manoharanma - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  manoharanma
இடம்
பிறந்த தேதி :  03-Jul-1982
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Aug-2015
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  37

என் படைப்புகள்
manoharanma செய்திகள்
manoharanma - manoharanma அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2016 4:24 pm

தினத்தந்தி குடும்பமலரில் என் கவிதை

மேலும்

manoharanma - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 10:06 pm

தவறு செய்தால்
விடுதலை
நல்லது செய்தால்
சிறை
வித்தியாச சிறை
அவள் இதயம்
. ..... து.மனோகரன்

மேலும்

manoharanma - கதிர்நிலவன் நிலாரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2016 7:04 pm

வெளிச்சத்திருநாள்

நட்சத்திர தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகிறது
வானம்...

பூக்களின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றன
சோலைகள்...

விழிகளின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
காதலர்கள்...

பாச தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
நண்பர்கள்...

கவிதைகளின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
கவிஞர்கள்...

அன்பின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகி்றது
அகிலம்...

வீடெல்லாம் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுவோம்
வெளிச்சத் திருநாளை...

இதய தீபங்களின்
வெளிச்சத்தில்

அகலட்டும்
அறியாமை...

மறையட்டும்
இருளின் பொய்மைகள்...

அழியட்டும்
தீமைகள்...

வாழ்த்துங்கள்
வசவுகள் மறந்து போகும்
வன்மங்

மேலும்

தங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெருமையாக கருதுகிறேன். என் உளமார்ந்த நன்றிகளுடன் நல்வாழ்த்துக்கள். 28-Oct-2016 2:50 pm
தீப ஔி திருநாள் நல்வாழ்த்துக்கள் நம் நட்புப் பயணம் தொடர தமிழ் அன்னை ஆசிகள் 28-Oct-2016 2:38 pm
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 28-Oct-2016 7:35 am
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. 28-Oct-2016 7:34 am
manoharanma - manoharanma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2016 6:09 pm

ஒருமுறை

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தேர்தல் வரும்

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
வேட்பாளர்கள் வருவார்கள்

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தெருவிளக்குகள் எரியும்

எங்கள் ஊரில்


.....து.மனோகரன்


>
> து.மனோகரன்

மேலும்

நன்றி தோழா 15-Oct-2016 5:50 pm
உண்மைதான்..ஏமாற்றி பிழைக்கும் அரசியல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:36 am
manoharanma - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2016 6:11 pm

அதிசய அணுகுண்டு

இரண்டாம் உலகப்போரில்...
இரு வேறு தினங்களில்
இரு வேறு இடங்களில்
அணுகுண்டு வீசியது
அமெரிக்கா

ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில்
அணுகுண்டுகளை வீசினாய் நீ குண்டு விழுந்த இடத்தில்
புல் பூண்டு கூட
முளைக்காதாம்
என்றாலும்
காதல் முளைத்திருக்கே !

மேலும்

காதல் போர் தொடுக்கிறது விழி எனும் ஆயுதத்தால் 15-Oct-2016 8:38 am
manoharanma - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2016 6:09 pm

ஒருமுறை

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தேர்தல் வரும்

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
வேட்பாளர்கள் வருவார்கள்

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தெருவிளக்குகள் எரியும்

எங்கள் ஊரில்


.....து.மனோகரன்


>
> து.மனோகரன்

மேலும்

நன்றி தோழா 15-Oct-2016 5:50 pm
உண்மைதான்..ஏமாற்றி பிழைக்கும் அரசியல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Oct-2016 8:36 am
manoharanma - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2016 11:25 am

அவர்களை காதலிப்பதே கொலைதான்
பிறகு எதற்கு கத்தி!
.....து.மனோகரன்

மேலும்

manoharanma - gayusekar அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2016 7:55 pm

நானும் 

சுயநலவாதிதான் 
உன் அன்பு 
எனக்கு மட்டுமே 
கிடைக்கவேண்டும் 
என்பதில்...

கருவறை காதலி 
காயத்ரி சேகர் ...

மேலும்

நன்று 13-Sep-2016 6:30 am
ஆழமான அன்பு என்றும் பொய்க்காது 12-Sep-2016 11:37 pm
manoharanma - ப தவச்செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2016 11:47 pm

நீ! என்னை
கடந்து சென்றாய்...
அப்போது ஐந்து மாதம்
மழலைப் போல
தவழ்ந்து சென்றது.
என் இதயம்
உன் பின்னால்..

மேலும்

நன்று 09-May-2016 11:04 am
மழலை போல் கடந்து சென்றால் பருவம் மாறும் வரை அன்பும் அன்று போல் இன்றும் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2016 10:56 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே