விக்டர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்டர்
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Feb-2015
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  0

என் படைப்புகள்
விக்டர் செய்திகள்
விக்டர் - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2015 8:29 pm

உயிரே...

உண்மை அன்பினை பிரிவில்தான்
உணர முடியும் என்கிறார்கள்...

என்னை நீ பிரிந்திருக்கும்
இந்த நாட்களில் கூடவா...

என் அன்பினை நீ
உணரவில்லை...

உனக்காக நான் கண்ணீர்
சிந்துகிறேன்...

நீ எனகாகவாவது
ஒரு புன்னகை சிந்தேன்...

உன்னை நான் காணும்
அந்த நிமிடத்தில்...

நீ கொஞ்சம் சிரித்தாலும் நான் சந்தோசம்
கொள்வதோ எல்லை இல்லையடி...

உனக்காக என் கால விரயத்தை
கடிகாரம் மட்டுமே கண்டு கொள்கிறது...

ஒரேயொரு புன்னகை
கொடு...

நான் உன்னை
பார்காதபோதாவது...

உன் புன்னகையின்
வாசம் போதுமடி எனக்கு...

என் வாழ்வு
மண்ணில் நிலைத்திருக்கும்வரை.....

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 22-Aug-2015 3:17 pm
உன் புன்னகையின் வாசம் போதுமடி எனக்கு. ....வரிகள் மிக .அழகு .. 21-Aug-2015 1:29 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 19-Jul-2015 2:05 pm
அருமையான கவிதை 17-Jul-2015 1:50 pm
விக்டர் - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 6:11 pm

சாதி,மதம்...

புறாக்கள் இரண்டு சாதியையும்
மதத்தையும் மறந்து...

காதலித்த புறாக்கள் இரண்டு
மணமாலை சூடியது...

வேடனின் அம்புபாய
பிரிந்தது புறாக்கள்...

ஒரு புறா பிரிந்து செல்ல மறுபுறா
கூண்டுக்குள் அடைபட்டது...

கூண்டின் வேதனை
தாங்காத புறா ஒன்று...

உயிரை மாய்த்து
கொண்டது...

சந்தர்பத்திற்காக காத்திருந்த
வேடர்கள் அடித்து கொண்டனர்
ஒருவரை ஒருவர்...

ஆரமித்ததோ கலவரம்
தடுத்து நிறுத்த யாரும் இல்லை...

மெளனமாக வேடிக்கை பார்த்தது
பெரிய வேடர்களின் கூட்டம்...

பிரிந்த புறாக்களை கண்டு சந்தோசம்
கொண்ட வேடர்களின் கூட்டம் எது...

துயரம் கொண்ட
வேடரின் கூட்ட

மேலும்

உண்மைதான் நட்பே. அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லையே நட்பே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-Jul-2015 6:04 pm
உண்மைதான் நட்பே.நீங்கள் கூறுவதும். வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-Jul-2015 6:03 pm
அருமையான படைப்பு சகோதரா! இங்கு பதிவு செய்யப்படும் கவிதைகளை தான் முகநூலில் சிலர் காப்பி செய்து படைப்பாளியின் பெயரைக்கூட சொல்லாமல் தங்களின் சொந்தப்படைப்பாக காட்டி பெருமை தேடிக்கொள்கின்றனர். 08-Jul-2015 10:40 pm
சமாதான புறாக்களையும் சண்டை புறாக்களாக மாற்றும் பயிற்சியாளர்கள் நிறைய பேர் நம் சமுதாயத்தில் உள்ளனர் தோழரே..அவர்கள் வேடிக்கை பார்க்கவே இந்த புறா சண்டைகள்..அழகாக சொன்னீர் வாழ்த்துக்கள் 08-Jul-2015 10:21 pm
விக்டர் - Ravisrm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2015 7:29 am

அன்பே இன்று ஒரு நாள் நான் உன்னிடம் பேசாமல் உடைந்து போய் விட்டேன்

மனதால் உதிர்ந்து போய் விட்டேன்

கண்ணீரால் கரைந்து போய் விட்டேன்

இன்னமும் நீ கானமடி மானே.

மேலும்

மிக்க நன்றி 20-Jun-2015 4:57 pm
மிக்க நன்றி தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் 20-Jun-2015 4:56 pm
அருமை 20-Jun-2015 4:21 pm
வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:35 pm
சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-May-2015 8:29 pm

உன்னைச் சுமந்த செறுப்போடு...
உன்நினைவைச் சுமந்த என்இதயம்
தவம் செய்து கிடக்கின்றது
என்னைப் பிரிந்த காதலியே..
உன்னைத் தூக்கி சுமப்பதற்கு...

மேலும்

நன்றி நட்பே.. .தங்களின் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 28-Jun-2015 2:23 pm
ஆஹா நல்ல கற்பனை வாழ்க 28-Jun-2015 12:54 pm
நன்றி நட்பே.. .தங்களின் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 27-Jun-2015 7:33 pm
நல்லாருக்கு ... 27-Jun-2015 2:45 pm
விக்டர் - ஜி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2015 1:46 pm

பிரம்ம முகூர்த்தம் முடிந்து
அடுத்த ஷிப்டுக்காய் முகம்
சிவக்கும் கதிரவன்..
கிழக்கு நுழைவாயில் நோக்கி
கறுப்புச் சீருடை கழற்றும்
இரவுக் காவல்காரன் !

நகரத்தார்களின் பகலுணவாய்
மாறப் போவதையறியாமல்
கீச்சிக் கொண்டிருக்கும் பஞ்சுப்
பொதிக் கோழிகள் ஏற்றிய
வாகனங்கள் தூக்கக்கலக்கத்தோடு
நகர எல்லைக்குள் நுழைந்தன !

கொசுவிரட்டிப் புகை வியாபித்த
நுரையீரலுக்கு புத்துயிர் கொடுக்க
கொஞ்சமாவது நல்ல காற்றுக்காய்
"இப்போ இல்லேன்னா எப்போ"
பாடலை செவிக்குள் நுழைத்தபடியே
வீறுநடை பழகினர் நகர மாந்தர் !

நன்றி விசுவாசத்தோடு
சங்கிலியை இழுத்து கொண்டு
எஜமானர்களோடு காலைநடை
பயின்று போய

மேலும்

மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதியது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே ! 16-May-2015 6:25 pm
மதங்களுக்கு முன்பு எழுதியது. நேரம் எடுத்து வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தர்மன் ! 16-May-2015 6:24 pm
கருத்துகள் அருமை நண்பரே 16-May-2015 2:24 pm
இரசிக்க வைக்கிறது வரிகள் அனைத்தும்... ஒவ்வொரு வரியிலும் ஆழமான பொருள்.. கூட்டல் இரண்டு மாணவர்கள் (+2).. வித்தியாசமான சிந்தனை... அருமை ஐயா...!!! 16-May-2015 2:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
user photo

ஜெயராமன்

நாகப்பட்டினம்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே