மணிகண்டன் மகாலிங்கம் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மணிகண்டன் மகாலிங்கம்
இடம்:  கணக்கன்குப்பம்,செஞ்சி.
பிறந்த தேதி :  20-Jul-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2010
பார்த்தவர்கள்:  7930
புள்ளி:  4548

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
மணிகண்டன் மகாலிங்கம் செய்திகள்
மணிகண்டன் மகாலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2023 9:17 pm

இதயம்
என்றால் துடிக்கும்.
என் இதயம் மட்டும்
உன்னை நினைத்தால்
மட்டுமே துடிக்கும்...

மேலும்

மணிகண்டன் மகாலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2023 9:13 pm

இதயம்
இல்லாத இடத்தில்
துடிப்பை எதிர்பார்ப்பது
ஏனோ???

மேலும்

மணிகண்டன் மகாலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2021 11:36 am

உன்னை
கோபத்தில் பேசினாலும்
என் மீது சிறிதும்
கோபம் கொள்ளாமல்
என் கோபத்தை
குளிர்விக்கும் ஆயதமாய்
உனது "கண்கள்"...

மேலும்

மணிகண்டன் மகாலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2021 11:27 am

என் தோள் பட்டை மீது
நீ சாயும் போது
கொஞ்சமாய் பேசினாலும்
கொஞ்சி,கொஞ்சி பேசும்
தமிழ் என்றுமே
அழகு அழகு தான்...

மேலும்

மணிகண்டன் மகாலிங்கம் - ப்ரியாஅசோக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2017 1:28 pm

என் காதல் விழி நீரில் உன்னை
நான்
காண்கிறேன்

ஏனோ என்னை மோசம் செய்கிறாய்
விழி நீரில் பேசச்செய்கிறாய்

நினைவெனும் அமிலத்தை வீசி சென்றாயே

சிறு கோவம் அது உன்மேல் நான் கொள்கிறேன்

என்னை ஏற்ற நொடியே நான் மலர்கிறேன்
உன் மார்பின் நடுவில் முகம் புதைக்கிறேன்
நீதான் எந்தன் வசத்தமே ......

மேலும்

கவிதை பயணம் தொடர வாழ்த்துகள்.... 13-Dec-2018 9:12 am
நினைவுகள் எப்படி மறையும் உண்மை காதலின் உருக்கமான வரிகள் 12-Jul-2017 12:42 pm
மணிகண்டன் மகாலிங்கம் - கவியாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2012 1:13 pm

இன்றைய உலகில் ....
மனம் பாதிக்கப்பட்டு மனநலவாதியாய்
அழைகின்றனர் ஒருசிலர் !
அந்த மனமே தொலைத்து சுயநலவாதியாய்
அழைகின்றனர் வெகுபலர் !


பாவம் தெரியாமல் உடைகளில் அங்கங்குகிழித்துக்கொண்டு திரிபவர்கள் பைத்தியக்காரர்கள் !
மாடல் என்று சொல்லி அங்கம் தெரிய
ஆடையணிந்து இல்லை இல்லை அவிழ்த்துவிட்டு திரிபவர்கள் நாகரிக கால மனிதர்கள் !

ஓடும் அவசரத்தில் வீட்டின் குப்பையை
மூட்டைகட்டி வீதியில் வீசி எரிந்து
போகுபவர்கள் அவசரபணியாளர்கள்!
வீதிவீதியாய் குப்பையை எடுத்து மூட்டைகட்டி
அதை வீதியில் போடா முடியாமல் கையில் வைத்து திரிபவர்கள் அபச்சாரத்திர்க்குரியவர்கள் !

உன்

மேலும்

உங்கள் கவியால் மலரட்டும் புதிய ஒரு பாரதம்..... 13-Dec-2018 8:55 am
மிக்க மகிழ்ச்சி ... 27-Jun-2013 5:35 pm
உண்மைதான் எனக்கு ஏற்பட்ட வழியில் எழுதியதுதான் இந்த கவிதையும் ... மனநலம் பாதிக்க பட்டவர்களையும், மனம் தொலைத்தவர்களையும் உற்றுநோக்கியதன் விளைவு ... 27-Jun-2013 5:35 pm
ஒப்பீடு செய்து உணர்த்தும் பாங்கு அருமை! 27-Jun-2013 3:37 pm
மணிகண்டன் மகாலிங்கம் - மணிகண்டன் மகாலிங்கம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2018 11:18 am

கைகளில் இரத்தம்.
கண்டவுடன் மனைவி
கர்ச்சிப்பை தேட..
கண்ணீருடன் தாய்
முந்தானையால் துடைக்க....

மேலும்

நன்றி தோழரே.... 04-Apr-2018 8:11 am
அன்புக்குள் கூட எத்தனை வகைகள் இறைவன் வாழ்க்கையை அற்புதமாக வகுத்துள்ளான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Apr-2018 6:50 pm
அருமையான பதிவு சகா... 03-Apr-2018 4:43 pm
வரிகள் அருமை... தலைப்பை மட்டும் சரிபார்க்கவும் 03-Apr-2018 4:23 pm
மணிகண்டன் மகாலிங்கம் - மணிகண்டன் மகாலிங்கம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2018 5:50 pm

சிறகில்லாமல்
பறக்கின்றேன்.
வானில் "மேகம்"...

மேலும்

நன்றி தோழரே.... 04-Apr-2018 8:10 am
சிறப்பு... 03-Apr-2018 4:51 pm

பாதைகள் பிரிந்தே சென்றாலும்
பயணிகளின் பாதுகாவலனாய்
தொடர்வண்டி...

மேலும்

என்னவள் பிரிந்த
நாள்முதல் கண்களில்
கண்ணீரின் ஈரம் மட்டும்
காயாமல் இருப்பது
காரணம் கண்டறிந்தேன்
என்னவள் என்னிடம் விட்டுச் சென்ற
முத்தசாரல்தான் என்று...

மேலும்

சூப்பர் 11-May-2014 9:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஜெனி

ஜெனி

coimbatore
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
ஜெனி

ஜெனி

coimbatore
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
மேலே