மஹபூப் சூபுஹானி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மஹபூப் சூபுஹானி
இடம்:  ஆணைகுளம் திருநெல்வேலி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  6

என்னைப் பற்றி...

ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன்
தெரிந்த மொழிகள் தமிழ் தெலுங்கு ஹிந்தி மராத்தி மலையாளம்

என் படைப்புகள்
மஹபூப் சூபுஹானி செய்திகள்
மஹபூப் சூபுஹானி - ஜெனி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2014 11:48 am

மனித வாழ்வில்
....எந்த உறவும் நமக்கு நிலையில்லை
என்ற உண்மையை ..???


நம்புவதுண்டா ...???

இல்லையா..???

மேலும்

oh my god ..!! bro இவ்ளோ different ah ஒரு answer யாருமே சொல்லவே இல்ல FACT tu fact tu 20-Oct-2014 9:24 am
நன்றி பிரியா 20-Oct-2014 9:22 am
மிக சரியாக சொல்றீங்க ., 20-Oct-2014 9:21 am
அட டா ..!! அப்படி இருந்தால் எனக்கும் சந்தோசம் தான் தல 20-Oct-2014 9:20 am
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
மஹபூப் சூபுஹானி - MSசுசீந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2014 9:24 am

முகநூல்

நிறைய பைத்தியங்களும்
கொஞ்ச முட்டாள்களும்
ஓடிபிடித்து விளையாடினார்கள்.
தொலைந்து போன புத்திசாலியைத்
தேடிப்போன அம்மாவும் அப்பாவும்
தொலைந்து போனார்கள் .
ஆற்று வெள்ளத்தில்
அடித்து சென்றதில்
அடிமுட்டாள் நானும் ஒருவன்.
இங்கு
சிவபாலனுக்கு
சிலபேரும்
பாப்பாத்திக்கு பலபேரும்
விருப்ப சப்பாத்திகள் வீசிச் சென்றார்கள்.
வானக் கூரையில் மழை
விடாது பொழிந்தது .

சுசீந்திரன்.

மேலும்

நன்றி . nellai mahaboob 10-Aug-2014 12:57 pm
உண்மையான visayam 10-Aug-2014 12:24 pm
மஹபூப் சூபுஹானி - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 8:05 pm

இன்று என்னைப் பார்த்து
எனக்கே வியப்பு
எனக்கு மட்டுமல்ல - என்
நன்பிகளுக்குக் கூட
நான் கவிதை எழுதுகிறேன்
சிறுகதை எழுதி களைத்துப்
போன என் பெனாவிற்கோ
மட்டற்ற மகிழ்ச்சி
நண்பிகள் கவிதை எழுத
நான் தூங்கிய காலம் - என்
பாடசாலை காலம்
கவிதை எழுத மேலதிக
வகுப்புச் சென்றேன் - உன்
மூளையில் என்ன களிமண்ணா ?
ஆசிரியர் ஏசியது ஒரு காலம்
இன்று காலம் வேறு
நான் கவிதை எழுதுகிறேன்
சிறுகதை எழுதப் போன - என்
கைகள் கவிதை எழுதுகிறது
நான் பேசும் வார்த்தைகள்
கவியாய் வெளி வருகிறது
காரணம் எனக்கே தெரியவில்லை
நண்பி சொன்னாள்
காதல் வந்தால் கவிதை வருமாம்
ஓர் அறிஞர் சொன்னார்
சமூக வன்முறை

மேலும்

நன்றி அண்ணா 10-Aug-2014 11:38 am
கற்பனை மழையில் நனையுங்கள் கவி மழையை பொழியுங்கள்...... கவி வரும் இக்கவியும் வருவேன்.....! 10-Aug-2014 10:49 am
நன்று 09-Aug-2014 8:50 pm
தொடர்ந்து எழுதுங்கள் !! கவிதை மழையில் நனைந்திட பேராவலில் !! வாழ்த்துக்கள் !!! 09-Aug-2014 8:28 pm
மஹபூப் சூபுஹானி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2014 12:09 pm

எங்கள் குடிசைகளில் தான்!
எத்தனை? நாயகன்கள்.
வாழ்கையில்.எப்போதும்!.
போரட்டட்டோது.
விரைவில் வெற்றிபெருவதில்லையே.!
சினிமாவை போல!?

மேலும்

மிக நன்று 10-Aug-2014 11:42 am
மஹபூப் சூபுஹானி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2014 12:01 pm

இதயத்தை காணவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில்,
kalavu ponathu
என் இதயம்.
edutthathu neeyenrarinthum.
ஊமையாய் naan.
kutra வுணர்வு!
என்னுள்ளும்!.

மேலும்

மஹபூப் சூபுஹானி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2014 11:49 am

காதல் .
kannkalil இருந்துகொன்டு'
உறுத்தும்.
நெஞ்சத்தில் நிழலாய்,
nadakkum.
inbankalai அமைதியாய்;
தந்து chellum.
sila நேரம்!
நினைவையே அழித்துவிடும்!.
motthathil அது ஒரு
இனிப்பான visham

மேலும்

மஹபூப் சூபுஹானி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2014 11:48 am

காதல் .
kannkalil இருந்துகொன்டு'
உறுத்தும்.
நெஞ்சத்தில் நிழலாய்,
nadakkum.
inbankalai அமைதியாய்;
தந்து chellum.
sila நேரம்!
நினைவையே அழித்துவிடும்!.
motthathil அது ஒரு
இனிப்பான visham

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
MAGIKUTTI

MAGIKUTTI

CHENNAI
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே