சத்யப் பிரியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சத்யப் பிரியா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  07-Nov-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Sep-2011
பார்த்தவர்கள்:  1368
புள்ளி:  270

என்னைப் பற்றி...

வணக்கம் நண்பர்களே..என்னை பற்றி சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை மனிதம் நிறைந்த மனித பிறவி என்பதில் பெருமை கொள்கிறேன்.. உங்களுக்கான சில வரிகள்.
.காலத்திற்கு எல்லை கொடுக்காதீர்கள்
முதுகெலும்பு உள்ளவரை முயற்சி செய்வீர்..
தொடர் முயற்சி தோற்காது என்பதில் நம்பிக்கை வைப்பீர்.
.வணக்கம்.மேலும் என் படைப்புகளை காண வருகை தாருங்கள்..www.kavithayinisathya.blogspot.com then share ur commands with this id sridhikshana@gmail.com

என் படைப்புகள்
சத்யப் பிரியா செய்திகள்
சத்யப் பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 11:32 pm

இப்பொழுதெல்லாம்.........
நீ
உடன்வராத வாகனப் பயணம்
கால் நடை பயணத்தை விட களைப்பாகிறது.......
நீ
இல்லாத என் வீட்டு அறை
வெறுமையை உள் வாங்கிக் கொண்டிருக்கிறது........
நீ
கொடுக்க மறுத்த
சுவாசத்தால் என் நுரையீரல்
செயலிழக்கிறது.....!

மேலும்

நன்று வாழ்த்துக்கள் 09-Feb-2015 12:48 am
ஆஹா அழகு...... 08-Feb-2015 11:36 pm
சத்யப் பிரியா அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Sep-2014 11:05 am

மரங்களை வெட்டி எடுத்த
வேர்களின் விசும்பல் சத்தம்
தூக்கத்தை கலைக்கிறது
கட்டில் கால்கள் இருந்து வரும்
மெல்லிய சத்தங்களால்.........!

மேலும்

கவி கொண்ட கருத்து அழகு :) 18-Oct-2014 5:25 pm
மாற்றுகிறேன் அஜித் நன்றி 03-Sep-2014 1:00 pm
மிக அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 03-Sep-2014 12:44 pm
அருமை. நிதர்சனம். 03-Sep-2014 12:04 pm
சத்யப் பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2014 11:05 am

மரங்களை வெட்டி எடுத்த
வேர்களின் விசும்பல் சத்தம்
தூக்கத்தை கலைக்கிறது
கட்டில் கால்கள் இருந்து வரும்
மெல்லிய சத்தங்களால்.........!

மேலும்

கவி கொண்ட கருத்து அழகு :) 18-Oct-2014 5:25 pm
மாற்றுகிறேன் அஜித் நன்றி 03-Sep-2014 1:00 pm
மிக அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 03-Sep-2014 12:44 pm
அருமை. நிதர்சனம். 03-Sep-2014 12:04 pm
சத்யப் பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2014 9:50 pm

கள்ளமில்லா ஆதி நிர்வாணம் அசிங்கமில்லை
அவசரமாய் கிடைத்த நாகரீகத்தில்
நிர்வாணம் மறைத்து
அசிங்கமானான் மனிதன் ...!

மேலும்

சிறப்பு 19-Aug-2014 10:08 pm
சத்யப் பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2014 9:42 pm

செவிப்பறையில் பனிக்கட்டியாய்
உன் வார்த்தைகள்
ஆயினும் தவிப்பு தீர்ந்தபாடில்லை
சம்மதம் என வந்தால்
சண்டையிட.....
விலகி போனால் விரட்டி பிடிக்க
இப்படியாகி தொடர்கிறது
உன்னோடும் சில வசந்த காலம்.....

மேலும்

இப்படியே. தொடரட்டுமே .... அழகான உணர்வு ! 19-Aug-2014 10:05 pm
வசந்த காலம் நீளட்டும், கவிதை அழகு 19-Aug-2014 9:45 pm
சத்யப் பிரியா அளித்த படைப்பில் (public) Thanga Arockiadossan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2014 10:42 am

என் கையிலுருந்த வார்த்தைகள்
சிதறி ஓடுகின்றன
என்னை அறியாமலே.....
செப்பனிடப்பட்டு பேச தெரியவில்லை
தவறிய வார்த்தைகளில்
எல்லாம் முடிந்துவிடும் அபாயம்
நெறித்துக்கொண்டு நிற்கிறது .....
இடம் பொருள் ஏவல் தவிர
அத்தனையும் அறிகிறது என் அவசரப்புத்தி ....!

மேலும்

மிக்க நன்றி 07-Aug-2014 9:32 pm
மிக்க நன்றி நட்பே 07-Aug-2014 9:32 pm
நல்ல வார்த்தை விளையாட்டு 05-Aug-2014 12:54 am
அருமை 04-Aug-2014 10:56 am
சத்யப் பிரியா அளித்த படைப்பில் (public) Thanga Arockiadossan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Aug-2014 10:02 am

சுயம் கரைந்து
கல்லான பின் தான்
மெய் தீண்ட ராமன் வருவான் எனில்
அகலிகை பட்டத்தோடு
வாழ்ந்து விட்டு போகிறேன்.....!

மேலும்

அருமை.. 20-Aug-2015 10:52 pm
அருமையான சமுதாய சிந்தனை பின்னிடிங்க ................! 08-Aug-2014 5:15 am
கருத்து தெரிவித்த நட்புகளுக்கு நன்றி 07-Aug-2014 8:57 pm
நன்றி நட்பே 07-Aug-2014 8:56 pm
சத்யப் பிரியா அளித்த படைப்பில் (public) மங்காத்தா மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jul-2013 12:15 pm

அவளை நினைக்க
கற்றுக் கொண்ட பிறகு தான்
மனப்பாட சக்தியை என்னுள் உணர்ந்தேன்.
.
படிக்காமலே தேர்வெழுதும்
கற்பனை யுக்தி தான் பின்னாளில்
அவளுக்கான
கவிதையை படைத்தது..

பார்க்கும் போது புன்னகைத்தவள்..
என்னை பார்த்தால் மட்டுமே
புன்னைகைக்க தொடங்கினாள்

காதலை அறியாத வயதில்
அவள் நட்பே எனக்கு
காதலாகி போனது..

படிக்க மறந்து
அவளோடு சுற்றி திரிந்ததும்
தேர்வறையில் யாரும் பார்க்காத போது விடைத்தாளை மாற்றிக்கொண்டதும்...

நீயின்றி நானில்லை
என விடுமுறை நாட்களில்
கடிதம் மாற்றிக் கொண்டதும்..

பெருங்குற்றம் என அஞ்சி
யாரும் அறியா வண்ணம்
கன்னக்குழியில் முத்தமிட்டுக் கொண்டதும்..

மேலும்

அருமை சத்யா 10-Jun-2014 7:03 pm
அண்ணா ......நன்றிகள் கவிக்கு நினைவுபடுத்தியமைக்கு .... 24-Aug-2013 1:49 pm
அண்ணா போட்டு கொடுக்கல உண்மையதான் சொல்றாரு ...கண்டிப்பா சுமந்துகிட்டு இருப்பாங்க ஏன்னா அவங்க ரொம்ப பிரியமானவங்க.... ப்ரியதர்சனி இல்லையா அதனாலா ...... 24-Aug-2013 1:47 pm
en palliparuva nenaivinai kavithaiyaga koduthamaikku nanri. 14-Aug-2013 2:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (139)

மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
நான குமார்

நான குமார்

பொன்னேரி, சென்னை
அருண்

அருண்

இலங்கை
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (139)

krishnan hari

krishnan hari

chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (140)

மேலே