உங்கள் நண்பன் பாலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உங்கள் நண்பன் பாலா
இடம்:  கோயமுத்தூா்
பிறந்த தேதி :  04-May-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2016
பார்த்தவர்கள்:  192
புள்ளி:  39

என்னைப் பற்றி...

எதிா்பாா்ப்பை rnநோக்கி செல்லும்rnஉங்கள் நண்பன் rnபாலா

என் படைப்புகள்
உங்கள் நண்பன் பாலா செய்திகள்
உங்கள் நண்பன் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2017 5:44 pm

வேண்டும் விவசாயம்
போதும் இந்த நிலை
வாடும் என் சோலை

வற்றி போன நாளும்
என் உயிரை தோடவில்லை
சுற்றி நின்னு கோட்டாலும்
யாரும் கூறாவில்லை

வற்றி போன வயலும்
தாகம் கோட்டு நின்னன்
தண்ணிர் இல்லை நண்பா
என் கண்ணிர் வடிகிறேன்

யாருடையா சூழ்ச்சியோ
தெரியவில்லை உன்னை
காக்க உயிர் பல கதறுது
உயரும் வரை கதறிக்
கொண்டே இருக்கும்

உன் மூச்சில் வாளும்
ஒருவன்.........

மேலும்

உங்கள் நண்பன் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2017 5:52 pm

என்னை படைத்த இறைவா
காலம் களிகாலமாக மாறும்
பூமி வறண்டு தாகம் தோடும்
கண்மாய்,குளம்,குட்டையாக
குமுறி அழுதாலும் குறை தீர்க்க மாரியில்லை


காணவில்லை காணவில்லை
கண்மாயில் தண்ணீரை காணவில்லை
தொனவில்லை தொனவில்லை
சிக்கணமாய் பயன்படுத்த தொனவில்லை
யாருமில்லை யாருமில்லை
குறை தீர்க்கும் வரை
யாருமில்லை

தற்போதையா நம் நிலை
பஞ்சம் ஆனால் உயர்ந்தது
குடிநீர் பஞ்சம் இந்நிலை
என்றும் நிகழவில்லை

முடிந்த அளவு குடிநீரை
வீணாக்கமல் அளவாக பயன் படுத்துங்கள் முடிவு தெரியாத
உலகில் பின் வரும் பிறவிக்கு
தேவை என்பதை உணர்ந்து
பயன்படுத்த வேண்டுகிறோன்

மேலும்

உங்கள் நண்பன் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2017 4:59 pm

நம்பிக்கை நான் விதைத்து
செல்ல நாளின் நாட்டத்தில்
நீ என்னை ஏமாளியாக நினைத்து
எதிர்க்க துணிந்து படியில்லா
ஏணியில் பயணிக்க வைத்தாய்
சிறிதும் துவளாமல் கடக்க கயிறைய் ஏந்தினேன் ஆனால்
பாதியில் அறுந்து விடும் என்று
அறியாது ஏமாளி இந்நாளிற்க்கு இயற்க்கை தான் சாட்சி

♥|♥ யார் சாட்சி♥|♥
♥|♥ யார் சாட்சி♥|♥
♥|♥ யார் சாட்சி ♥|♥
நீ கூறுவாயா?

மேலும்

உங்கள் நண்பன் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2017 4:46 pm

ஒரு முறை நான் பிறந்து
உயிரை உனக்கு தந்தது
கனவின் அறையில்
உன்னோடு வாழ்ந்து உயிரே
மரணத்தின் விழிம்பில்
மாட்டிக் கொண்டேன்

கண்ணிரை கண்டேன் ஆனால்
கடைசி வரை உயிர் பிழைப்பது
சந்தோகமாகும் நிமிடம் நீ இல்லை
யானால் நிச்சயம் தோற்ப்பேன்

நீயே என் உயிரவாய்
நீயே என் இதயமவாய்
நீயே என் ஜீவனவாய்

நெஞ்சை திறந்து உன்னை
புகுத்தி பூட்டி விட்டு சாவியை
தொலைத்து விட்டேன்

பாடலில் துவக்கம்...,,,,,,,
ஒருமுறை பிறந்தேன்
ஒருமுறை பிறந்தேன்

மேலும்

உங்கள் நண்பன் பாலா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2017 8:19 pm

அழகே...

என் உள்ளம்
நோகும்போதெல்லாம்...

எனக்கு ஆறுதல் சொன்ன
உன் உதடுகள்...

இன்று ஏனடி இத்தனை
அலட்சியமாய்...

இமைமூடாத இரவுகளில் நான்
தவிக்கின்ற தவிப்பு உனக்கு தெரியுமா...

என் உணர்வுகளின் ஏக்கங்களை
நீ உணராதது ஏனடி...

கோடைகாலத்து மலர்களும்
மெல்ல விழும் தூறலும்...

தொலைவில் ஒலிக்கும் ஒற்றை
குயிலின் ஓசையும்...

என்னை உனக்கு
நினைவூட்டலையா...

அதிகாலை நீ எழும் நேரம் என்
கைபேசி ஒலிக்கவில்லையடி...

எல்லாம் நீ
மறந்தாயா...

நினைவிருந்தும் என்னை
மறக்க நினைக்கிறாயா...

என் எதிரில் வந்து
சொல்லடி கண்ணே...

உன் நினைவுகளைவிட்டு
நான் மீண்டுவர...

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே, 14-Feb-2017 7:44 pm
முயற்சி செய்யுங்கள் ....நல்வழி பிறக்கும் .... 13-Feb-2017 9:03 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 13-Feb-2017 8:03 pm
அருமை நண்பா ஒவ்வொரு வரியும் உருகா வைக்கிறது ..... 13-Feb-2017 4:55 pm
உங்கள் நண்பன் பாலா - கலியபெருமாள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2017 12:03 am

துள்ளி வரும் காளைகளை
அள்ளி தழுவும் காளையர்களே
வாடிவாசல் வாடிய போது
வரிந்து எழுந்த இளைஞர்களே

வலைதளத்தின் வாயிலாக
வாடிவாசல் பெருமைகளை
வானுயர புகழ்ந்தோரே
ஜல்லிகட்டு எனும் வார்தை
ஜகம் ஒலிக்க செய்தோரே

வருங்கால ஒலிம்பிக்கில்
வாடிவாசல் அமைந்தாலும்
வியப்பேதும் இதில் இல்லை
அதுதானே இதன் எல்லை

மேலும்

2017 ம் வருடத்தின் முதல் படைப்பு

91.தோற்றத்தின் அழகை பார்க்கும் உலகம்
உள்ளத்தின் சுத்தம் பேண தவறி விடுகிறது

92.கதவடைக்கும் கைகள் செவிடாகிறது
கதவை தட்டும் கைகள் குருடாகிறது

93.காளான்கள் தோட்டத்தில் தூவப்பட்ட
வித்துக்கள் காலாவதியானதால் சிலுவையாகிறது

94.கரசக் காட்டில் குவிந்த முட்களும்
ஈரமான பார்வையில் பூக்களாய் தெரிகிறது

95.பிச்சைப் பாத்திரத்தில் மனிதனின் உள்ளம்
சில்லறைகள் போல் எதிரொலிக்கிறது கனவுகள்

96.எழுதுகோல் மை தீர்ந்து போனதால்
அடிமை தேசத்தில் சுதந்திரம் ஜனனம்

97.நள்ளிரவில் மனிதன் வாழ்வை சிந்திப்பதால்
விழித்திருந்து காவல் காக்கிறது ஆந்தை

98.இ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Feb-2017 8:39 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Feb-2017 8:37 am
உண்மையின் குமுறல் அருமை 25-Feb-2017 1:46 pm
2016-17 தந்த அதிர்வுகள், அழுத்தங்கள், மர்மங்கள், சமூக அவலங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அருமையான படைப்பு. 25-Feb-2017 11:12 am
உங்கள் நண்பன் பாலா - உங்கள் நண்பன் பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2016 7:04 pm

உன் மனதில் என் காதல்
மலர விதை விதைக்கிறேன்
மங்கையே

விருட்சத்தில் விழைந்த பெண்னே
உன்னை கண்டு
கிரக்கத்தில் ஆழ்ந்தேன்
அழகிய மலரின் உருவத்தை காண
மன்றாடுகிறேன்.
அழகே

கருுமேகம் கலைவது போல்
கலைந்தாய் அன்று
மனதின் ஆசையை மடித்து
வைத்தேன் மனதில்
விழைவு வோதனை தந்தது.

மனதின் ஆசையை காகிதா காவியத்தில் வெளிப்படுத்துகிுறேன்

எனது தோடல் நீ என்று ஆவல் எழுந்து ஆசையின் உச்சம்
நெருங்கி நொகிழ்ந்துபோகிறேன்
விரும்பியாயிடம் விரைந்து கடப்பதுபோல் எண்ணம் ஏற்படுகிறது
தொடரும் பாதை போல்
நம் பயணம் நிகழ வேண்டும்
மனதில் ஏவல் எவ்வளவு இருந்தாலும்
அவல் என்னை சிறையிடுகிறது
எனது அன்பின் கு

மேலும்

நன்றி ... 02-Jan-2017 11:24 am
கலையாத நினைவின் மேகங்கள் மனதில் பயணிக்கிறது 24-Dec-2016 1:02 am
உங்கள் நண்பன் பாலா - உங்கள் நண்பன் பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2016 8:07 pm

தொலைவில் இருந்து கண்டேன்
பெண்னே

தொலைவில் இருந்த பெண்னே மறையும் நிலவின் அழகை
முகத்தில் கண்டேன் மறையவில்லை தோய்
பிரை என கரைந்து
போகிறாள் அழகை
கூட்டுவதற்க்கு அலை
மோதுகிறது விண்மீன்கள்
பிறர் கண்னுவைத்து விடுவார்
என கண் இமைக்கிறது விண்மீன்.

நடை.......

கால் கட்டை விரல் கண்டு நடக்கும் பெண்னே
உண்னை கண்டு
வெட்க்கப்படுகிறது பூமி
உண் பாதத்தின் பதிவை அச்சிட
பல மண்கள் காத்திருக்கிறது.

உடை.............

நிறத்தின் நிலை உணர்த்தும்
உடையை உண் தேகத்தில் அணிந்து
அழகை நிலைநாட்டுகிறாய்
உனக்காகவே நிறம்மெல்லாம்
உலகில் நிறைந்திருக்கிறதோ
நீ அணிந்து உடை உயிர்

மேலும்

கண்டிபாக நண்பா 22-Dec-2016 8:52 pm
ஒவ்வொரு சாயலையும் எடுத்தாண்டு பாடும் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:40 am
உங்கள் நண்பன் பாலா - உங்கள் நண்பன் பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2016 8:07 pm

தொலைவில் இருந்து கண்டேன்
பெண்னே

தொலைவில் இருந்த பெண்னே மறையும் நிலவின் அழகை
முகத்தில் கண்டேன் மறையவில்லை தோய்
பிரை என கரைந்து
போகிறாள் அழகை
கூட்டுவதற்க்கு அலை
மோதுகிறது விண்மீன்கள்
பிறர் கண்னுவைத்து விடுவார்
என கண் இமைக்கிறது விண்மீன்.

நடை.......

கால் கட்டை விரல் கண்டு நடக்கும் பெண்னே
உண்னை கண்டு
வெட்க்கப்படுகிறது பூமி
உண் பாதத்தின் பதிவை அச்சிட
பல மண்கள் காத்திருக்கிறது.

உடை.............

நிறத்தின் நிலை உணர்த்தும்
உடையை உண் தேகத்தில் அணிந்து
அழகை நிலைநாட்டுகிறாய்
உனக்காகவே நிறம்மெல்லாம்
உலகில் நிறைந்திருக்கிறதோ
நீ அணிந்து உடை உயிர்

மேலும்

கண்டிபாக நண்பா 22-Dec-2016 8:52 pm
ஒவ்வொரு சாயலையும் எடுத்தாண்டு பாடும் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:40 am
உங்கள் நண்பன் பாலா - உங்கள் நண்பன் பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2016 1:54 pm

வாழ்விலே சந்தோகம்
வறண்ட பூமியில்
வழியில்
சோகங்கள் திரும்பிய இடமெல்லாம்
மக்களின்
கதறல்கள் காணதவலியை
கண்டு ஓருவர்
வாடாத பூவை போல் மக்களை வாழவைக்க
நினைக்க
புரட்சி என்னும்
புயலை தோழில் எந்தி
புதிரில் மாயம்மாயி
வகை வகையான
சோதனை
வழியெல்லாம் சாதனை வருவது
குறிக்கோள்
அல்ல மாற்றம்

குனிந்தது போதும்
நிமிரும்
நேரம் வர
எண்ணம் விலை குடுத்து வாங்குவது
அல்ல விதை விதைத்து பெற வேண்டும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

தேவி சு

தேவி சு

தூத்துக்குடி
கவிதாசன்

கவிதாசன்

வீரம்பாக்கம்
user photo

சுதா93

தூத்துக்குடி
பிரபாவதி

பிரபாவதி

ஈரோடு
user photo

Sikkandar Bhooto

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

user photo

Sikkandar Bhooto

மதுரை
கவிதாசன்

கவிதாசன்

வீரம்பாக்கம்
user photo

சுதா93

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

user photo

Sikkandar Bhooto

மதுரை
பிரபாவதி

பிரபாவதி

ஈரோடு
மேலே