manikandan sugan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  manikandan sugan
இடம்:  SN சாவடி கடலூர்
பிறந்த தேதி :  23-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2013
பார்த்தவர்கள்:  983
புள்ளி:  192

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கிய தாயின் கருவரையில் கருவாக உற்றிருக்கும் கரு நான்

email: sugancud@gmail.com

என் படைப்புகள்
manikandan sugan செய்திகள்
ஆனந்தி அளித்த படைப்பில் (public) pollachi abi மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2016 12:09 am

காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------

நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...

என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...

நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...

உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...

உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...

உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....

முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...

அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்

மேலும்

நல்லா இருக்கு 03-Feb-2016 6:35 pm
மனதை தொடும் வரிகளில் கவிதை நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 10:45 am
அருமை 16-Jan-2016 7:44 am
பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் இப்போது நம் காதலிலும்..// சூப்பர் சூப்பர். இப்படியான வார்த்தை ஆளுமையே ஒரு படைப்பாளியை தனித்து காண்பிக்கும். வாழ்த்துக்கள் ஆனந்தி. 13-Jan-2016 1:11 pm
manikandan sugan - அர்த்தனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2015 8:48 pm

கட்டறுக்கும்
வார்த்தைகளுக்கு
கடிவாளமிடும்
இந்திர ஜாலம்!!

தெரியாத‌
விடைகளுக்கான‌
சினேகபூர்வ‌
சின்னம்!!

உலக காதல்_
தோல்விகளின்
ஒட்டுமொத்த‌
ரகசிய அழுகை!!

ஊமைகளின்
வேதனை
உணர்ந்த‌
வேதாந்தம்!

என்னை
எனக்கே
அறிமுகப்படுத்தும்
தியானமண்டபம்!!

முத்தங்கள்
பெறத்தெரிந்த‌
முற்போக்கு
சிந்தனையாளன்!!

அறிவாளியாய்
காட்டிக்கொள்ளும்
முட்டாளின்
அஸ்திரம்!!

அறிவாளியின்
நினைவுகளை
சலவைசெய்யும்
நீள் நதி!!

ப்ரியமான‌
கோபத்தில்
போட்டுக்கொண்ட‌
வேடம்!!

ரசனையில்
ஒட்டிக்கொண்ட‌
ஓர் வகை
மரணம்!!

என் உனதான!!
நிபந்தனையற்ற‌
நினைவுகளின்
புத்தக அறை!!

இப்படித்தான்
வகுத

மேலும்

ஆத்திகத்திற்கு எதிராக‌ அனால்( ஆனால் என்று இது வரை திருத்த முடியாத உங்களுக்கு எல்லாம் ஒரு(ஒப்பற்ற) ஓர் உணர்வு ஒரு கேடு தான் ) என்னோடு பேசிப்பயனில்லை..... இதற்கு என்ன அர்த்தம் !? ஏனெனில் நான் கடவுளை நம்பாதவன் கூடவே... அடுத்தவன் நம்பிக்கைக்கு நளினமாய்த் தாலாட்டு பாடுமாம் தரையில் நீந்தும் மீன் . இதிலே இப்படி ஒரு பினாத்தல்...அடுத்தவன் நம்பிக்கையில் நளினம் பேசித்திரியாதவன்.. உங்கள் விவாதங்களில் யாராவது உங்களை நம்புவதற்கு வாழ்த்துக்கள்...சுவரில் எறிந்த பந்து ( விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் ) உமக்கும் ஆணவம் உண்டு என்று ஏற்றமைக்கு ( ஆணவத்துக்கு மறுப்பு கூறாததால்...) மிக்க நன்றி ! 23-Oct-2015 10:14 am
எனது ஆத்திகமா!! அதுவெல்லாம் கடவுள் இருப்பவன் என்று வாதிடுபவனை குறிக்கும் சொல்லாச்சே நான் ஒன்றும் கடவுள் இருப்பதாயும் எனது இறையை நீங்கள் அலட்சியப்படுத்துவதாகவும் கூறவில்லையே!!! ஏனெனில் நான் கடவுளை நம்பாதவன் கூடவே அடுத்தவன் நம்பிக்கையில் நளினம் பேசித்திரியாதவன்.. கவிதைகளுக்கு சொற்கள் தேவைப்படுகின்றன‌ அவற்றில் ஆத்திகம் நாத்திகம் தேடும் ஆராட்சியெல்லாம் உங்களைப்போன்றோரே செய்வர்... உங்கள் விவாதங்களில் யாராவது உங்களை நம்புவதற்கு வாழ்த்துக்கள் 21-Oct-2015 10:08 pm
உமது பசிக்கு நீர் புசிப்பது ஆணவம் என்றால் அந்த ஆணவம் கண்டு அழியட்டும் அந்த அற்ப இறை. உமது ஆணவம் போல் தான் எனது ஆணவமும்...சுவரில் எறிந்த பந்து. (சிறகு இல்லாமல் பறக்குமாம்...இல்லை இல்லை... தாவுமாம் குரங்கு இலங்கைக்கு( உமது ஆத்திகம் பல் முளைத்த பிறக்கும் குழந்தை கேட்கும் .எம்மிடம் வேண்டாம் ) அவ்வளவே. நன்றி ! 21-Oct-2015 9:45 pm
பதில் புதியது ஆனால் உங்களின் ஆணவப்பேச்சும்,மதிக்காத தன்மையும் பழையதுதானே! ஆக இதில் நான் ஏதும் கூறுவதற்கில்லை உங்கள் நாத்திகவாதத்தை தொடரலாம் ஆத்திகத்திற்கு எதிராக‌ அனால் என்னோடு பேசிப்பயனில்லை..... காரணம் புரிந்திருக்கும் 21-Oct-2015 9:24 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Nov-2014 1:06 pm

மோடமான வானிலை என்னில்-வித்யா

வறண்ட நாட்களிலெல்லாம் வானிடம் கையேந்தி மழை யாசிக்கும் மனம், சற்றே பலத்த மழையில் இதமான சூர்யோதயம் யாசிக்கிறது.மகரந்தங்களில் ஊஞ்சல் காட்டி ஆடும் பருவக் கனவுகள் காதல் தேடலிலே முடிந்து போகின்றன...அதையும் மீறி பட்டுப்பூச்சியின் தேன் தேடலாய் பொருளாதாரத் தேடல்...

தேடிக் களைத்தப் பின் திரும்பிப் பார்க்கும் போது பாதைகள் மட்டுமே மிச்சமிருக்கிறது..பயணங்கள் கரைந்து கால்தடம் தொலைந்து.... விவரம் தெரியாப் பருவத்தில் பொன்வண்டினைத் தீப்பெட்டிக்குள் அடைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருந்த சக நண்பனிடம் தெருவில் விளையாடியபோது இல்லாத உணர்வு நீண்ட கால சந்திப்பின் போது அதே தெருவில்

மேலும்

இளவல் வரிகள் ,இனிய அமுது ,,அருமை அருமை ,,,, 14-Nov-2014 9:06 pm
எனக்கும் கண்ணீர் வந்துடுச்சுங்க. 11-Nov-2014 3:13 pm
சிறப்பான வரிகள் தோழமையே, உவமைகள் உண்மையாக அமைந்துபோகத்தான் உவகை எல்லோருக்கும்.. மனதின் விசும்பல்கள், ஏக்கங்கள் இவை இரண்டும் கண் மூடி வான் நோக்கினாலோ இல்லை உறக்கத்தின் தொடக்கத்திலோ, மழையின் முதல் துளியாய் ஒரு கண்ணீரை சிந்திவிடும்.. 10-Nov-2014 6:41 am
நன்றிங்க கவிஜி........ 08-Nov-2014 3:38 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Nov-2014 1:06 pm

மோடமான வானிலை என்னில்-வித்யா

வறண்ட நாட்களிலெல்லாம் வானிடம் கையேந்தி மழை யாசிக்கும் மனம், சற்றே பலத்த மழையில் இதமான சூர்யோதயம் யாசிக்கிறது.மகரந்தங்களில் ஊஞ்சல் காட்டி ஆடும் பருவக் கனவுகள் காதல் தேடலிலே முடிந்து போகின்றன...அதையும் மீறி பட்டுப்பூச்சியின் தேன் தேடலாய் பொருளாதாரத் தேடல்...

தேடிக் களைத்தப் பின் திரும்பிப் பார்க்கும் போது பாதைகள் மட்டுமே மிச்சமிருக்கிறது..பயணங்கள் கரைந்து கால்தடம் தொலைந்து.... விவரம் தெரியாப் பருவத்தில் பொன்வண்டினைத் தீப்பெட்டிக்குள் அடைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருந்த சக நண்பனிடம் தெருவில் விளையாடியபோது இல்லாத உணர்வு நீண்ட கால சந்திப்பின் போது அதே தெருவில்

மேலும்

இளவல் வரிகள் ,இனிய அமுது ,,அருமை அருமை ,,,, 14-Nov-2014 9:06 pm
எனக்கும் கண்ணீர் வந்துடுச்சுங்க. 11-Nov-2014 3:13 pm
சிறப்பான வரிகள் தோழமையே, உவமைகள் உண்மையாக அமைந்துபோகத்தான் உவகை எல்லோருக்கும்.. மனதின் விசும்பல்கள், ஏக்கங்கள் இவை இரண்டும் கண் மூடி வான் நோக்கினாலோ இல்லை உறக்கத்தின் தொடக்கத்திலோ, மழையின் முதல் துளியாய் ஒரு கண்ணீரை சிந்திவிடும்.. 10-Nov-2014 6:41 am
நன்றிங்க கவிஜி........ 08-Nov-2014 3:38 pm
ப்ரியா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2014 12:10 pm

பள்ளி பருவத்தில்
துள்ளிக்குதித்த காலத்தில்
எண்ணிலடங்கா தோழியர்
அதிர்ஷ்டசாலி நானல்லோ.....
என்ற பேராசையில் நான்....!!

காலடி வைத்தேன்
கல்லூரியில்
ஆயிரம் நட்புகள்
மூன்றாண்டுகள் இன்பமாய் சென்றது
கொடுத்து வைத்தவள் நானன்றோ.....
என்ற இன்பக்களிப்பில் நான்....!!

பணியில் சேர்ந்தேன்
அதிக வேலைச்சுமை
தோழிகளின் நினைப்பும் இல்லை
எப்போதாவது ஒருநலம் விசாரிப்பு....

முகங்கள் மறைந்தது
முகவரி மட்டும் கையில்
நட்பின் சாயம் போவதாய்
உணர்ந்துகொண்டிருக்கிறேன்......!!

மேலும்

வரவில் மகிழ்ச்சி கீது...! 08-Dec-2014 11:15 am
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நண்பரே...! 08-Dec-2014 11:14 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி அம்மா...! 08-Dec-2014 11:14 am
அருமை ! அக்கா ! 06-Dec-2014 8:09 pm
manikandan sugan - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 9:21 am

கவிஞன் 1

வறுமைக்கு தோழன் ஆயினும்
வார்த்தைகளில் வள்ளல்
கவிஞன் என்று பேர்
கற்பனை அவனுக்கு தேர் !
--------------------------------------------------------------------------------------------------------

உன் புன்னகை ஒரு கவிதை 2

கண்ணிரண்டில் காதல் பக்கங்கள் விரிய
கன்ன குழிவினில் கவிதை ஒன்று மலர
நீ சிரிக்கும் போது
கலைந்து வந்து காதோர கூந்தலிழை
இதழ் ஓரத்தில் வந்து நன்றி நவிலும்
உன்
புன்னகை ஒரு கவிதை .!
--------------------------------------------------------------------------------------------------------------------
சிந்தும் மாதுளை முத்துக்கள் 3

அவள்
சிரி

மேலும்

மிக்க நன்றி கிரி -----அன்புடன், கவின் சாரலன் 20-Dec-2014 4:01 pm
மிக்க நன்றி ஜெபகீர்த்தனா -----அன்புடன், கவின் சாரலன் 20-Dec-2014 4:00 pm
அத்தனையும் அழகு .. . 20-Dec-2014 3:15 pm
அருமை....அருமை... 20-Dec-2014 1:18 pm
manikandan sugan - manikandan sugan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2014 10:01 pm

புல்லின் பனித்துளியும்
சூரியனும் இனைந்து
வைர முத்தாக்கி பரிசளித்தது
உனக்கு நெற்றி பொட்டிட...

அகிலம் சுற்றி
அழகான அருவின்
ஊற்றை அள்ளி வந்தாய்
பரிசல் இல்லாமல்
என் முகத்தில் தெளிக்க
உன்னை நான் துரத்த
நீ விளையாட்டை ஒட....

கண்கள் கலங்கி
கண்ணீரோடு காணப்பட்ட
நட்சத்திரங்கள்,
ஒளி இழந்து மண்ணில் விழுந்தன
வானம் வேண்டாம் என்றதால்
உன் ஒரு பொட்டு மூக்குத்திகாக.

மூங்கில் காற்றும்
மூலிகை வாசமும்
மான்குட்டி நடையும்
பனித்துளி இதழும்
மருதாணி வண்ணமும்
கை ரேகை தீர்ந்தும்
கைவிரல் தீண்டவே....

உந்தன் வெள்ளி கொலுசு
என்னால் சத்தமிடுகையில்
வெட்கப்படும் பூமியியையும்
ரசிக்கும் வானத்தையும

மேலும்

வாழ்த்தமைக்கு நன்றி தோழரே... 11-Nov-2014 9:10 am
கண்கள் கலங்கி கண்ணீரோடு காணப்பட்ட நட்சத்திரங்கள், ஒளி இழந்து மண்ணில் விழுந்தன வானம் வேண்டாம் என்றதால் உன் ஒரு பொட்டு மூக்குத்திகாக. மூங்கில் காற்றும் மூலிகை வாசமும் மான்குட்டி நடையும் பனித்துளி இதழும் மருதாணி வண்ணமும் கை ரேகை தீர்ந்தும் கைவிரல் தீண்டவே.... உந்தன் வெள்ளி கொலுசு என்னால் சத்தமிடுகையில் வெட்கப்படும் பூமியியையும் ரசிக்கும் வானத்தையும் கதை கேட்கும் மேகத்தையும் கவணிக்கவில்லை நான்... அழகு வரிகள் தோழரே... அருமை... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.... 11-Nov-2014 8:57 am
manikandan sugan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2014 10:01 pm

புல்லின் பனித்துளியும்
சூரியனும் இனைந்து
வைர முத்தாக்கி பரிசளித்தது
உனக்கு நெற்றி பொட்டிட...

அகிலம் சுற்றி
அழகான அருவின்
ஊற்றை அள்ளி வந்தாய்
பரிசல் இல்லாமல்
என் முகத்தில் தெளிக்க
உன்னை நான் துரத்த
நீ விளையாட்டை ஒட....

கண்கள் கலங்கி
கண்ணீரோடு காணப்பட்ட
நட்சத்திரங்கள்,
ஒளி இழந்து மண்ணில் விழுந்தன
வானம் வேண்டாம் என்றதால்
உன் ஒரு பொட்டு மூக்குத்திகாக.

மூங்கில் காற்றும்
மூலிகை வாசமும்
மான்குட்டி நடையும்
பனித்துளி இதழும்
மருதாணி வண்ணமும்
கை ரேகை தீர்ந்தும்
கைவிரல் தீண்டவே....

உந்தன் வெள்ளி கொலுசு
என்னால் சத்தமிடுகையில்
வெட்கப்படும் பூமியியையும்
ரசிக்கும் வானத்தையும

மேலும்

வாழ்த்தமைக்கு நன்றி தோழரே... 11-Nov-2014 9:10 am
கண்கள் கலங்கி கண்ணீரோடு காணப்பட்ட நட்சத்திரங்கள், ஒளி இழந்து மண்ணில் விழுந்தன வானம் வேண்டாம் என்றதால் உன் ஒரு பொட்டு மூக்குத்திகாக. மூங்கில் காற்றும் மூலிகை வாசமும் மான்குட்டி நடையும் பனித்துளி இதழும் மருதாணி வண்ணமும் கை ரேகை தீர்ந்தும் கைவிரல் தீண்டவே.... உந்தன் வெள்ளி கொலுசு என்னால் சத்தமிடுகையில் வெட்கப்படும் பூமியியையும் ரசிக்கும் வானத்தையும் கதை கேட்கும் மேகத்தையும் கவணிக்கவில்லை நான்... அழகு வரிகள் தோழரே... அருமை... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.... 11-Nov-2014 8:57 am
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Nov-2014 10:45 am

கவலை மனதை அறுத்தாலும்
தடைகள் வழியை மறித்தாலும்
துயர்கள் துரத்தித் தொடர்ந்தாலும்
வறுமை வறுத்து எடுத்தாலும்
பிணியும் விடாது வதைத்தாலும்
மதியும் குழம்பித் தவித்தாலும்
படிப்பில் கவனம் சிதைந்தாலும்
தொழிலில் பிடிப்பே குறைந்தாலும்
எழுத்தில் லயித்தால் சுகமேதான் ...!!!

மேலும்

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ...!!! 11-Nov-2014 3:08 pm
நன்றி குமரா !! 11-Nov-2014 3:07 pm
நன்றி புனிதா ! 11-Nov-2014 3:07 pm
எழுத்தும் தெய்வம் இந்த எழுது கோலும் தெய்வம் என்ற பாரதியின் வரிகள் கண் முன்னே காட்ச்யாக 10-Nov-2014 11:06 pm
manikandan sugan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2014 5:17 pm

மனசே சாய்ந்நது போனது
உயிரும் உன்னோடு சேர்ந்தது
விழியும் உன்னை கானவே ஏங்குது.....

ஒர் ஜென்மம் போதும் உன்னோடு வாழ
அதை நினைக்கவே வேண்டுமே
ஏழு ஜென்மம்


என் காற்றும் உன் மூச்சோடு சேர்ந்து வாழ மண்டியிடுதே உன் முன்னே
எங்கே வைத்திருக்கிறாய் எனக்கான இடத்தை
உன் இதயம் நிரம்பி இருந்தாலும்
தொங்கிக்கொள்வேன் வெளிப்புறமாய்...

வானத்தையே கிழித்து எறிவேன் நிலம் நிறம்
உனக்கு பிடிக்காதென்றால்.

கண்ணீரையும் கடன் வாங்கினேன்
பெண்ணே
நீ என்னுடன் இல்லா நிமிடத்தில்.


வைரமுத்து உன்னை கண்டிருந்தால்
தமிழகம் உன் அழகின் புத்தகத்தை படித்திருக்கும்


ராஜபக்சேவை நீ கண்டிருந்தால்
அவருக்கு பொறுமையை

மேலும்

நன்றி தோழியே 10-Nov-2014 8:53 pm
நைஸ் 10-Nov-2014 7:40 pm
நன்றி நண்பரே 08-Nov-2014 7:04 pm
நல்லாருக்கு நண்பரே... 08-Nov-2014 6:42 pm
manikandan sugan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 7:52 pm

உயிரும் பிரியவில்லை
துயரம் கலையவில்லை
நீ இல்லா உலகம் எனக்கில்லை
தனிமையில் முழ்கவே
காயமில்லா வலியே
மருந்தாய் நீ எங்கே.....


நீயும் நானும் பேசியது
காற்றினில் ஒன்றாய் போகுதே
ஏனடா நாம் பிரிந்தோமே...

கண் இரண்டும் அழுகவே
புதிய நதி என் பெயரிலே.

போதும்டா நீ பாராமல்
என் உயிரை கொன்றது
மச்சமளவு உயிராவது மிச்சம் வையடா உன் கூட வாழ

என் மொழியே உன் பெயர்தானடா
உன் மொழியில் என் பெயர் எங்கடா

படைத்த கடவுள் கதறுதே
என் நிலைமை புரிந்து
தடுத்து விடு கடவளின் கதறலை.

உன்னை நினைத்து நினைத்து உருக
உனது உயிர் என்னுடன் இருக்க
நீ துரும்பாய் இளைக்க நான் பாவியாகிறேன்.


அவஸ்த்தையான காதலில்

மேலும்

நல்லாருக்கு தோழரே... 08-Nov-2014 6:17 pm
நன்றி பல தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் 08-Nov-2014 5:24 pm
உயிரும் பிரியவில்லை துயரம் கலையவில்லை நீ இல்லா உலகம் எனக்கில்லை தனிமையில் முழ்கவே காயமில்லா வலியே மருந்தாய் நீ எங்கே..... அருமை நட்பே.... 08-Nov-2014 3:56 pm
manikandan sugan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 4:20 pm

இறைவனே !!!
எனக்கு துடிக்கா இதயம் கொடு
என்னுள் இருக்கும் அவள் உறங்க
வேறிடமில்லை...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (105)

இவரை பின்தொடர்பவர்கள் (105)

சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
thadchu

thadchu

இலங்கை
arunkumar

arunkumar

theni
மேலே