maathavantrv - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  maathavantrv
இடம்
பிறந்த தேதி :  09-Jul-1990
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jan-2017
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  1

என் படைப்புகள்
maathavantrv செய்திகள்
maathavantrv - maathavantrv அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2017 4:24 pm

தமிழன் வீரம் ஏனோ கணினி எலியின் பின் சென்றதால்தானோ..
விவசாயி எலியின் பின் சென்றானோ..
உப்பிட்டவரை மறக்காத நம் நாடு ஏனோ,
சோறு போட்டவனை மறந்துவிட்டது..
வீரத்துக்கு சிலை வைக்கும் நீ ஏனோ
சோறு போடும் விவசாயிக்கு பட்டினியையும், சாவை மட்டும் மிச்சம் வைத்தாய்...
தமிழை டமில் என்று சொல்லும்போது சும்மா இருந்தோம்..
இப்பொது தமிழ் பிச்சை வாங்கி வளர்த்த ஆங்கிலத்துக்கு அடிமை ஆகிவிட்டது..
காளைகளை தேவியமாக்கி, ஜல்லிகட்டு நம் கலாச்சாரம் என்றோம்..
காளைகளை தின்று ஏப்பமிட்டு, ஜல்லிக்கட்டு கொடுமை என்றான்..
சமுத்திரத்தில் பொய் விழுந்தேன் அது உன் நாடே இல்லை என்று கொல்கிறார்கள்..
கட்டுக்கடங்காத தண்ணியில் ஏனோ

மேலும்

maathavantrv - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2017 4:24 pm

தமிழன் வீரம் ஏனோ கணினி எலியின் பின் சென்றதால்தானோ..
விவசாயி எலியின் பின் சென்றானோ..
உப்பிட்டவரை மறக்காத நம் நாடு ஏனோ,
சோறு போட்டவனை மறந்துவிட்டது..
வீரத்துக்கு சிலை வைக்கும் நீ ஏனோ
சோறு போடும் விவசாயிக்கு பட்டினியையும், சாவை மட்டும் மிச்சம் வைத்தாய்...
தமிழை டமில் என்று சொல்லும்போது சும்மா இருந்தோம்..
இப்பொது தமிழ் பிச்சை வாங்கி வளர்த்த ஆங்கிலத்துக்கு அடிமை ஆகிவிட்டது..
காளைகளை தேவியமாக்கி, ஜல்லிகட்டு நம் கலாச்சாரம் என்றோம்..
காளைகளை தின்று ஏப்பமிட்டு, ஜல்லிக்கட்டு கொடுமை என்றான்..
சமுத்திரத்தில் பொய் விழுந்தேன் அது உன் நாடே இல்லை என்று கொல்கிறார்கள்..
கட்டுக்கடங்காத தண்ணியில் ஏனோ

மேலும்

கருத்துகள்

மேலே