கேகண்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கேகண்ணன்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  07-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Mar-2011
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  3

என் படைப்புகள்
கேகண்ணன் செய்திகள்
கேகண்ணன் - sivakami arunan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2014 6:50 pm

என்னில் நிறைந்தவனே!
ஒரு பொன்மாலைப் பொழுதில்
வார்த்தைகளைக் கோர்த்து
வசந்தங்களை
மீட்டிக்கொண்டிருந்தாய்

தென்றல் உன்னை
உடுத்திக் கொண்டிருந்தது
மஞ்சள் பூக்கள்
விசிறிக் கொண்டிருந்தது
உலகம் மறந்து
உன்னில் புதைந்திருந்தாய்

என் கண்களில் நுழைந்து
களவாடிச் சென்றாய்
இதயம் முழுதும்
இறுக்கி பிடித்தாய்
சுவாசம் தொடர்வது போல்
என்னைத் தொடர்ந்தாய்

ஏகாந்த தருணங்களில்
என்ன சொன்னாய்?
என்ன செய்தாய்?
நினைவில்லை
சுகங்களை மட்டுமே
நேசிக்கக் கொடுத்தாய்

சின்னச்சின்ன சண்டைகளில்
பெருங்குரலெடுப்பாய்
பேசாமல் விடுத்தால்
பாசம் பொழிந்தாய்
தவறுகள் கூட
தவறிப் போயின

தண்டனைகளும்

மேலும்

தென்றல் உன்னை உடுத்திக் கொண்டிருந்தது. புதுமையான வரிகள்.... 31-Dec-2014 5:23 pm
படைப்பு நன்று நட்பே . 18-Dec-2014 11:18 am
படைப்பு அருமை நட்பே....! 18-Dec-2014 10:18 am
நன்றி தோழரே 17-Dec-2014 7:46 pm
கேகண்ணன் - பரிமள அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2014 3:12 pm

என்னவனே
என் இதயமெல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக தொடுத்து
உனக்கு பரிசளிக்கலாம் என எண்ணி இருந்தேன் -ஆனால்
அந்த இறைவனோ எனக்கு ஒரு இதயத்தை கொடுத்து விட்டான்
அதனால் என் அன்பே ..............என் உயிரை சமர்பிக்கிறேன்
உன்னவள்......
parimala

மேலும்

அழகு ! 31-Dec-2014 7:31 pm
நன்றாக இருக்கிறது. இன்னும் ஆழமாக சிந்தித்தால் கவிதை சிறப்பாக இருக்கும். 31-Dec-2014 5:20 pm
நன்று ! 31-Dec-2014 3:17 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Nov-2014 1:37 am

நீ என்னை
நெருங்கும் நேரங்களில்
இதயம் ஓரடி
விலகி நிற்பதை
மனம் விட்டுச் சொல்ல வந்து
சிதற விட்ட
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உதிர்ந்த பூச்சரங்களின் நடுவிலும்
மறைத்த திரைச் சீலையின் மறைவினிலும் .....

மூன்று முடிச்சிட்டாய்
மூச்சைத் தவிர
அனைத்தும் உன் கரங்களில்..

புது மஞ்சள்
தெறித்த வட்டங்கள்
வெறுமைகளால்
வலியச் சிக்கியபடி...

பிடிக்குமெனச் சொல்லியே
பெயரிட்டழைக்கிறாய்
பிடிவாதங்களை ...

உன் செய்வன செய்யக்கூடாதவை
பட்டியல் ஆயுள்முழுதும்
என்னைச் சுற்றியோ ?

உன்னில் சரிபாதி கேட்கவில்லை
என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள
முழுதும் விற்கப்படவில்லை நான் !

பிடிக

மேலும்

மிக்க நன்றி நட்பே......... 03-Feb-2015 10:57 am
மூன்று முடிச்சிட்டாய் மூச்சைத் தவிர அனைத்தும் உன் கரங்களில்.. பெண்ணுக்குரிய வலியோடு சொல்லி இருப்பது அருமை. 31-Dec-2014 5:16 pm
mikka நன்றி கீர்த்தனா.. 06-Dec-2014 7:04 pm
அருமை அக்கா 04-Dec-2014 8:47 pm
கேகண்ணன் - ஆயிஷா பாரூக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2014 2:13 pm

ஒரு புள்ளியில் ஆரம்பித்தவை
மறுபுள்ளியில் முடிகிறது
எதற்கு ஆரம்பித்தோம்
எதற்கு முடித்தோம்
இடைப்பட்ட நிலையிலே வாழ்க்கை
வெறுமை சூழ்ந்த மேகங்கள்
காட்சியுள்ளவரை தெரிகிறது
நிசப்பதமான தருணத்தில்
நீட்சிகள் மறைந்துபோகிறது
துடிக்கும் வரை இதயமும்
சுவாசம் வரை உயிரும்
உன்னை விட்டு விலக
நினைத்தது இல்லை
நினைப்பவை நடப்பதுமில்லை
என் வாழ்நிலை மாறாதோ
கண்ட கனவுகள் நிஜமாகாதோ...

மேலும்

எதற்கு ஆரம்பித்தோம் எதற்கு முடித்தோம் வரிகள் சிந்திக்க வைக்கிறது. 31-Dec-2014 5:13 pm
உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தோழி 03-May-2014 4:31 pm
நன்றி... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் 03-May-2014 4:31 pm
கலை... நன்றி... வருகைக்கும் கருத்து பதிவிற்கும் 03-May-2014 4:30 pm
கேகண்ணன் - துளசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2014 11:29 am

என் சுவாச காற்று கூட
உன்னை நித்தம் நித்தம்
காதலிக்கும் .................

மேலும்

நன்றாக உள்ளது... மேலும் தொடர வாழ்த்துக்கள்... 03-Dec-2014 5:22 pm
நல்லாருக்கு தோழமையே.. 03-Dec-2014 2:38 pm
அழகு ! 03-Dec-2014 11:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (44)

இவரை பின்தொடர்பவர்கள் (44)

rasigan js raj

rasigan js raj

யாழ்ப்பாணம்
மு முருக பூபதி

மு முருக பூபதி

Perundurai erode district
மேலே