mageshmnc - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mageshmnc
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2017
பார்த்தவர்கள்:  424
புள்ளி:  18

என் படைப்புகள்
mageshmnc செய்திகள்
mageshmnc - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
09-Apr-2018 5:07 pm

ஹிட்லர் ன் வாழ்கை வரலாறு புத்தகம் படித்த பின் எனக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.,

மேலும்

mageshmnc - மகேஸ் தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2018 4:26 pm

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஏ.பி.ஜே அ

மேலும்

nanru 09-Apr-2018 5:32 pm
மேலும் தொடர்வேன் !! 09-Apr-2018 5:02 pm
ஆமாம் தோழா 09-Apr-2018 5:01 pm
ஆம் நண்பரே!!எழுத வார்த்தைகள் பல்லாயிரம் உள்ளது 09-Apr-2018 5:01 pm
mageshmnc - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2016 1:40 am

(எவனோ ஒருவன் வாசிக்கின்றான் இருட்டிலிருந்து நான் யாசிக்கின்றேன் என்ற அலைபாயுதே திரைப்பட ராகத்தில் நான் எழுதிய பாடல் வரிகள்)

ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
நினைவின் மடியில் உறங்குகிறேன்
அதில் முள்ளின் கிரிடம் அணிகின்றேன்

ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ
நினைவின் மடியில் உறங்குகிறேன்
அதில் முள்ளின் கிரிடம் அணிகின்றேன்
தேடி தேடி நான் கலங்குகிறேன்
நெஞ்சில் நெருப்பு எரிகிறதே
பாடி பாடி நான் தேடுகிறேன் நான்
தேடும் வழியில் வான மில்லை

ஏனோ உள்ளம் அழுகின்றதோ
கண்ணை வெள்ளம் மூழ்கியதோ

உயிரே உயிரே என் உ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Apr-2018 1:30 pm
Arumai innum eluthungal valthukal... 07-Apr-2018 11:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:07 pm
அருமை..... 04-Feb-2016 10:23 am
mageshmnc - dhivya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2010 12:28 am

நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்

மேலும்

என்னை புரிந்துக்கொள்ள என் மக்களுக்கு தெரியவில்லை. வருத்தத்தில் நான்... 19-Oct-2018 11:06 pm
அருமை, ஒரு பெண்மகவின் மன ஆழத்தில் இருக்கும் ஆதங்கத்தை எண்களின் சார்பாகவும் பதிவிட்ட திவ்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி நட்பே. 28-Sep-2018 4:55 pm
அற்புதம்!!! 05-Apr-2018 12:29 pm
திவ்யாவின் வரிகளில் உண்மை வலியினை காண்கிறேன்!!! 12-Nov-2016 5:38 pm
mageshmnc - ஆதி அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2018 3:54 pm

Red pen art

மேலும்

நன்றி நண்பரே 19-Mar-2018 9:49 pm
அருமை 17-Mar-2018 11:36 am
ஓவியங்கள் அனைத்ததும் மிக அழகு.... 13-Mar-2018 4:16 pm
mageshmnc - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
07-Feb-2018 12:18 pm

சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை நேரடியாக சிதைக்கும் இந்த பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும்

mageshmnc - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
07-Feb-2018 12:15 pm

ஓஷோ பற்றிய சிந்தனைகளும் வரலாறுகளும் புத்தகம் மிகுந்த கருத்துக்களை கொண்ட புத்தகம் ஆகும்!! ஆழ்ந்து உணர்ந்தாள் மட்டுமே அதன் அர்த்தங்கள் புரிய வரும்

மேலும்

அவரை பற்றி சிறுகதை பகுதியில் சேர்க்கவும் 09-Apr-2018 4:51 pm
mageshmnc - கேள்வி (public) கேட்டுள்ளார்
07-Feb-2018 12:11 pm

பல பேரின் கருத்து திருமணம் ஆனால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதே! ஆதலால் அதைப்பற்றி தங்களுடனுடைய கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே..

மேலும்

சோறு தின்றால் நிம்மதியாக இருக்க முடியுமா? அதெப்படி? மற்றதும் சரியாய் இருக்க வேண்டாமா? அதேபோல்தான், திருமணமும். திருமணம் ஆனாலும், மற்றதும் சரியாய் இருக்க வேண்டும். என்னது மற்றது? வந்தவளை வைத்துக்கொள்ளும் முறை - பெற்றவைகளைப் பேணும் முறை - இவை சரியாய் இருந்தால்தான் வீட்டிலும் மனதிலும் நிம்மதி இருக்கும். வந்தவளிடம் நீங்கள் ஒருபங்கு அன்பைக் காட்டினால், அவள் அதை ஒன்பதாய் உங்களுக்குத் திருப்பித் தருவாள்! அவளை ஒருபங்கு மதித்தால், அவள் உங்களை ஒன்பது பங்கு மதிப்பாள். இதுதான் சூத்திரம். அவளிடம் காணும் சிறுசிறு குறைகளையெல்லாம் பெரிது படுத்தக் கூடாது. அன்பாகச் சொல்லித் திருத்த வேண்டும். திருத்த முடியாத குறை, அது அவள் பிறவிக்குணம் என்றால், பொறுமையாய் விட்டுக்கொடுத்துப் போய்விட வேண்டும். நீங்கள் அவளிடம் ஒன்றை விட்டுக்கொடுத்தால், அவள் உங்களிடம் ஒன்பதை விட்டுக்கொடுப்பாள். குடும்பம் என்பது இரட்டை மாட்டு வண்டி. இரண்டு காளைகளும் ஒன்றாகக் காலைத் தூக்கி எட்டுவைக்க வேண்டும். ஒன்று சண்டித்தனம் செய்தாலும் போச்சு! விதிவசத்தால் சிலருக்கு ஏறுக்குமாறான வாழ்க்கைத்துணை அமைந்துவிடுவது உண்டு. என்னதான் முயற்சி செய்தாலும், சில மாடுகள் படுத்துக்கொண்டு எழவே எழாது! அப்படிப்பட்ட மாடுகளை வண்டியில் பூட்டவே கூடாது. உடல் எழுச்சிக் குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்களோடு பழகத் தெரியாதவர்களெல்லாம் தாங்களாகவே மண வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி இருப்பதே நலம். அந்த மாதிரிக் குறைபாடு இல்லையெனில் தாராளமாக மணந்து கொள்ளலாம். இல்லற மல்லது நல்லறமன்று! நம் நிம்மதி நம் கையில்தான்! 08-Feb-2018 12:01 pm
பலபேரின் கருத்தா ? எந்தப் புள்ளி விவரம் சொல்கிறது ? அப்படியானால் ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தத்திற்கு உட்பட்டு துன்பப்பட்டு நிம்மதியை இழப்பதைவிட திருமணம் முடியாமல் காளையராய் கன்னியராய் தனியாகவே வாழ்ந்துவிடலாம் என்று சொல்கிறார்களா ? உங்கள் கேள்வியைத் தெளிவாக்க கேளுங்கள். பதில் சொல்கிறேன். 07-Feb-2018 4:36 pm
பலருடைய கருத்தல்ல பாஸ்.. திருமணம் முடித்த எல்லாருடைய கருத்தும் அதுதான்.! அதாவது "புண்ணியம் செய்தவன்" என்பதற்கு ஆங்கிலத்தில் எப்படினு கேட்ட போது ஒருவர் "Unmarried" அப்படினு சொன்னானாம்..! ஒருபுறம் எல்லாரும் ஒரே குரலில் சொன்னாலும்.. உறவுகளின் உணர்வுகளை நம்மால் அனுபவிக்க வேண்டுமெனில் திருமணம் முடிக்க வேண்டும்.! மணமுடித்து முதல் சந்திப்பில் ஆரம்பித்து மரணத்தின் இறுதி சுவாசம்வரை சுமைகள் பல சுமந்தாலும் சுகமாகவே தொடரும்... காமத்தின் முடிச்சை அவிழ்ப்பாள் அவள் மூச்சாய் நம்மையே சுவாசிப்பாள்.. நம் வாரிசை தன்னிலே சுமப்பாள் அதன் தாக்கத்தை நம்முள்ளே விதைப்பாள்.. குழந்தையின் முகம்காண துடிப்பாள் கண்டதும் நம்மையே நினைப்பாள்.. கடமைகள் தவறினால் கடிப்பாள் காலிடறி விழுந்தாலோ வடிப்பாள்..(கண்ணீர்) இளமையில் கைபிடித்து சிரிப்பாள் முதுமையில் ஆறுதலாய் அணைப்பாள்.. உலகத்தில் உயிரோடு கலப்பாள் உயிரெடுக்க காலனை தடுப்பாள்.. அவள் இருக்கும்போது இல்லையென்பார் நிம்மதி .. அவள் இல்லையென்றால் நமக்கேது வெகுமதி..! நட்புடன் குமரி 07-Feb-2018 2:27 pm
மேலும்...
கருத்துகள்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே