!

சில நாட்களாய்
நாம்
பேசாமல் சண்டையிட்டோம்!

பல நாட்கள்
பேசியே சண்டையிட்டோம்!

சில முறை கை நீட்டியும் சண்டையிட்டோம்!

இன்று
சண்டையிட
என்னுடன் சண்டைக்காரியேஉன் போல் யாரும் இல்லை!

பேசாமல் சண்டையிட்டது போதும்!
பேசி சண்டையிட ஆசையாய் உள்ளது!

உன் மீது எனக்கு
பாசமெல்லாம் இல்லை!
உன்னிடம் சண்டையிட்டால் ஆனந்தமாய் உள்ளது!

ஊர் சுற்றிய பயணம் முடித்து!
சீக்கிரம் வா!
சண்டைக்காரியே
சண்டையிட என்னுடன்!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603001
01/07/17

மேலும்

நல்ல வரிகள், தங்கை இருப்பது என்றுமே தனி சிறப்பு. 02-Jul-2020 4:36 pm
தங்கையுடன் சண்டைகள் இறைவன் கொடுத்த வரம்! 21-Jul-2017 12:03 pm
அன்பான சண்டைகளும் வாழ்க்கையில் பரிசுகள் தான் 21-Jul-2017 11:59 am
கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2017 3:28 am

கவிக்குயவனின் ஹைக்கூ கவிதைகள்



தலைப்பு : மதம்

1:

குடிபோதையில் இருந்து தப்பித்து//
மதபோதயில் சிக்கிக்கொள்ள//
மதபோதகர் அழைப்பு//
***********


2:

உடன்பிறவா உறவுகளை சாய்க்க//
மல்யுத்த போட்டிகிக்கு அழைப்பு //
மதம் என்கிற பெயரில்//
************


3:

குடிபோதையில் வீழ்ந்த// குடிமகனை தூக்க//
மதபோதையில் வீழ்ந்த மதபோதகன் போட்டி//
****************

4:

குடிபோதை குழந்தையை//
மதபோதை மிருகமாக்கினான்//
மதபோதகன்//
**************

5:

குடிபோதயில் தெரிகிறது//
மதபோதையில் மறைகிறது/
பல நிதர்சன உண்மைகள்//
*************

6:

மதத்தின் பெயரில் //
நடத்தப்படும் நிகழ்ச்

மேலும்

ஆம் , தோழரே! 21-Jul-2017 11:51 am
மதம் எத்தனை பிரிவுகளை மனிதர்களுக்குள் செய்கிறது 21-Jul-2017 11:21 am
கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2017 3:28 am

கவிக்குயவனின் ஹைக்கூ கவிதைகள்



தலைப்பு : மதம்

1:

குடிபோதையில் இருந்து தப்பித்து//
மதபோதயில் சிக்கிக்கொள்ள//
மதபோதகர் அழைப்பு//
***********


2:

உடன்பிறவா உறவுகளை சாய்க்க//
மல்யுத்த போட்டிகிக்கு அழைப்பு //
மதம் என்கிற பெயரில்//
************


3:

குடிபோதையில் வீழ்ந்த// குடிமகனை தூக்க//
மதபோதையில் வீழ்ந்த மதபோதகன் போட்டி//
****************

4:

குடிபோதை குழந்தையை//
மதபோதை மிருகமாக்கினான்//
மதபோதகன்//
**************

5:

குடிபோதயில் தெரிகிறது//
மதபோதையில் மறைகிறது/
பல நிதர்சன உண்மைகள்//
*************

6:

மதத்தின் பெயரில் //
நடத்தப்படும் நிகழ்ச்

மேலும்

ஆம் , தோழரே! 21-Jul-2017 11:51 am
மதம் எத்தனை பிரிவுகளை மனிதர்களுக்குள் செய்கிறது 21-Jul-2017 11:21 am
கவிக்குயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2017 3:28 am

கவிக்குயவனின் ஹைக்கூ கவிதைகள்



தலைப்பு : மதம்

1:

குடிபோதையில் இருந்து தப்பித்து//
மதபோதயில் சிக்கிக்கொள்ள//
மதபோதகர் அழைப்பு//
***********


2:

உடன்பிறவா உறவுகளை சாய்க்க//
மல்யுத்த போட்டிகிக்கு அழைப்பு //
மதம் என்கிற பெயரில்//
************


3:

குடிபோதையில் வீழ்ந்த// குடிமகனை தூக்க//
மதபோதையில் வீழ்ந்த மதபோதகன் போட்டி//
****************

4:

குடிபோதை குழந்தையை//
மதபோதை மிருகமாக்கினான்//
மதபோதகன்//
**************

5:

குடிபோதயில் தெரிகிறது//
மதபோதையில் மறைகிறது/
பல நிதர்சன உண்மைகள்//
*************

6:

மதத்தின் பெயரில் //
நடத்தப்படும் நிகழ்ச்

மேலும்

ஆம் , தோழரே! 21-Jul-2017 11:51 am
மதம் எத்தனை பிரிவுகளை மனிதர்களுக்குள் செய்கிறது 21-Jul-2017 11:21 am
கவிக்குயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2017 5:05 pm

சனிக்கிழமை இன்று !
என்னுடன்
சண்டைப்போட சண்டைக்காரியே
நீ !
இல்லை இன்று என்னுடன்!

சில நாட்களாய்
நாம்
பேசாமல் சண்டையிட்டோம்!

பல நாட்கள்
பேசியே சண்டையிட்டோம்!

சில முறை கை நீட்டியும் சண்டையிட்டோம்!

இன்று
சண்டையிட
என்னுடன் சண்டைக்காரியேஉன் போல் யாரும் இல்லை!

பேசாமல் சண்டையிட்டது போதும்!
பேசி சண்டையிட ஆசையாய் உள்ளது!

உன் மீது எனக்கு
பாசமெல்லாம் இல்லை!
உன்னிடம் சண்டையிட்டால் ஆனந்தமாய் உள்ளது!

ஊர் சுற்றிய பயணம் முடித்து!
சீக்கிரம் வா!
சண்டைக்காரியே
சண்டையிட என்னுடன்!

படைப்பு:
கவிக்குயவன்
செங்கை - 603001
01/07/17

மேலும்

நல்ல வரிகள், தங்கை இருப்பது என்றுமே தனி சிறப்பு. 02-Jul-2020 4:36 pm
தங்கையுடன் சண்டைகள் இறைவன் கொடுத்த வரம்! 21-Jul-2017 12:03 pm
அன்பான சண்டைகளும் வாழ்க்கையில் பரிசுகள் தான் 21-Jul-2017 11:59 am
கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2017 4:21 am

பார்வையும்
பாணமாய் பாயும்!
பாவை எய்தாள்
பார்வையும் காதல்
பாணமாய் பாயும்!

ஒரு காளையைத்
தாக்கிய பாணம்
எய்தவள் பாவை தானே!

பாவையின்
பார்வை பாணக் காதலில்
காளையின் காதல் இணைந்தது.

பாவை நீயும்
காளை நானும்
செய்த காதலுக்கு
பாவை காளை காதல்
என்று கூறியது
உலகம் நேற்று!

பாவை காளை
காதல் இன்று
பாவம் காளை காதல் என்று
கூறுகிறது உலகம் இன்று!

காதலுடன் காளை
எதிரே நின்றபோதும் -காதல்
பார்வையை பாணமாய் வீச
மறதி கொண்டாயோ!

காளை என்
மீது பாவை நீயும்!
பாவை உன் மீது
காளை நானும்!
கொண்ட காதல்
கனவாய் மாறி
வலியாய் நிற்கிறது!

சுழ்நிலையா அல்ல
சூழ்ச்சியா
இந்நிலைக்கு காரணம்!

சொல்

மேலும்

நன்றி! சகோதரரே 13-Jun-2017 9:52 am
பாவை காளை காதல் நடுவே சிக்கித் தவிக்குது கவிதை....இனிய வரிகள்...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 13-Jun-2017 9:08 am
கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2017 4:21 am

பார்வையும்
பாணமாய் பாயும்!
பாவை எய்தாள்
பார்வையும் காதல்
பாணமாய் பாயும்!

ஒரு காளையைத்
தாக்கிய பாணம்
எய்தவள் பாவை தானே!

பாவையின்
பார்வை பாணக் காதலில்
காளையின் காதல் இணைந்தது.

பாவை நீயும்
காளை நானும்
செய்த காதலுக்கு
பாவை காளை காதல்
என்று கூறியது
உலகம் நேற்று!

பாவை காளை
காதல் இன்று
பாவம் காளை காதல் என்று
கூறுகிறது உலகம் இன்று!

காதலுடன் காளை
எதிரே நின்றபோதும் -காதல்
பார்வையை பாணமாய் வீச
மறதி கொண்டாயோ!

காளை என்
மீது பாவை நீயும்!
பாவை உன் மீது
காளை நானும்!
கொண்ட காதல்
கனவாய் மாறி
வலியாய் நிற்கிறது!

சுழ்நிலையா அல்ல
சூழ்ச்சியா
இந்நிலைக்கு காரணம்!

சொல்

மேலும்

நன்றி! சகோதரரே 13-Jun-2017 9:52 am
பாவை காளை காதல் நடுவே சிக்கித் தவிக்குது கவிதை....இனிய வரிகள்...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 13-Jun-2017 9:08 am
கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2017 12:18 am

மழையே!

உன்னை காணவில்லை என
என் கண்கள் துடிக்கிறது.

உன்னை
கண்ட பரவசத்தில் என் கால்கள் துள்ளி குதிக்கிறது.

அன்றிரவே-என்
உடல் வெப்பத்தில் கொதிக்கிறது.

உன்னால் ( மழையே)

படைப்பு ✍🏻
கவிக்குயவன்
செங்கை

மேலும்

கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2017 11:00 am

இவன் விரும்பா செயல் ஒன்றை,
இவன் சொல் கேளாமல் நான்
இவன் சாட்சியாகவே - அதை
இவன் முன்னே செயலாற்றினேன்!

அதன் பலனாக தினம்! தினம்!
ஓர் யுத்தம் கொண்டு,
கத்தியின்றி! இரத்தமின்றி! -என்னை
குத்தி! குத்தி! சத்தமின்றி கொல்கிறான்.

( "மனம் எனும் இவன்" )

படைப்பு;
கவிக்குயவன்
செங்கை -603001
(03/05/17)

மேலும்

கவிக்குயவன் - கவிக்குயவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2017 11:06 am

இழப்பு !
மனம் எதையோ இழந்தது போல்
தவிக்கிறது!
எதை இழந்தேன் என தெரியாமல்
தேடுகிறேன்!
காரணம் தெரியா காயங்களால்
வாடுகிறேன்!

✍🏻படைப்பு
கவிக்குயவன்
செங்கை

மேலும்

நன்றி, தோழரே! 05-Jun-2017 12:10 am
அருமை....... என் மன ஒட்டத்தின் பிரதிபலிப்பாய்..... இருக்கிறது...... 04-Jun-2017 11:14 pm
மேலும்...
கருத்துகள்

மேலே