நாஞ்சில் வனஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நாஞ்சில் வனஜா
இடம்:  நாஞ்சில்
பிறந்த தேதி :  23-Aug-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jul-2015
பார்த்தவர்கள்:  389
புள்ளி:  37

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிதை பிரியை

என் படைப்புகள்
நாஞ்சில் வனஜா செய்திகள்
நாஞ்சில் வனஜா - sweetlin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2018 2:37 pm

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

மெய் தீண்டும்
காற்று
அவனின்
பொய் காட்டிச்
சிரிக்கும் ..

அடர் காட்டில்
காமம்
தொலைத்த
நான் ஒரு
தனி மரம் ..

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

மோக அனலால்
என்
ஆடையும்
அவ்வப்போது
எரிந்து போகும் ..

கார்மேகக்
கூந்தலும்
என்
முகடுகளின்
முலை தீண்டித்
தொலைக்கும் ..

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

நகங்கள்
கீறல்களாய்
பொய் இடையின்
மெய் தீண்டி
பசி தீர்க்கும் ..

கழுத்து
நனைக்கும்
வியர்வை
மார் தொடுமுன்
தொலைந்து
போகும் ....

பசி தீராயோ
என்
பசி தீராயோ....!!!

கூடா
ஒழுக்கம்
மனிதனுக்கும்
வி

மேலும்

நாஞ்சில் வனஜா - பெருவை கிபார்த்தசாரதி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2017 5:36 pm

நவம்பர் பதினாலு   "உலக நீரிழிவு தினம்"  



காயம் தன்னால் *ஆறாது*

கல்லடி பட்டால் *தெரியாது*

கண்டும் உணர *முடியாது*

கண்டதை உண்ண *இயலாது*

காணும் வியாதியே *நீரிழிவு*



கண்டுகொண்டால்!..இருக்காதே *சும்மா*

கவனிக்காமல் விட்டுவிட்டால் *கோமா*

கருத்தில் கொள்ளா நிலையில் அது *கர்மா*

கடைசியில் நேரத்தில் வருவார் *யமதர்மா*



நரம்பில் வருகின்ற குறையென்றால் *நியூரோபதி*

நாளத்தில் தோன்றும் சேதமெனில் *வாஸ்குலோபதி*

நம்பார்வையில் வரும் பாதிப்பென்றால் *ரெட்டினோபதி*



இப்பதிக்கெல்லாம் உடனடி தேவை *அலோபதி*

இவையும் போதாது என்றால்  ..*இன்சுலினே கதி*

இதிலும் குணமில்லை! அதனால் இது *தலைவிதி*

இருக்கிறது ஒரே வழியது *திருப்பதி வெங்கடாசலபதி*  

மேலும்

நன்றி அம்மா, கருத்துப் பதிவுக்கு 14-Nov-2017 10:25 pm
ஹா ஹா ஹா .. அருமை 14-Nov-2017 9:51 pm
நாஞ்சில் வனஜா - பெருவை கிபார்த்தசாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2017 5:36 pm

நவம்பர் பதினாலு   "உலக நீரிழிவு தினம்"  



காயம் தன்னால் *ஆறாது*

கல்லடி பட்டால் *தெரியாது*

கண்டும் உணர *முடியாது*

கண்டதை உண்ண *இயலாது*

காணும் வியாதியே *நீரிழிவு*



கண்டுகொண்டால்!..இருக்காதே *சும்மா*

கவனிக்காமல் விட்டுவிட்டால் *கோமா*

கருத்தில் கொள்ளா நிலையில் அது *கர்மா*

கடைசியில் நேரத்தில் வருவார் *யமதர்மா*



நரம்பில் வருகின்ற குறையென்றால் *நியூரோபதி*

நாளத்தில் தோன்றும் சேதமெனில் *வாஸ்குலோபதி*

நம்பார்வையில் வரும் பாதிப்பென்றால் *ரெட்டினோபதி*



இப்பதிக்கெல்லாம் உடனடி தேவை *அலோபதி*

இவையும் போதாது என்றால்  ..*இன்சுலினே கதி*

இதிலும் குணமில்லை! அதனால் இது *தலைவிதி*

இருக்கிறது ஒரே வழியது *திருப்பதி வெங்கடாசலபதி*  

மேலும்

நன்றி அம்மா, கருத்துப் பதிவுக்கு 14-Nov-2017 10:25 pm
ஹா ஹா ஹா .. அருமை 14-Nov-2017 9:51 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) தேவி சு மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
நாஞ்சில் வனஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 12:37 pm

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்

மேலும்

என்னை அறிந்தால் பாடல் வரிகள் தானே இவைகள் 22-Mar-2017 1:21 pm
நாஞ்சில் வனஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 12:31 pm

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தன ந

மேலும்

சினிமாப்பாடல் வரிகளை இங்கு பதிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் அவைகளுக்கு நிறைய இணையத்தளங்கள் இருக்கிறது 22-Mar-2017 1:26 pm
நாஞ்சில் வனஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 12:23 pm

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல

மேலும்

நாஞ்சில் வனஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2017 12:22 pm

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் எ

மேலும்

கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Aug-2016 7:43 pm

மின்னலை பார்த்தால் .....
கண் கெட்டுவிடும் ....
என் கண்ணில் நீ ....
பட்டாய் நான் .......
பட்டுவிட்டேன் ....!!!

மதுவை விட போதை நீ .....
மது உயிரை குடிக்கும் ....
நீயோ............
உயிரை வதைக்கிறாய் .....!!!

காதலை .....
ஆரம்பித்ததும் நீ ....
முடித்ததும் நீ ......
நான் என்ன பாவம் ....
செய்தேன் ......?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1042

மேலும்

ம் ம் ம் நன்றி நன்றி 17-Aug-2016 12:04 pm
ஒருநொடி வந்துசென்றாள் ஒவ்வொரு நொடியும் வலிகள் இதயத்தில் .... 17-Aug-2016 9:20 am
நன்றி நன்றி 17-Aug-2016 9:05 am
நன்றி நன்றி 17-Aug-2016 9:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
user photo

அப்துல் காதர்

தமிழ் நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (47)

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டுநகர் கமல்தாஸ்

மட்டக்களப்பு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (46)

சு கார்த்திக்ராஜா

சு கார்த்திக்ராஜா

சிறுநாடார் குடியிருப்பு
தேவி சு

தேவி சு

தூத்துக்குடி
மேலே