கிருத்திகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிருத்திகா
இடம்:  trichy, sathiram
பிறந்த தேதி :  29-Mar-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  195
புள்ளி:  6

என் படைப்புகள்
கிருத்திகா செய்திகள்
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jan-2017 1:19 pm

நீ வைத்த
கருவாட்டுக் குழம்பில்
காதல் வாசம்.......!


**

உன் ரயிலில்
நான் சக பயணி.
என் ரயிலில்
நீயே பயணி..!


**

அதிகாலை கூந்தல் முடிச்சில்
சிக்கிக்கொண்ட என் மீசையை முறுக்கும்
அவளோடு நான் காதல் வசம்.
அது அவ்வளவும் மோக வாசம்.

**

பசிப்பது போல
வலிக்கிறது உன் நினைவு.

**

எனக்கான வாழ்க்கையில்
திரைக்கதையை நீ எழுதாதே..!
உனக்கான கதையை
நான் எழுதமாட்டேன்...!

**

என் நூலகத்தில்
நீ வாசிக்கப்பட்ட புத்தகம்.

**
என் தலையெழுத்து
ஓர் அந்தரங்க கவிதை

**

ஒரு தனியறை
ஒரு மேஜை
ஒரு பேனா
ஒரு நாள்
ஒரு நான்
ஒரு கவிதை
ஒரு வாக்குமூலம்
ஒரு மரணம்

***

உன் இதழ்

மேலும்

நல்ல வரிகள் வாழ்த்துக்கள் 10-Feb-2017 6:37 am
அருமையான வரிகள் ... வாழ்த்துக்கள் 25-Jan-2017 11:41 am
நன்றி தோழா 05-Jan-2017 5:06 pm
அடடா..... நன்றி தோழா 05-Jan-2017 5:06 pm
கிருத்திகா - கிருத்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2015 3:10 pm

படித்ததில் பிடித்தது.

மேலும்

நான் தோழியல்ல. தோழர் 08-Mar-2015 10:41 pm
நன்றி தோழி! 08-Mar-2015 10:32 pm
அருமையான கேள்வி 25-Feb-2015 10:54 pm
கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2015 9:07 pm

(கௌரவ கொலை என்ற பெயரில் சாதி வெறியில் பெற்ற மகளையே கொலை செய்த கொடூரம் மனதை மிகவும் வதைத்தது அதன் அடிப்படையில் எழுந்த வரிகள் )

உயர் சாதியென்று
ஆணவத்தில்
அலைகிறீரே
உயர்சாதி என்பதற்காக
நீ கழித்த மலமும்
பூச்செண்டாய் மணக்குமோ?

நீ தொடுவதால்
சுடும் நெருப்பும்
குளிர்ச்சியாய் இருக்குமோ?

நீ இறங்குவதனால்
கடலும் தன் ஆழத்தை
குறைக்குமோ?

நீ குடிப்பதனால்
சாக்கடையும்
தேவாமிர்தமாய்
இனிக்குமோ?

நீ உடுக்கும் உடையில்
சாதி பார்த்தால்
நீ
நிர்வாணமாய்
அலையவேண்டியிருக்கும்!

நீ உண்ணும் உணவில்
சாதி பார்த்தால்
வயிறு ஒட்டியே
உனக்கு
பாடை கட்ட
வேண்டியிருக்கும் !

மேலும்

சாதி பார்த்துதான் வாழ்வேன் என்றால் நீ வாழ்வதற்கு ஏற்ற இடம் பூமி அல்ல ...அருமை 09-Mar-2015 2:27 pm
வேற்றுக் கிரகத்திற்கு வேண்டாம் சகோ...அங்குமா இந்த சாதியப் பேய்கள். பளீர் என்ற கவிதையில் சுளீரென்ற வார்த்தை விளையாடல்கள். 09-Mar-2015 10:13 am
உண்மைதான் தோழரே... தங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல 09-Mar-2015 7:46 am
Varigal anaiththum arumaiye nanbare yetho oru vitha yekkaththi intha varigal unarthu kinrana 09-Mar-2015 7:12 am
கிருத்திகா - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2015 10:39 pm

ஒருவர் - ஒரு டீ போடுயா

கடைக்காரர் - சாதா டீயா ஸ்பெஷல் டீயா சார் ?

ஒருவர் - அது என்னையா சாதா டீ
ஸ்பெஷல் டீ

கடைக்காரர் - பால்ல வெந்நீர் கலந்தா அது ஸ்பெஷல் டீ சார் அதே வெந்நீர்ல பால கலந்தா சாதா டீ சார்

ஒருவர் - அதுலான் ஒன்னும் வேணாம் சூப்பர் டீ ஒன்னு போடுயா

கடைக்காரர் - அது என்ன சார் சூப்பர் டீ?

ஒருவர் - ம்ம்ம் தண்ணீல கொஞ்சம் விஷத்த கலந்து குடு அதுதான் சூப்பர் டீ உன் கடைல டீய வாங்கி குடிக்கிறதா விட அது எவ்வளவோ மேல்

கடைக்காரர் - ?????


( ஒரு டீ கடையில் சாதா டீ குடித்த அனுபவத்தால் எழுதப்பட்டது)

மேலும்

நல்ல அனுபவம் 25-Apr-2015 8:48 pm
அடடா!! 25-Apr-2015 8:43 pm
இந்த 2 வெரைட்டியும் குடித்த அனுபவம் எனக்கும் உண்டு.......நகைச்சுவையில் இன்னும் அருமை.......! 06-Mar-2015 10:30 am
நல்ல அனுபவம் போல......மிக மிக அருமை படைப்பு நட்பே!! 26-Feb-2015 12:39 am
கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2015 3:10 pm

படித்ததில் பிடித்தது.

மேலும்

நான் தோழியல்ல. தோழர் 08-Mar-2015 10:41 pm
நன்றி தோழி! 08-Mar-2015 10:32 pm
அருமையான கேள்வி 25-Feb-2015 10:54 pm
கிருத்திகா - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
11-Feb-2015 10:21 pm

பெண்கள் தனக்கென்று நிலையான ஒரு வேலையில் இல்லாமல் திருமணம் செய்துக் கொள்வது சரியா?

மேலும்

சரியல்ல 16-Jul-2016 10:18 am
சரி அல்ல,,,,, 06-Oct-2015 9:15 pm
கிருத்திகா - எண்ணம் (public)
08-Feb-2015 9:45 pm

பெண்கள் தனக்கான ஒரு நிலையான வேளையில் இல்லாமல் திருமணம் செய்துகொள்வது சரியா?

மேலும்

ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கு நன் எங்கு போவேன் டோனி கிறிஸ்டோபர் ? நம் நாட்டு வழக்கப்படி மாப்பிளை ,பெண் விருப்பமெல்லாம் விட, ஜாதக விருப்பம் தான் திருமணத்தை முடிக்குது. கருத்துக்கு நன்றி . 09-Feb-2015 8:26 am
நான் ஓர் ஐம்பதாயிரம் வாங்குகிறேன்; நீ ஓர் ஐம்பதாயிரம் வாங்குகிறாய்; இருவரும் மணமுடித்தால், ஓர் இலட்சமாகிச் சந்தோசமாக வாழலாம் என்று யாரும் கணக்குப் போட வேண்டாம். ஓர் இலட்சம் சம்பாதிப்பவனைத் திருமணம் செய்துகொண்டு, பெண் குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தால், தலைமுறை ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி நிற்கும். இது நான் உணர்ந்த கருத்து. 09-Feb-2015 7:44 am
கிருத்திகா - கிருத்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 4:53 pm

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு ....
சத்தமில்லாம அழியுது வயக்காடு!
பயணிகளிடம் கையெந்துது பாரு
மழலைப் பூமுகம் பசியோடு !

மீந்தஉணவை குப்பைளிட்டார் -சிலர்
குப்பையுள்ளதை தேடி உண்பார்!
சொத்துக்கு சண்டையிட்டு
சொந்தமெல்லாம் பிரியுது !

பண்பாடு பாரம்பரியம்
பட்டிமன்ற பேச்சாச்சு!
பயங்கரவாதமெல்லாம்
பந்தாவா அரங்கேறுது !

கற்பழிப்பு நிகழ்ச்சியோ
சுதந்திரமா நடக்குது !
வேலைக்கு போனபெண்ணோ-பொணமா
சாலையோரம் கடக்குது!

சாலைகளில் விபத்தெல்லாம்
சரளமா நடக்குது - மனபாரம் கொண்டவர்களிடம் ........
பிணம் கொடுத்து பணம் கேப்பதை
கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ............

மேலும்

கவி அருமை 08-Mar-2015 10:40 pm
நன்றி தோழமையே ! 21-Feb-2015 9:47 pm
சிறப்பான படைப்பு 17-Feb-2015 10:15 pm
நன்றி தோழி ............... 13-Feb-2015 8:29 pm
கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 4:53 pm

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு ....
சத்தமில்லாம அழியுது வயக்காடு!
பயணிகளிடம் கையெந்துது பாரு
மழலைப் பூமுகம் பசியோடு !

மீந்தஉணவை குப்பைளிட்டார் -சிலர்
குப்பையுள்ளதை தேடி உண்பார்!
சொத்துக்கு சண்டையிட்டு
சொந்தமெல்லாம் பிரியுது !

பண்பாடு பாரம்பரியம்
பட்டிமன்ற பேச்சாச்சு!
பயங்கரவாதமெல்லாம்
பந்தாவா அரங்கேறுது !

கற்பழிப்பு நிகழ்ச்சியோ
சுதந்திரமா நடக்குது !
வேலைக்கு போனபெண்ணோ-பொணமா
சாலையோரம் கடக்குது!

சாலைகளில் விபத்தெல்லாம்
சரளமா நடக்குது - மனபாரம் கொண்டவர்களிடம் ........
பிணம் கொடுத்து பணம் கேப்பதை
கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே ............

மேலும்

கவி அருமை 08-Mar-2015 10:40 pm
நன்றி தோழமையே ! 21-Feb-2015 9:47 pm
சிறப்பான படைப்பு 17-Feb-2015 10:15 pm
நன்றி தோழி ............... 13-Feb-2015 8:29 pm

கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!



“அப்பா நீங்களே இப்படி இருந்தா எப்படி? முதல்ல வாங்க, நீங்க தைரியமா இருந்தாதானே மத்ததெல்லாம் நல்லபடியா நடக்கும். வாங்கப்பா, வந்து சாப்பிடுங்க. ரெண்டுநாளா நீங்க பட்டினி கிடந்தால எல்லாம் சரியா போச்சா? வாங்க .. ம்ம்ம்..” என்று இழுத்துச்சென்ற மகனோடு செல்லும்போது ஒருமுறை திரும்பி மனைவியை பார்த்தேன், மனைவியின் நிலைகுத்திய பார்வை ஊசியாய் குத்தியது என்னை.
வார்த்தைகளை விட மிகவும் தாக்கிய பார்வை. இரண்டு நாட்களாக ஒவ்வொரு நிமிடமும் எனக்கு வலியை வெவ்வேறு வகைகளில் உணர்த்திய நிமிடங்கள்.

கை தன்னிச்சையாக வாயிற்கு எடுத்துச்சென்ற உணவு ருசிக்கவில்லை. மீண்டும்மீண்டும் நிலைக்குத

மேலும்

மிகவும் நல்ல கதை ... 10-Feb-2015 11:41 pm
நல்ல கதை அருமை... 09-Feb-2015 11:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
senthivya

senthivya

sankarapuram
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
senthivya

senthivya

sankarapuram
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (15)

பிரபு ரஞ்சி

பிரபு ரஞ்சி

திருச்சி
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மேலே