மைனூ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மைனூ
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  17-Nov-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-May-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  19

என்னைப் பற்றி...

நாளைய இந்தியாவின் நல்ல ஆட்சி பணி அதிகாரி ...
Aspiring I A S

என் படைப்புகள்
மைனூ செய்திகள்
கார்த்திக் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
புவனா முத்துக்கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Jul-2014 9:19 pm

முதலும் சார்பும் அழகாய்,
அழகழகாய் தரித்து
கவி புனைய அவா

உயிரும் மெய்யும் ஒரு
சேர விதவிதமாய்
கவி புனைய அவா

யாப்பும் வெண்பாவும்
கரம் குழைக்கும்
கவி புனைய அவா

மோனை முன்னிறுத்தி
எதுகை எட்டி பிடிக்க
கவி புனைய அவா

சீர்,சீராக செதுக்கி
அணி,அணி வகுக்க
கவி புனைய அவா

வினைத்தொகை விருந்தாக
வினைமுற்று அமுதாக
கவி புனைய அவா

அடுக்குத்தொடர் அழைக்கப்பட்டு
இடைநிலை இணைக்கப்பட்டு
கவி புனைய அவா

லுகரமும்,லிகரமும் வேண்டும்
வேண்டாம் இடம் நின்று
அளபெடை அளவாய் அரங்கேற
கவி புனைய அவா

அறிந்தோர் ஆராய,
இலக்கணம் பிரமிக்க,
படிப்போர் விழி அகல,
கேட்ப்போர் செவிகிற

மேலும்

அறிந்தோர் ஆராய, இலக்கணம்பிரமிக்க ,படிப்போர் விழி அகல , கேட்போர்செவி கிறங்க, விளங்கினார் உயிர் இனிக்க , அன்னைக்காய் என் தமிழ் அன்னைக்காய் கவி புனைய ,அருமைஅருமை புனைந்து விட்டீர் , வாழ்த்துக்கள் புவனா , 05-Nov-2016 5:48 pm
உங்கள் அவா நிறைவேற வாழ்த்துகிறேன்.. 04-Nov-2016 6:37 am
அற்புதமான அவா - கவி புவனவா உங்கள் அவா தொடரட்டும் தோழி 15-Jun-2015 2:43 pm
மைனூ - ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2014 4:58 pm

Funny Facts About Engineers 😆

1. For Engineers every course 📕apart from Engineering is easy.

2. An Engineers has the power of getting up😴 at 9.25am and reaching the class at 9.30 am.⏰

3. T-shirt and jeans👕👖 are Engineers national dress and Maggi🍜 is the national food.

4. An Engineer doesn't care for the rise in price💸 of petrol or gold💰 but he gets mad when cigarette costs Rs.8.0 instead of 7.0🚬🚬

5. An Engineer loves to solve a problem. If there is no problem, then he will create📥 one and would start solving it.📤

6. An Engineer can answer any question in the exam📝

7. An En

மேலும்

ஹஹஹஹ . அந்த கொத்தனார் கிட்ட கத்துகிட்டு நாங்க engineer nu சொல்லிட்டு திரியறோம் .அம்புடுதேன் . 05-Aug-2014 2:19 pm
ஹூஹும் ..எனக்கு சுத்தமாத் தெரியலை..சுவிட்சர் லாந்துக்கு ஸ்பெல்லிங் தெரியாத மாணவனுக்கு கோவாதான் பிடிக்கும் என்பதைப் போல, எனக்குப் பிடித்தது எங்க ஊரு கொத்தனாருதான்.! 05-Aug-2014 2:17 pm
I know an engineer who is all these and much more ! Good points ! 23-Jul-2014 7:47 pm
சரிதான் பாதிக்கு பாதி .... மீதி தெரியல 22-Jul-2014 10:55 am
மைனூ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2014 1:17 pm

வேகமாக செல்லும் ரயிலில் போனால் விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ளதால் சாதாரண passenger ரயிலில் செல்ல முடிவு எடுத்தார் குமரன் .....

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒரு எருமை மாடு குறுக்கே வந்தது...பயணிகள் சிலர் அதை துரத்தி விட மீண்டும் ரயில் பயணத்தை தொடர்ந்தது...

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு எருமை மாடு....
அதே துரத்தல்....
மீண்டும் பயணம்....

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு எருமை மாடு....
அதே துரத்தல்....
மீண்டும் பயணம்....

குமரன் கேட்டார்....
"இந்த பகுதியில் எருமைகள் அதிகமோ???".....

எரிச்சலாக சக பயணி பதில் தந்தார்......
"நீங்க வேற ....

மேலும்

ஹா..ஹா..ஹா... 30-Jul-2014 2:18 pm
ஹா ஹா அருமை...... 21-Jul-2014 6:43 pm
ஹா ஹா அருமை 20-Jul-2014 8:57 pm
எருமையின் வேகம அருமை 20-Jul-2014 8:50 pm
மைனூ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2014 11:55 pm

என் உயிர் போகும் நேரத்தில் கூட உனக்காக
ஆண்டவனிடம் மன்றாடுவேன் .....
*
*
*
*
*



*
*


*
*

என் நண்பனுக்கும் ஒரு டிக்கெட் போடுங்கள் என்று ....
நன்பேண்ட....

நான் பிரியவே மாட்டேனு சொன்னேன்ல...

மேலும்

சூப்பர் நண்பன் 20-Jul-2014 11:40 am
இது தாண்டா நட்புன்னு சினிமா படம் எடுக்க வாய்ப்பு இருக்கு 20-Jul-2014 7:59 am
மைனூ - Yuvabarathi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2014 8:22 pm

வேண்டுமென்றே தமிழை தவறாக பேசுபவர்களை எழுதுபவர்களை நேரடியாக திட்டிவிடலாமா? இல்லையென்றால் ஒழிந்து போ என்று விட்டு விடலாமா?

மேலும்

யுவபாரதி நன்றி நன்றி :) 11-Jul-2014 7:57 pm
நன்றி ... 11-Jul-2014 7:57 pm
இதில் மன்னிக்க என்ன இருக்கிறது சகோ ? தளத்திற்கு வரவேற்கிறேன் :) 11-Jul-2014 7:22 pm
நன்றி பாரதி... நான் இவ்வலைத்தளத்திற்கு புதிய பயனர்.. தவறு ஏதெனும் இருப்பின் மனிக்கவும் :) 10-Jul-2014 8:53 pm
மைனூ - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 4:22 pm

அந்த சாலையோர கடை
அந்தி வேளையில் காத்திருக்குமோ
நம் கல்லூரி பேருந்திற்காய்?!!
நான் சொல்லாமல் வந்துவிட்டேன் இனி
நாலரைக்கு வர மாட்டோம்
நாம் நால்வரும் என்று ..............
நமக்காய் நம் நினைவுகளை அதுவும் சுமக்கட்டும்..........

மேலும்

சூப்பர் 09-Jul-2014 2:35 pm
நினைவுகள் பசுமையாய் இருக்கட்டும் 04-Jul-2014 9:45 pm
மைனூ - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2014 12:34 pm

எல்லா நண்பர்களும் உடன் இருந்தார்கள் விண்மீன்கள் போல ......

நான் தேடும் என் நிலவே
நீ எப்போது வருவாய் .............

காயங்கள் பல நான் கொண்ட போது
காற்றாய் வந்து ஆற்றினாய்.....

கண்ணீரில் நான் மிதந்த போது
கப்பலாய் வந்து கரை ஏற்றினாய்.....

காலம் என்னை கட்டாயப்படுத்தி
கணப்பொழுதில் நம்மை பிரித்தது.....
காணமல் போனாலும் நம் நட்பு
கலங்கி போகவில்லயடி....

உனக்காய் ஜெபிக்கும் ஒரு ஜோடி உதடுகள்...
உனக்காய் நடக்கும் ஒரு ஜோடி கால்கள்....
உன்னை நோக்கி வரும் இணை கைகள்....
உன் குரல் கேட்க....
உன் முகம் பார்க்க....

நாட்கள் வேண்டுமானால்

மேலும்

நன்றி..... 04-Jul-2014 4:01 pm
நட்பென்றாலே அழகுதானே//// 04-Jul-2014 4:01 pm
நன்றி.... 04-Jul-2014 4:00 pm
நன்று மைனூ ! 02-Jul-2014 11:14 pm
மைனூ - மைனூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 9:53 pm

முதல் கவிதை...
தவறுக்கு மன்னிக்கவும்....

அடுத்த ஜென்மத்திலாவது
தொட்டிக்குள் நீந்தும்
வண்ண மீன்களாக பிறக்க ஆசை ....
ஆசைகளை குறைத்து கொள்ள அல்ல...
ஆசைகள் குறைந்ததே அறியாமல் வாழ ...

தொட்டிக்குள் வாழ அல்ல - முழு
தொட்டியையும் ஆள......

.

மேலும்

நன்றி........ 04-Jul-2014 4:25 pm
பெருங்கடலில் தொலைந்து விட்டால்..... 04-Jul-2014 4:25 pm
முதல் முயற்சி. நல்ல சிந்தனை, கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் தோழமையே 11-May-2014 1:45 pm
பெருங்கடலோடு உலகம் காத்திருக்க, ஏன் தொட்டிக்குள் மீனாக?... வருக! வருக! கவி அள்ளி தருக! தருக! 03-May-2014 2:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மலர்91

மலர்91

தமிழகம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே