மணிமாறன் மச்சக்காளை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மணிமாறன் மச்சக்காளை
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-Jan-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jun-2015
பார்த்தவர்கள்:  656
புள்ளி:  19

என்னைப் பற்றி...

தமிழின் அமுதை தேடிச்சுவைக்க தேனீ யாய், இந்த வலைக்கூட்டில்

என் படைப்புகள்
மணிமாறன் மச்சக்காளை செய்திகள்
மணிமாறன் மச்சக்காளை - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2023 9:42 am

அழகாய் மலர்ந்து
அன்பினால் இணைந்தவள்
நீ

அணுவை சுமந்து
அன்னையாய் நிமிர்ந்தவள்
நீ

அன்னையை வணங்குவோம்

மேலும்

மணிமாறன் மச்சக்காளை - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2020 7:09 pm

அவள் அதை அணிந்து அளிக்கிறாள்
அளவில்லா இன்பத்தை எனக்கு

இதழ்களை இழைத்து இனிக்க இனிக்க
இழைகிறாள் இதனை ஈட்ட‌

துவளாமல் துவண்டு துவண்டு
துடிக்க விடுகிறாள்

மேலும்

ஆத்து வெள்ளத்துல
அணைபோட்டு பிடிச்ச மீனு
ஆசையா பிடிச்ச மீனு
அர உசுரு அயிர மீனு

மீச கெளுத்தி மீனு
மினுமினுக்கும் கெண்ட மீனு
கொழுத்த கொறவ மீனு
கருத்த விரால் மீனு

அடுப்பு சாம்பல் வச்சு
ஆஞ்சு வச்ச ஆத்து மீனு
அலையாம குலையாம
அலசி உலசி யெடுத்த மீனு

பழைய புளி பார்த்தெடுத்து
பக்குவமா கரைச்சு வச்சு
கொத்துமல்லி சேர்த்தெடுத்து
அம்மியில அரச்சு வச்சு

காரம் சாரம் குறையாம
கொதிக்க வச்ச மீன் குழம்பு
குழம்பு கொதிக்கயிலே
கூப்பிடுமே மீன் வாசம்

அக்கம் பக்கம் கேட்டிடுமே
அடி இன்னாடி மீன் குழம்பா ?
கேழ்வரகு கூழுக் கிண்டி
கூப்பிடுவா சாப்பிடத்தான்

முள்ள பிரித்

மேலும்

அருமை படிக்க படிக்க மணக்குது மீன் கொளம்பு, கிராமத்து மீன்குழம்பு வைக்கும் முறையை கவிதையில் சொல்லுவது மிகவும் பாராட்ட வேண்டியது வாழ்த்துக்கள் சகோ 18-Feb-2020 12:59 pm
நெடுங்காலமாய் தளத்தில் வாசம் வீசும் மீன்குழம்பு அவ்வப்போது பலருக்கும் பசியாற்றுகிறது ..மிக்க மகிழ்ச்சி தோழமையே ! நன்றி ! 09-Oct-2014 1:16 pm
முள்ள பிரித்தெடுத்து மெல்ல சாப்பிடுன்னு கொள்ளப் பிரியத்தோட செல்லமா கேட்டுக்குவா............அற்புதம்! 08-Oct-2014 11:56 pm
கவியில் சமைத்த மீன்குழம்பை ஒவ்வொருவரும் ருசிக்கும்போதும் நல்ல திருப்தியை உணர்கிறார்கள் தாய் பாசமும் கலந்து இருப்பதால் என்றும் வாசம் குறையாமல் இருக்கிறது ..நன்றி ! நாளும் வரவேற்கிறேன் ! 31-Aug-2014 3:36 pm

ஆத்து வெள்ளத்துல
அணைபோட்டு பிடிச்ச மீனு
ஆசையா பிடிச்ச மீனு
அர உசுரு அயிர மீனு

மீச கெளுத்தி மீனு
மினுமினுக்கும் கெண்ட மீனு
கொழுத்த கொறவ மீனு
கருத்த விரால் மீனு

அடுப்பு சாம்பல் வச்சு
ஆஞ்சு வச்ச ஆத்து மீனு
அலையாம குலையாம
அலசி உலசி யெடுத்த மீனு

பழைய புளி பார்த்தெடுத்து
பக்குவமா கரைச்சு வச்சு
கொத்துமல்லி சேர்த்தெடுத்து
அம்மியில அரச்சு வச்சு

காரம் சாரம் குறையாம
கொதிக்க வச்ச மீன் குழம்பு
குழம்பு கொதிக்கயிலே
கூப்பிடுமே மீன் வாசம்

அக்கம் பக்கம் கேட்டிடுமே
அடி இன்னாடி மீன் குழம்பா ?
கேழ்வரகு கூழுக் கிண்டி
கூப்பிடுவா சாப்பிடத்தான்

முள்ள பிரித்

மேலும்

அருமை படிக்க படிக்க மணக்குது மீன் கொளம்பு, கிராமத்து மீன்குழம்பு வைக்கும் முறையை கவிதையில் சொல்லுவது மிகவும் பாராட்ட வேண்டியது வாழ்த்துக்கள் சகோ 18-Feb-2020 12:59 pm
நெடுங்காலமாய் தளத்தில் வாசம் வீசும் மீன்குழம்பு அவ்வப்போது பலருக்கும் பசியாற்றுகிறது ..மிக்க மகிழ்ச்சி தோழமையே ! நன்றி ! 09-Oct-2014 1:16 pm
முள்ள பிரித்தெடுத்து மெல்ல சாப்பிடுன்னு கொள்ளப் பிரியத்தோட செல்லமா கேட்டுக்குவா............அற்புதம்! 08-Oct-2014 11:56 pm
கவியில் சமைத்த மீன்குழம்பை ஒவ்வொருவரும் ருசிக்கும்போதும் நல்ல திருப்தியை உணர்கிறார்கள் தாய் பாசமும் கலந்து இருப்பதால் என்றும் வாசம் குறையாமல் இருக்கிறது ..நன்றி ! நாளும் வரவேற்கிறேன் ! 31-Aug-2014 3:36 pm

எழுத்து இணையதள உறவுகளுக்கு ௭னது அன்பு நிறைந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று இத்தளத்தில் ௭னது இரண்டாவது பாடலை சேர்க்க உள்ளேன். இத்தருணத்தில் ௭ன்னை இந்த இணையத்தளத்தில் சேர்த்த ௭னது சகோதரர் அன்னை பிரியன் மணிகண்டன் அவர்களுக்கு ௭னது நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் ௭னது படைப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இத்தள நண்பர்களுக்கும்; வாசகர்களுக்கும் ௭ன் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் 🙏


பல்லவி :

ஏரு ஓட்டும் ஏழ தான்டா அவன்
௭ன்னைக்குமே ௭ளிம தான்டா பணமில்லாத பாவி தான்டா
ஆனா
பசியை போக்கும் சாமி தான்டா...

( மூன்று முறை பல்லவி)


சரணம் :

வெதைய வெதச்சி காத்திருப்பான்
அவன்
விடியும் நேரம் காத்திரு

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றிகள் 🙏🙏 19-Feb-2020 4:23 pm
மிக அருமையான வரிகள், கொடுக்கிறது வலிகள். விவசாயின் உணர்வுகளை அறிவோர் சிலரே. உங்களின் உணர்வுக்கும் எழுத்துக்கும் வாழ்த்துகள் . இவன் மு.ஏழுமலை . எனது படைப்புகளும் இந்த இணைதளத்தில் பயணிக்கறது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 19-Feb-2020 11:17 am
மிகுந்த மகிழ்ச்சி அன்பரே! தங்களின் கருத்தில் மனம் மகிழ்கிறேன் .🙏 18-Feb-2020 3:55 pm
அருமை மிகவும் எளிய நடையில் உள்ளது , வாழ்த்துக்கள் 18-Feb-2020 12:54 pm
வாணிகுமார் அளித்த படைப்பில் (public) vanikumar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2016 10:22 pm

கர்பத்தில் ஆரம்பிக்கும் கலவரம் ,
ஆணா பெண்ணா என்ற நிலவரம்.
பெண்ணென்றால் பேரின்பம் சிலருக்கு ,
பெருங்கவலை பலருக்கு .

பொம்மைகள் மொழி அறியும் முன்னே,
புத்தகங்கள் மொழி அறிய அவசியம்.
பால் புட்டியோடு, பாடங்கள் புகட்டும்
பள்ளிகள் ஒரு அதிசயம்.

பெண்களைப் பள்ளியில் சிறைவைத்தோம்,
மதிபெண்ணுக்கு, அவளை இரை
வைத்தோம்.
மனப்பாடம் செய்தே மழுங்கிவிட்டாள்,
சுயமாய் எங்கே சிந்திதாள் ?

மதிப்பெண் வேர்க்கை, மாணவர் சேர்க்கை,
என்றே இருந்துவிட்டனர், ஒழுக்கத்தை
எங்கே போதித்தனர் ? ஆணுக்கும்
கற்பு உண்டு மறந்து விட்டனர்.

ஆணின் கற்பு நி

மேலும்

நன்றி சகோ 20-Feb-2020 4:20 pm
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் 18-Feb-2020 12:45 pm
அருமை 24-May-2016 8:29 pm
அருமையான சொல்லாடல் தோழி 24-May-2016 6:57 pm
மணிமாறன் மச்சக்காளை - விக்னேஷ் ச அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2017 2:04 pm

கண்கள் தானே?
கணைகள் அல்லவே?
தொட்டாலே தொலைவேன்.
தொடுத்தால் என்செய்வேன்?
ஒரு தேக்கரண்டி இரக்கம்??

உன் பொலிவின் விளிம்பில்,
களித்து நின்றேன்!
உன் செவியின் வரும்பில்,
வதைந்து போனேன்!
மீட்பாயா??

உன் இதழின் சுழிப்பில்,
சுழன்று சென்றேன்!
உனை ரசிப்பதிலேயே
பிழைபல செய்தேன்!
மன்னிப்பாயா??

வருணிக்க மொழியில்லை,
இசைக்க ஒரு சுவரமில்லை,
கற்பனை செய்தேன்-
அதிலும் அதிர்ஷ்டம் இல்லை!
நீயே (என்) பிரபஞ்சமோ??

மேலும்

மிக்க நன்றி 23-Jan-2020 7:36 pm
நன்றி 23-Jan-2020 7:36 pm
அருமையான வருடல்கள் வாழ்த்துக்கள் 23-Jan-2020 7:32 pm
அழகிய வரிகள் 14-Jan-2020 4:28 pm
மணிமாறன் மச்சக்காளை - விக்னேஷ் ச அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 2:04 pm

கண்கள் தானே?
கணைகள் அல்லவே?
தொட்டாலே தொலைவேன்.
தொடுத்தால் என்செய்வேன்?
ஒரு தேக்கரண்டி இரக்கம்??

உன் பொலிவின் விளிம்பில்,
களித்து நின்றேன்!
உன் செவியின் வரும்பில்,
வதைந்து போனேன்!
மீட்பாயா??

உன் இதழின் சுழிப்பில்,
சுழன்று சென்றேன்!
உனை ரசிப்பதிலேயே
பிழைபல செய்தேன்!
மன்னிப்பாயா??

வருணிக்க மொழியில்லை,
இசைக்க ஒரு சுவரமில்லை,
கற்பனை செய்தேன்-
அதிலும் அதிர்ஷ்டம் இல்லை!
நீயே (என்) பிரபஞ்சமோ??

மேலும்

மிக்க நன்றி 23-Jan-2020 7:36 pm
நன்றி 23-Jan-2020 7:36 pm
அருமையான வருடல்கள் வாழ்த்துக்கள் 23-Jan-2020 7:32 pm
அழகிய வரிகள் 14-Jan-2020 4:28 pm
மணிமாறன் மச்சக்காளை - விக்னேஷ் ச அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 11:15 am

அதிகாலை வேளையில்,
பனிபொழியும் சாலையில்-உன்
முகத்தைப் பார்க்கவே - நடை
பயணம் செய்கிறேன்...!

உன் மூச்சுக்காற்றினை - என்
காதல் சுமந்திடும்..
நீ நடக்கும் பாதையில்
என் இதயம் படர்ந்திடும்...!

வெகுநேரம் மூச்சிரைத்தேன்,
வேகமாய் நடக்காதே!!
தாகமாய்த் தவிக்கிறேன்,
நீர் அருந்த மறந்தாயோ??

நீ அங்கு சிரித்திருந்தால்
என் கன்னம் சிவந்துவிடும்!!
அழக்கூட நினைக்காதே,
என் இதயம் நொறுங்கிவிடும்...!

எங்கு நீ சிரிக்கிறாய்?
எங்கு நீ நடக்கிறாய்? - உன்
பாதம் வருடவே
கைரேகை துடிக்குதே...!

நோயாளி ஆகிவிட்டேன்,
மருந்தாக நீ வரவே!!
சூரியனாய் மாறிவிட்டேன் - காதல்
பனிப்பூவாய் நீ உருக!!!

மேலும்

அருமை அருமையான படைப்பு 23-Jan-2020 7:26 pm
மனமார்ந்த நன்றிகள்... 14-Jan-2020 4:35 pm
தேடல் தொடரட்டும்.. அழகிய தேடல் 14-Jan-2020 4:31 pm
மிக்க நன்றி :-) 31-Jan-2017 12:49 pm
மணிமாறன் மச்சக்காளை - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2016 1:31 am

மின்னலை வகிடெடுத்து
மேகம் பின்னிய ஒற்றைச் ஐடை
"நடமாடும் நதிகள்"

வாருங்கள் நடமாடும் நதியோடு நடைபோட....

நடமாடும் நதிகள்
★★★★★ ★★★★

மரண பயமில்லை
கயிற்றில் நடக்கிறான்
"பசிக்கு பயந்து"
****
பற்ற வைக்கவில்லை
அணைக்கவும் முடியவில்லை
"பசியில் வயிறு" & "சாதீ"
****
வெறிச்சோடிய வானம்
விட்டபாடில்லை மழை
"ஏழையின் விழிகள்"
****
ஆபாச சுவரொட்டிகள்
அவசர அவசரமாக கிழிக்கப் படுகிறது
"பசியில் மாடு"
****
வறண்ட நிலம்
வளமான அறுவடை
விவசாயிகளின் உயிர்
****
வான்மழை இல்லை
வானுயர வளர்கிறது
விளைநில வீடுகள்
****
விசாலமான பூஜையறை வீடுகளில்
இருந்தும் இடமில்லை தெய்வங்களுக்கு

மேலும்

அருமையான வரிகள் 25-Dec-2019 1:37 pm
தங்கள் இரசனையிலும் கருத்திலும் மகிழ்கிறேன் நண்பரே. மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல 03-Apr-2016 2:36 pm
நன்றி நன்றிகள் பல தோழமை மகிழ்ச்சி 03-Apr-2016 2:34 pm
பத்தும் என் மனதிற்கு போட்டது பத்து" 30-Mar-2016 2:02 am
மணிமாறன் மச்சக்காளை - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2019 5:31 pm

தெள்ளு தமிழ்
தேனாய் இனிக்க

தீண்டும் போதெல்லாம்
பேனா மணக்க

எண்ணமெல்லா எழுத
எளிய நடை இருக்க

சிந்தை சிறகடிக்க
சிதைக்காமல் எழுதலாம்

ஆயிரம் ஆயிரம் கவிதைகள்

மேலும்

அருமை சிறப்பாக எழுதுகிறீர்கள் 22-Dec-2019 9:10 am
எழுதலாம் எழுதலாம் 19-Dec-2019 8:40 pm
மணிமாறன் மச்சக்காளை - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2019 4:54 pm

அவளது அழகினால் பூரித்த உணர்ச்சியை அடக்கி கொண்டு, அவளை அருகினான். " இளமதி., ம் ., இல்ல ஏற்கனவே பார்த்த ஊருதானே இது, இப்ப என்ன புதுசா பார்க்கற.., "புன்னகையுடன் ", இல்லங்க "".., என்றாள்.
நாணிய தன மனைவியின் பூவுடலை நெருங்கினான், நெருங்கி தனது இடது கையை இளமதியின் தோளை சுத்தி போட்டான். இளவபஞ்சு தலையணையை இறுக்கி அணைத்ததுபோல் இளமதியின் பூவுடலை , அணைத்து அமர்ந்தான், கணவனின் திடீர் நெருக்கத்தால் பதறிய பாவையின் சிவந்த மேனி, உள்ளுக்குள் சிறகடிக்க தொடங்கியது.
நெருங்கி அமர்ந்த செங்குட்டுவன், தன்னை சுண்டி இழுத்த மல்லிகையை, மனைவியின் கூந்தலோடு சேர்த்து தனது மூக்கினால் நிமி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
Sangee

Sangee

பெரம்பலூர்
வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (20)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே