மு தங்கபாண்டி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மு தங்கபாண்டி
இடம்:  வத்தலகுண்டு - கெ.தும்மலபட
பிறந்த தேதி :  12-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2014
பார்த்தவர்கள்:  400
புள்ளி:  79

என்னைப் பற்றி...

எண்ணம் போல் வாழ்வு

என் படைப்புகள்
மு தங்கபாண்டி செய்திகள்
மு தங்கபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 2:31 pm

ஓவிய போட்டியில் முதல் பரிசை வென்றது

வானம் வரைந்த ஓவியம் " வானவில் "

மேலும்

மு தங்கபாண்டி - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2018 12:43 am

மனதை சுகம்மாக்கிய விழிகள்// விடை பெறுகின்றன//
இலை உதிர் காலம்

மேலும்

மிகவும் நன்றி உறவே 15-Mar-2018 5:29 am
ஹைக்கூ அருமை நட்பே ... 08-Mar-2018 2:13 pm
மு தங்கபாண்டி - மு தங்கபாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2018 12:14 pm

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா…

என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

குழந்தைக்கு தாயாகவும்

கணவனுக்கு மனைவியாகவும்

தோழனுக்கு தோழியாகவும்

காதலனுக்கு காதலியாகவும்

அண்ணனுக்கு தங்கையாகவும்

ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த மான மரியாதைகளையும்

தூக்கி சுமப்பவள் பெண் ( பாலத்தை தாங்கும் தூண்கள் போல )

அவளுக்கும் ஆசைகள் கனவுகள் இருக்கும் அதை எல்லாம்

மனதுக்குள் மறைத்து கொண்டு தன் குழந்தைகளுக்கு இது பிடிக்கும்

தன் கணவனுக்கு இது பிடிக்கும் என்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்வாள் .

அனால் நாம் தான் அவர்களின் தேவையை தெரிந்து கொள்வதில்லை

தெரிந்து

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நட்பே .. 08-Mar-2018 3:40 pm
மிக அருமை 08-Mar-2018 3:37 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நட்பே .. 08-Mar-2018 1:00 pm
பெண்ணின்று ஏதும் இல்லை பெண் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை 08-Mar-2018 12:26 pm
மு தங்கபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 12:14 pm

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா…

என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

குழந்தைக்கு தாயாகவும்

கணவனுக்கு மனைவியாகவும்

தோழனுக்கு தோழியாகவும்

காதலனுக்கு காதலியாகவும்

அண்ணனுக்கு தங்கையாகவும்

ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த மான மரியாதைகளையும்

தூக்கி சுமப்பவள் பெண் ( பாலத்தை தாங்கும் தூண்கள் போல )

அவளுக்கும் ஆசைகள் கனவுகள் இருக்கும் அதை எல்லாம்

மனதுக்குள் மறைத்து கொண்டு தன் குழந்தைகளுக்கு இது பிடிக்கும்

தன் கணவனுக்கு இது பிடிக்கும் என்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்வாள் .

அனால் நாம் தான் அவர்களின் தேவையை தெரிந்து கொள்வதில்லை

தெரிந்து

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நட்பே .. 08-Mar-2018 3:40 pm
மிக அருமை 08-Mar-2018 3:37 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நட்பே .. 08-Mar-2018 1:00 pm
பெண்ணின்று ஏதும் இல்லை பெண் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை 08-Mar-2018 12:26 pm
மு தங்கபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 4:11 pm

தோழரே உங்க ஆளு உங்கள விட்டுட்டு போயிருச்சுனு கேள்விப்பட்டேன் உண்மையா ???

ஆமா தோழரே தூங்கும் போது கால் பண்ணி குட் நைட் சொன்னேன் அதுக்கு போயி கோச்சுக்கிட்ட

என்ன தோழர் குட் நைட் சொன்னதுக்கா கோச்சுக்கிட்டாங்க ?? ஆமா நைட் எப்போ தூங்குனிங்க ???

நைட் 2 மணி இருக்கும் தோழர் ...

😊😊😊😊😊

மேலும்

மு தங்கபாண்டி - மு தங்கபாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 3:36 pm

மனசு ஆழமான விசயங்களையும் செய்திகளையும்

சாதாரணமாக கடந்து சென்றுவிடுகிறது ,

ஏதோ ஒரு சின்ன விசயத்திற்காக உலகமே இருண்டது போல்

புலம்பி தவிக்கிறது ....

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நட்பே ... 08-Mar-2018 9:31 am
உண்மைதான் .................. உஙகள் எண்ணங்களை சொல்லுஙகள் இங்கு கருத்து சுதந்திரம் உண்டு நட்பே .............. 07-Mar-2018 10:11 pm
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ... 06-Mar-2018 7:33 pm
Unmaithaan... 06-Mar-2018 4:03 pm
மு தங்கபாண்டி - யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2018 6:26 pm

வந்துப் பாருமய்யா எங்க கிராமத்து அழக...


பொத்தல் குடுசக்குள்ள
பிரியாத உறவிருக்கும்...
கத்த நோட்டுக்குள்ள
காதலுந்தான் ஏதய்யா!

ஓடதண்ணி குடிச்சிருந்தா
அமுதத்த மறந்திருப்ப...
தெணங்கஞ்சி ருசிச்சிருந்தா
உஞ்சொத்தையே கொடுத்திருப்ப!

வெளஞ்ச நாத்துக்குள்ள
வெவசாயி உசுரிருக்கும்...
வெங்காயம் கடிச்சுக்க
பழையகஞ்சி காத்திருக்கும்!

ஏசிகாத்துக்கு நாங்க
ஏங்கி நின்னதில்ல...
பச்சையோல தென்னக்குள்ள
தென்றலும்வர மறந்ததில்ல!

பள்ளாங்குழிக்குள்ள
பொண்ணோட மனசிருக்கும்...
பச்சகுதுர தாண்டுறதுல
பசங்களோட பொழுதிருக்கும்!

கொழந்தைக்கு சோறூட்ட
வான்மகளும் காத்துநிப்பா...
இருட்டுக்கு தொணையாத்தான்

மேலும்

பள்ளாங்குழிக்குள்ள பொண்ணோட மனசிருக்கும்... பச்சகுதுர தாண்டுறதுல பசங்களோட பொழுதிருக்கும்! nice lines.....congrats 16-Jan-2020 12:43 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே... 07-Mar-2018 6:14 pm
வாழ்க்கை என்ற பாதையில் இயற்கை என்பது வரம். அது எம்மோடு அதனை நாம் ஆளாத்தான் நேசிக்கிறது. எம்மை நாம் அழித்துக் கொள்வதை போல இயற்கையை துண்டு துண்டாய் வெட்டிப் போடுகிறோம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Mar-2018 5:45 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே... 07-Mar-2018 5:41 pm
மு தங்கபாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2018 3:36 pm

மனசு ஆழமான விசயங்களையும் செய்திகளையும்

சாதாரணமாக கடந்து சென்றுவிடுகிறது ,

ஏதோ ஒரு சின்ன விசயத்திற்காக உலகமே இருண்டது போல்

புலம்பி தவிக்கிறது ....

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நட்பே ... 08-Mar-2018 9:31 am
உண்மைதான் .................. உஙகள் எண்ணங்களை சொல்லுஙகள் இங்கு கருத்து சுதந்திரம் உண்டு நட்பே .............. 07-Mar-2018 10:11 pm
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ... 06-Mar-2018 7:33 pm
Unmaithaan... 06-Mar-2018 4:03 pm
மு தங்கபாண்டி - மு தங்கபாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2014 4:56 pm

சுமை தாங்கும் கல் தான் என்றும் சிலையாகும்

சுமை படாத கல் படிகள் ஆகும்

அனைவரும்

ஏறி மிதித்து செல்வர் .

மேலும்

சரியாக இருக்கிறதா சகோதரர்களே கருத்திற்கு மகிழ்ச்சி . 20-Mar-2014 6:16 pm
ஆமாம் சகோ 20-Mar-2014 5:56 pm
நல்ல கருத்து . ஆனால் படத்திற்கும் , வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லையே .. 20-Mar-2014 5:33 pm
மு தங்கபாண்டி - சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2014 5:09 pm

பிறரை எளிதில் பகைத்துக் கொள்ள சிலசமயம் உண்மைய சொன்னாலே போதும்!

மேலும்

arumai 29-Oct-2014 10:56 am
உண்மை ...நச் 25-May-2014 5:20 pm
உண்மைய சொன்னா தகராறு.... படைப்பு அருமை 25-May-2014 5:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
sathish

sathish

musiri

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே