மாஹிரா ஜைலப்தீன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மாஹிரா ஜைலப்தீன்
இடம்:  kandy
பிறந்த தேதி :  05-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-May-2016
பார்த்தவர்கள்:  422
புள்ளி:  56

என் படைப்புகள்
மாஹிரா ஜைலப்தீன் செய்திகள்
மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2018 9:34 pm

சில்லென்று வீசிய காற்று மெதுவாக விஸ்வநாதனின் முகத்தை தீண்டியது. இமைகள் இரண்டையும் மூடி கொண்டார், மனைவி பாக்கிய லட்சுமி மூடிய விழிக்குள் ஒரு கோடாய் தெரிந்து மறைந்தாள். சென்ற மாதம் இதே நாள் தான் '' என்னங்க நெஞ்சு கொஞ்சம் வலிக்குறாப்புல இருக்கு, '' என்று கணவனின் தோளில் சாய்ந்தவள் எழுந்திருக்கவே இல்லை. கணவனின் மடியிலேயே நிம்மதியாக இறுதி மூச்சை விட்டு விட்டாள் , ஆனால் அவளின் மறைவுக்கு பின்னால் விஸ்வநாதன் தான் இன்னும் பழைய விஸ்வநாதனாய் மாறவில்லை. கடமைக்கு சாப்பாடு ஒரு குளியல் பத்திரிக்கை என நடை பிணமாக அலைந்தார். நாளின் பாதி கட்டிலில் கழிந்தது. கனடாவில் உள்ள மகள் செந்தாமரையும் தந்தையை தம்மோடு

மேலும்

அழகான கதை.... நல்ல பதிவு.... "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" 27-Aug-2018 3:59 pm
சின்னச் சின்ன மூச்சுக் காற்றில் கரைந்து போகின்ற அன்பு உயிருள்ள வரை தேடல் தான். பிரியமானவர்கள் அருகே நகர்கின்ற நொடிகள் கூட பொக்கிஷங்கள் என்பார்கள். நினைவுகள் உள்ள வரை வாழ்க்கை; அந்த வாழ்க்கையில் கூட சின்னச் சின்னக் காயங்கள். மெளனமான அன்பு காலம் கடந்த பின் நிழல்களோடு மரணம் வரை பேசும். மரணத்தின் பின் ஒரே கல்லறையில் கருவறையாய் சேர்ந்து கொள்ளும். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Aug-2018 6:54 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Oct-2017 10:06 am

...கண்ட நாள் முதலாய்....

பகுதி : 24

அவனிற்கு முகத்தைக் காட்டாது கட்டிலில் திரும்பிப் படுத்தவளுக்கு கண்கள் அவளைக் கேட்காமலேயே கண்ணீர்த்துளிகளை பரிசளிக்கத் தொடங்கியது...எந்த பதிலும் சொல்லாமல் அவன் சென்றது அவள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது...அவன் கோபத்தைக் காட்டியிருந்தாலோ அல்லது வார்த்தைகளால் அவளைத் திட்டித் தீர்த்திருந்தால் கூட அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்...ஆனால் அவனது பாராமுகம் அவளை மிகவும் வேதனையடையச் செய்தது...மனம் அமைதியின்றி அலைகடலாய் கொதித்துக் கொண்டிருக்க...உறக்கமும் தொலைவாகிப் போக மௌனமாய் விழிநீரில் கரைந்து கொண்டிருந்தாள் துளசி...

இங்கே சோபாவில் வந்து படுத்துக

மேலும்

அடுத்த பாகம் பதிவேற்றப்பட்டது தோழமையே...கருத்திலும் வருகையிலும் மிக்க மகிழ்ச்சி...மனதினிய நன்றிகள்... 08-Oct-2017 9:42 pm
அரவிந்தன் துளசிக்காக காத்திருக்கலாம், என்னால் முடியவில்லை. அடுத்த பதிவு எப்பொழுது? 08-Oct-2017 6:52 pm
தொடர்ந்தும் கதையினை வாசித்து ஊக்கம் தரும் கருத்துகளை அளித்து வருகின்றமைக்கு என் மனம் மலர்ந்த நன்றிகள் ஸர்பான்... 06-Oct-2017 9:31 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....இனிய நன்றிகள் தோழி... 06-Oct-2017 9:30 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Sep-2017 11:04 am

'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தின் 'ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே'
என்ற பாடல் ராகத்திற்கும் அதே சூழ்நிலைக்கும் என்னால் எழுதப்பட்ட வரிகள். குறை நிறைகளை விமர்சியுங்கள் அவைகள் என்னை இன்னும் வளர்த்துக் கொள்ள ஆணி வேராய் அமையும்.

(மெல்ல மென்று போகும்
வாடைக் காற்றை போல
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்) 2

பல்லவி
-------------
தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தாய்மை புகழும் இதம் நீ அன்பே! ஆ....
தாய்மை புகழும் இதம் நீ அன்பே!
வாய்மை இகழும் இடம் நீ அன்பே!
நதியைப் போல நீ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2017 11:50 am
தமிழ் மேல் பற்று கொண்டவனும் நீ. நல்ல கவிஞனும் நீ. கானல் நீரும் நீ. காலை பொழுதும் நீ. நல்ல நண்பன் நீ. கவிதை வடிவம் நீ. மிகவும் நன்றாக உள்ளது அண்ணா. தொடரட்டும் உங்கள் பணி. 16-Dec-2017 12:59 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Nov-2017 10:40 pm
பாடல் மிக அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் நண்பரே 26-Nov-2017 10:25 am
மாஹிரா ஜைலப்தீன் அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Feb-2017 6:55 am

கவியென எண்ணி கிறுக்கி விட்டு - விரல் கடிக்கிறேன்
பக்கமெல்லாம் மொத்தமாய் உன் பெயர் நிறைந்திருக்க
பேனாவின் மையெல்லாம் நம் காதலாய் மாறியிருந்தன ...

for my sweet hubby

மேலும்

நன்றிகள் தோழி 20-Sep-2017 5:15 pm
Super nga உன் பெயரை மட்டும் மந்திரமென உச்சரித்துக்கொண்டிருக்கிறது மயங்கிய manasu 16-Sep-2017 1:02 am
கண்களின் அச்சகத்தில் காதல் புத்தகங்கள் குவிகிறது 16-Sep-2017 12:57 am
யாழினி வளன் அளித்த படைப்பில் (public) yazhinisdv மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Sep-2017 2:14 am

அழகான ஆத்தங்கரை
சலசலக்கும் நீரோட்டம்

ஒற்றைப் படகு
மிதக்கும் துடுப்பு

அன்னமாய் நீ
அருகில் நானும்

நாம் மட்டும்
கூடவே நீரும்

நம்மை பார்த்திட
குதிக்கும் மீன்கள்

தொந்தரவு என
விரட்டும் நான்

விளையாட்டு என
ரசிக்கும் நீ

உறுத்துப் பார்த்த
உன் விழிகள்
தோற்றுத்தான் போன
அந்த மீன்கள்

அதன்பின் எட்டிப்
பார்க்க துணியவில்லை
நீருக்கு அவைகளும்
நிலத்துக்கு இவளும்
போதுமென ஒதுங்கிக்கொண்டன

அவள் விழிகள்
என் இளமையில்
நீச்சல் இட்டு
என் இதயத்தின்
ஆழத்தில் உறங்கிட
இடம் தேட
தொடங்குகின்றன

என் விழிகள்
அவள் விழி
பார்வைகள் விழுங்கி
தாகம்

மேலும்

நீருக்கு அவைகளும் நிலத்துக்கு இவளும் போதுமென ஒதுங்கிக்கொண்டன ஆரம்பத்திலிருந்து சீரான படகின் ஓட்டம் கவிதையிலும் 27-Sep-2017 10:04 pm
வரிகளை குறிப்பிட்டமைக்கு நன்றிங்க 21-Sep-2017 5:20 am
குலைந்து அலைந்து களைந்து தொலைந்தது அழகு 21-Sep-2017 5:19 am
கருத்தில் மகிழ்ச்சியும் நன்றியும் 21-Sep-2017 5:19 am
மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2017 11:58 pm

வீடு நிரம்ப கூட்டம் இருந்தாலும் வீடே அமைதியாய் இருந்தது. தானே உலகம் என்ற மத்தாப்பில் இருந்த நிரஞ்சன் ஆறடி கட்டிலில் சடலமாய் படுத்திருந்தான். 30 வயது ஆக இன்னும் இரண்டு மாதம் இருந்தது. அவனை சுற்றி வர கூட்டம் .. அது அன்பால் நிறைந்த கூட்டம் அல்ல, பார்வதி அம்மாளையும் அப்பாவி விநோதராவையும் பரிதாப கண்ணோடு அலசவே வந்திருந்தது மொத்த கூட்டமும். கணவனின் சாவு விநோதராவை பாதித்ததா இல்லையா என்பதை எவராலும் கணிக்க முடியாமல் இருந்தது. கண்ணில் நீர் மல்க தன் மாமியாரின் மடியில் தலை சாய்த்து விட்டத்தை நோக்கி கொண்டிருந்தாள் வினோ..வினோதரா. 25 வயதும் ஆகாத பச்சை பெண், இவள் விதவை ஆனது யார் குற்றம்?
மகனின் கெட்ட குணத்தை

மேலும்

இறுதி பகுதி அருமை 11-Sep-2017 1:45 am
மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2017 12:43 pm

முகவரிகள் தொலைத்த போது
முதல் வரியாய் நீ வந்தாய்
முகில் கொஞ்சம் விலக்கிடும் போது
முழுமதியாய் நீ ஒளிர்ந்தாய்
முகம் தன்னை நோக்கிடும் போது
முத்து சிரிப்பாள் நீ மிளிர்ந்தாய்
முதலுடன் நான் உன் கரம் பிடிக்க வருகையில்
முதிர் கன்னியாய் நீ மடிந்துவிட்டாய்

மேலும்

காலம் செய்த கலகத்தில் கலங்கிப் போகிறாள் இவள்.. வானமிருந்தும் வெளிச்சமில்லை வெளிச்சமிருந்தும் கண்கள் இல்லை இதயம் இருந்தும் கனவுகள் இல்லை ஆனால் அவைகள் எல்லாம் அவளுக்குள் தான் இருக்கிறது இந்த பாழாப்போன சில மனிதர்களின் இதயங்கள் தான் இல்லை என்று விவாதிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 12:47 am
நன்று 07-Sep-2017 12:45 am
நன்றி ரோஜா 06-Sep-2017 4:14 pm
அழகு 06-Sep-2017 3:50 pm
மாஹிரா ஜைலப்தீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2017 7:25 pm

மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல மீண்டு

மேலும்

மாஹிரா ஜைலப்தீன் - மாஹிரா ஜைலப்தீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2016 8:14 pm

மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல ம

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
JEENATH ROJA

JEENATH ROJA

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

அருண்

அருண்

இலங்கை
Ranjani

Ranjani

Singapore

இவரை பின்தொடர்பவர்கள் (14)

கிரிஜா

கிரிஜா

திருநெல்வேலி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே