kumars kumaresan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kumars kumaresan
இடம்
பிறந்த தேதி :  04-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2013
பார்த்தவர்கள்:  527
புள்ளி:  242

என்னைப் பற்றி...

அறிமுகம் இல்லாத இந்த உலகத்தில் பயணிக்கும் உங்களுடன் நானும் ஒருவன் .....
முக புத்தகம் https://www.facebook.com/kumars.kumaresan.9
-#குமார்ஸ்....

என் படைப்புகள்
kumars kumaresan செய்திகள்
kumars kumaresan - kumars kumaresan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2015 12:42 am

கலாம் அவர்களின்..இழப்பில்..
எனது கவிதைகளின்
கண்ணீர்😰😰😰


நல்ல இதயங்களை ...உருவாக்கிய நல்ல உள்ளம்...அது...
உறக்கம் கொள்கிறது...


வரலாறு ...வருத்தப்படும்...
கண்ணீர் விட்டு...
உன்னை பிரிந்ததற்கு..

முயற்சி தோற்பதில்லை..
உன்னால் முடியும்..
முயன்று பார்..
என்று சொன்னவர்..அவர்

விருச்சம் ஒன்று
விதைகளை நட்டுவிட்டு
துயில் கொள்கிறது ...

கவிதை,ஓவியம்,இசை,இலக்கியம்,அறிவியல்,
அரசியல்...என
பன்முகம் கொண்ட ஒருமுகம்...

மக்களின் லட்சங்களை எண்ணும்..
அரசியல்வாதிகளின்
மத்தியில்...
மக்களிடம்
லட்சியம் விதைத்தவர்...

அரசியல் சூது
தெரியாது...
ஆம் அமெரிக்க கொடியும் அரைகம்பம்

மேலும்

நன்றிகள் தோழமைக்கு 07-Aug-2015 11:49 pm
படைப்பு மிக சிறப்பு 31-Jul-2015 11:19 am
kumars kumaresan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 12:42 am

கலாம் அவர்களின்..இழப்பில்..
எனது கவிதைகளின்
கண்ணீர்😰😰😰


நல்ல இதயங்களை ...உருவாக்கிய நல்ல உள்ளம்...அது...
உறக்கம் கொள்கிறது...


வரலாறு ...வருத்தப்படும்...
கண்ணீர் விட்டு...
உன்னை பிரிந்ததற்கு..

முயற்சி தோற்பதில்லை..
உன்னால் முடியும்..
முயன்று பார்..
என்று சொன்னவர்..அவர்

விருச்சம் ஒன்று
விதைகளை நட்டுவிட்டு
துயில் கொள்கிறது ...

கவிதை,ஓவியம்,இசை,இலக்கியம்,அறிவியல்,
அரசியல்...என
பன்முகம் கொண்ட ஒருமுகம்...

மக்களின் லட்சங்களை எண்ணும்..
அரசியல்வாதிகளின்
மத்தியில்...
மக்களிடம்
லட்சியம் விதைத்தவர்...

அரசியல் சூது
தெரியாது...
ஆம் அமெரிக்க கொடியும் அரைகம்பம்

மேலும்

நன்றிகள் தோழமைக்கு 07-Aug-2015 11:49 pm
படைப்பு மிக சிறப்பு 31-Jul-2015 11:19 am
kumars kumaresan - எண்ணம் (public)
26-Apr-2015 11:51 pm



பார்க்காத நட்பு வட்டத்திற்காக ..

எனது வரிகளில் ,எனது குழுவின் முயற்சியில் ,எங்களது இரண்டாவது பாடல் ,முழு இசை ,ஒளி தரத்துடன்
தங்களின் பார்வைக்கு ..

அடியேன் கவிதைக்கு தந்த ஆதரவிற்கு நன்றிகள் ...தங்களின் மேலான ஆதரவு எனது பாடல் வரிகளுக்கும் கிடைக்கும் என நம்புகிறேன் ..
நன்றியுடன் ...நட்புடன்

நண்பன்
குமார்ஸ் ...

மேலும்

kumars kumaresan - kumars kumaresan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 1:10 am

எழுத்து தளத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி ..
எனது கவிதைகளுக்கு தந்த ஆதரவிற்கு நன்றிகள் ..
இங்கே எனது வரிகளில் ,எனது தயாரிப்பில் உருவான -யாரோ அவள் தமிழ் பாடல் உங்கள் பார்வைக்கு ..
பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை நண்பனுக்கு சொல்லுங்கள் ..
உங்களால் நாங்கள் வளர்கிறோம் ..
#குமார்ஸ்

மேலும்

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ...அய்யா பழனிகுமார் அவர்களே ...தங்களின் ரசனை பாடலின் அர்த்தத்தை அப்படியே எடுத்து சொல்லி இருக்கிறது ...கண்டிப்பாக வரும் காலங்கள் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம் ... நல்ல படைப்புகள் தான் நமது வெற்றி சொல்லும் என்பதை அறிந்துள்ளேன் ..மேலும் நல்ல படைப்புகளை நல்ல கதைகலத்துடன் மீண்டும் இணைவோம் என்ற நம்பிக்கையில் .. நண்பன் குமார்ஸ் 28-Apr-2015 6:14 pm
அழகான காட்சிகள் , அருமையான பாடல் , அர்த்தம் பொதிந்த வைர வரிகள் , பாடலுக்கேற்ற முகங்கள் , பாவனைகள் , நெஞ்சை அள்ளும் இசை அனைத்தும் இணைந்த ஒரு அற்புதமான படைப்பு குமரேசன் . ஒரு நல்ல எதிர்காலம் உங்களை நோக்கி வருகிறது ......திரைவானில் உங்கள் வரிகள் மின்னப்போவது உறுதி. மிக்க மகிழ்ச்சி . இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். 27-Apr-2015 6:46 am
நன்றிகள் ..பல தொடர்கிறோம் ...தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் பல ...மற்ற நண்பருக்கும் கொண்டு செல்லுங்களேன் 27-Apr-2015 12:19 am
மற்ற நட்புகளுக்கும் பிடித்தல் பகிர்ந்து கொள்ளுங்கள் ..ஜெப கீர்த்தனா அவர்களே .. நண்பன் #குமார்ஸ் 27-Apr-2015 12:18 am
kumars kumaresan - kumars kumaresan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2015 12:59 am

எனது வரிகளில் எனது இரண்டாவது பாடல் ...முழுமையான தொழில்நுட்ப இசை மற்றும் ஒளிபதிவுடன்
உங்களது பார்வைக்கு

மேலும்

தாங்கள் பார்த்த பாடல் பிடித்திருந்தால் தங்கள் நட்பு வட்டத்திற்கும் எடுத்து செல்லவும் .. நட்புடன் நண்பன் ... 26-Apr-2015 11:39 pm
நல்லது நண்பரே ...க்ரிஷ்ணதேவ் அவர்களே...தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள் ..நானும் எனது நண்பர்களும் ..இனைந்து திறைமைகளை வெளிக்கொணரும் எங்கள் இரண்டாவது முயற்சி இது ...மேலும் தொடர்வோம் ..தங்கள் ஆதரவும் அன்பும் ...எப்போதும் இருப்பது நல்லது ,... நட்புடன் குமார்ஸ் .... 26-Apr-2015 11:38 pm
அருமை நண்பா ......தற்போதைய திரைப்படப் பாடல்களை விடவும் அருமையாக இருக்கிறது ..... 18-Apr-2015 2:39 pm
kumars kumaresan - எண்ணம் (public)
18-Apr-2015 1:10 am

எழுத்து தளத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் ஒரு இனிப்பான செய்தி ..
எனது கவிதைகளுக்கு தந்த ஆதரவிற்கு நன்றிகள் ..
இங்கே எனது வரிகளில் ,எனது தயாரிப்பில் உருவான -யாரோ அவள் தமிழ் பாடல் உங்கள் பார்வைக்கு ..
பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை நண்பனுக்கு சொல்லுங்கள் ..
உங்களால் நாங்கள் வளர்கிறோம் ..
#குமார்ஸ்

மேலும்

நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ...அய்யா பழனிகுமார் அவர்களே ...தங்களின் ரசனை பாடலின் அர்த்தத்தை அப்படியே எடுத்து சொல்லி இருக்கிறது ...கண்டிப்பாக வரும் காலங்கள் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறோம் ... நல்ல படைப்புகள் தான் நமது வெற்றி சொல்லும் என்பதை அறிந்துள்ளேன் ..மேலும் நல்ல படைப்புகளை நல்ல கதைகலத்துடன் மீண்டும் இணைவோம் என்ற நம்பிக்கையில் .. நண்பன் குமார்ஸ் 28-Apr-2015 6:14 pm
அழகான காட்சிகள் , அருமையான பாடல் , அர்த்தம் பொதிந்த வைர வரிகள் , பாடலுக்கேற்ற முகங்கள் , பாவனைகள் , நெஞ்சை அள்ளும் இசை அனைத்தும் இணைந்த ஒரு அற்புதமான படைப்பு குமரேசன் . ஒரு நல்ல எதிர்காலம் உங்களை நோக்கி வருகிறது ......திரைவானில் உங்கள் வரிகள் மின்னப்போவது உறுதி. மிக்க மகிழ்ச்சி . இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். 27-Apr-2015 6:46 am
நன்றிகள் ..பல தொடர்கிறோம் ...தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் பல ...மற்ற நண்பருக்கும் கொண்டு செல்லுங்களேன் 27-Apr-2015 12:19 am
மற்ற நட்புகளுக்கும் பிடித்தல் பகிர்ந்து கொள்ளுங்கள் ..ஜெப கீர்த்தனா அவர்களே .. நண்பன் #குமார்ஸ் 27-Apr-2015 12:18 am
kumars kumaresan அளித்த எண்ணத்தை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Apr-2015 12:59 am

எனது வரிகளில் எனது இரண்டாவது பாடல் ...முழுமையான தொழில்நுட்ப இசை மற்றும் ஒளிபதிவுடன்
உங்களது பார்வைக்கு

மேலும்

தாங்கள் பார்த்த பாடல் பிடித்திருந்தால் தங்கள் நட்பு வட்டத்திற்கும் எடுத்து செல்லவும் .. நட்புடன் நண்பன் ... 26-Apr-2015 11:39 pm
நல்லது நண்பரே ...க்ரிஷ்ணதேவ் அவர்களே...தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள் ..நானும் எனது நண்பர்களும் ..இனைந்து திறைமைகளை வெளிக்கொணரும் எங்கள் இரண்டாவது முயற்சி இது ...மேலும் தொடர்வோம் ..தங்கள் ஆதரவும் அன்பும் ...எப்போதும் இருப்பது நல்லது ,... நட்புடன் குமார்ஸ் .... 26-Apr-2015 11:38 pm
அருமை நண்பா ......தற்போதைய திரைப்படப் பாடல்களை விடவும் அருமையாக இருக்கிறது ..... 18-Apr-2015 2:39 pm
kumars kumaresan - எண்ணம் (public)
18-Apr-2015 12:59 am

எனது வரிகளில் எனது இரண்டாவது பாடல் ...முழுமையான தொழில்நுட்ப இசை மற்றும் ஒளிபதிவுடன்
உங்களது பார்வைக்கு

மேலும்

தாங்கள் பார்த்த பாடல் பிடித்திருந்தால் தங்கள் நட்பு வட்டத்திற்கும் எடுத்து செல்லவும் .. நட்புடன் நண்பன் ... 26-Apr-2015 11:39 pm
நல்லது நண்பரே ...க்ரிஷ்ணதேவ் அவர்களே...தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள் ..நானும் எனது நண்பர்களும் ..இனைந்து திறைமைகளை வெளிக்கொணரும் எங்கள் இரண்டாவது முயற்சி இது ...மேலும் தொடர்வோம் ..தங்கள் ஆதரவும் அன்பும் ...எப்போதும் இருப்பது நல்லது ,... நட்புடன் குமார்ஸ் .... 26-Apr-2015 11:38 pm
அருமை நண்பா ......தற்போதைய திரைப்படப் பாடல்களை விடவும் அருமையாக இருக்கிறது ..... 18-Apr-2015 2:39 pm
kumars kumaresan - kumars kumaresan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2015 11:26 pm

அரைகுறை ஆடையும் ...
அர்த்தமில்லாத ஆங்கிலமும்
என பெண்மை ஆனதோ...

பொழுதுபோக்கு தான் வாழ்க்கை
மதுவின் போக்குதான் நாட்கள்
என ஆண்மை ஆகியதோ ...

பிறந்த குழந்தையும்
செல்போன் பேசுது ...
இது என்ன
அறிவியல் வளர்ச்சியா ?

குடி குடியை கெடுக்கும் என
குடிக்க விற்கும் -மதுபாட்டில்
அரசின் நல்லாட்சியா ?

வியர்வை சிந்திய விவசாயி
ஏனோ
நொறுங்கி கிடக்கிறான்...

பணம் முழுங்கும் முதலைகள்
பசியில் - ஏழை
உயிரை குடிக்கிறான் ...

பத்தில் பதினொன்று என
என் நாட்கள் கூட நகருது ...

நான் பார்த்த தேசம்
இப்படி என நெஞ்சமும் உருகுது ...

மாற்றம் வருமோ...இல்லையோ
நான் அறியேன் ...

என் மர

மேலும்

படைப்பின் கருத்தினது ஆழம் அறிந்து...வாழ்த்தியமைக்கு... நன்றிகள்...சொல்கிறேன்.. 26-Feb-2015 12:45 am
நெஞ்சம் நிறைந்த ...நன்றிகள் 26-Feb-2015 12:42 am
மிக மிக அருமை படைப்பு 26-Feb-2015 12:32 am
வெகு சாதாரணமாக அவலங்களை எடுத்துச்சொல்லி இறுதியில் இவையெல்லாம் மாறுமோ மாறாதோ மரணம் மட்டும் மாறாதது என்ற வரிகள் பிடித்து நிறுத்துகிறது கவிதையை. அருமை. வாழ்க வளமுடன் 26-Feb-2015 12:30 am
kumars kumaresan - கலைவாணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2014 8:42 am

கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள் வருவார்கள்
என்று,
கல்லரை
அழுகின்றது காதலன்
மட்டும் வருவான்
என்று...!!

மேலும்

புதுமை அருமை... 29-Oct-2014 8:35 am
புதுமையாக உள்ளது... 28-Oct-2014 12:44 pm
nice 28-Oct-2014 12:02 pm
எண்ணம் எழில் !! எழுத்துப்பிழை தவிருங்கள் !! வாழ்த்துக்கள் !! கடற்கரை சிரிக்கின்றது காதலர்கள் வருவார்களென கல்லறை அழுகின்றது ஐயோ பாவம் !! காதலன் மட்டுமே வருவானேயென !! 28-Oct-2014 10:12 am
kumars kumaresan - kumars kumaresan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 8:55 pm

நிமிடங்களை நிற்க சொன்னேன்
மாட்டேன் என்றது .
நினைவுகளை சேர்க்கப்பார்தேன்
ஏனோ மறந்து போனது .
பகலிரவில் சூரியனும் நிலவும் கூட
இடம் மாறிப் போனது .
பார்த்து பழகிய சொந்தங்களும்
நிறம் மாறிப் போனது.
எதுவும் புரியாதவனாய்
என்னை நானே கேட்டேன் ..
சொன்னது என் மனம்
இது தான் காலம் என்று.
# குமார்ஸ் ......

மேலும்

எதார்த்தம் அருமை குமார் 21-May-2014 11:54 pm
நன்று. 21-May-2014 10:09 pm
கண்டிப்பாக சார் .. 21-May-2014 9:51 pm
காலத்தின் கோலமே இதுதான் 21-May-2014 9:48 pm
kumars kumaresan - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2014 5:13 pm

எமது எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் தோழர் குமார்ஸ் குமரேசன் (http://eluthu.com/nanbarkal/kumars_kumaresan.html ) எழுதியுள்ள ஓர் அழகான பாடலை ....இதமான இசையில் இந்த இணைப்பில் நீங்களும் காணலாம்...



நல்ல ஒரு முயற்சி...குமரேசன் மற்றும் அவரது குழுவினருக்கும், இதுபோன்று இன்னும் நிறைய படைப்புகளை உருவாக்கி வளர வாழ்த்துகிறேன் !

மேலும்

நன்றிகள்..உங்களுக்கு.. 18-May-2014 11:35 pm
நன்றிகள்..நண்பர் .. ராஜ்குமார் 18-May-2014 11:34 pm
உங்கள் கருத்துக்களில் கவனம் கொள்கிறோம்.. 18-May-2014 11:33 pm
கண்டிப்பாக அய்யா .. 18-May-2014 11:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (137)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (137)

சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (137)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே