பூர்ணிமா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பூர்ணிமா
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  28-Oct-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Feb-2015
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  32

என் படைப்புகள்
பூர்ணிமா செய்திகள்
பூர்ணிமா - ஸ்ரீ தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2017 7:25 pm

பூட்டிவைத்த இதயத்தின் பூட்டையே காணவில்லை அன்பே உன்னால்...

திருடிய என் இதயத்தை ஒருமுறை புரட்டிபோட்டு வாசித்துதான் பாரேன்...

என் உதடுகள் சொல்லாததை
அது சொல்லும்...
என் மௌனம்கூட மெல்ல பேசும்...

என் முகவரிக்கு தவறாமல் வந்து விழும் உந்தன் விழிகடிதங்களால்,
நாள்தோறும் கூடுகிறது
உன் இம்சையின் யுத்தங்கள்...

என்று...என்று...
நான் காத்திருக்கையில்,
இன்று...இன்று...
உன் பார்வை பத்திரம் எழுதி
பதிவு செய்கிறது இது காதல்தான் என்று...

சம்மதம் என்னும் பதிலை எப்படி சொல்வேன் துணிந்து...
வேண்டுமானால் கவிதையால் சொல்லட்டுமா???

இனி...
நீ வேண்டும் இனி...

கனவுகளும் விழிக்கட்டும் இனி...

மேலும்

ரொம்ப நன்றி!!! 23-Jul-2017 10:38 pm
அன்பின் சாரலுக்கு இதயமே குடை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jul-2017 7:38 pm
நன்றி!!! 23-Jul-2017 2:40 pm
அருமை 23-Jul-2017 1:29 pm
பூர்ணிமா - பூர்ணிமா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2017 4:39 pm

என் கவியானவன்.... 


கவிதை எழுத மறந்து போனேன்.. 
என் அருகில் உயிர்க் கவியாய் 
அவன் இருக்கையில்.... 

-இவள்
நிமாவாசன்

மேலும்

அந்த உயிரோட்டமான கவிதை காதலனாக இருக்க கூடாதா 30-Mar-2017 8:23 pm
ஒவ்வொரு இதயத்திற்கும் உயிரோட்டமான கவிதை காதலி தான் 30-Mar-2017 7:14 pm
பூர்ணிமா - எண்ணம் (public)
30-Mar-2017 4:39 pm

என் கவியானவன்.... 


கவிதை எழுத மறந்து போனேன்.. 
என் அருகில் உயிர்க் கவியாய் 
அவன் இருக்கையில்.... 

-இவள்
நிமாவாசன்

மேலும்

அந்த உயிரோட்டமான கவிதை காதலனாக இருக்க கூடாதா 30-Mar-2017 8:23 pm
ஒவ்வொரு இதயத்திற்கும் உயிரோட்டமான கவிதை காதலி தான் 30-Mar-2017 7:14 pm
பூர்ணிமா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 3:18 pm

நான் அவனுக்காக சிந்திய கண்ணீர் துளியும்
அவனுக்காய் என் எழுதுகோல் சிந்திய மை துளியுமே
நான் அவன்மீது கொண்ட உண்மைக் காதலின் சாட்சி....

மேலும்

அருமை 14-Nov-2015 3:54 pm
பூர்ணிமா - பூர்ணிமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2015 4:24 pm

அறிமுகம் இல்லாத ஒருவன்…!
அறிமுகத்தை தேடிய நான்…!

கல்லூரி செல்லும் போது,
தினமும் பேருந்து நிறுத்தத்தில்
அவன் வருகைக்காக காத்திருந்தேன்.
அவன் பேருந்தில் ஏறும் வரை,
நின்று அவனை ரசித்திருக்கிறேன்.

இவையனைத்தும் காதலாக இல்லை,
அவன் மீதான என் பார்வை
நட்பை மட்டும் வேண்டியது.
அவன் யார் என்று தெரியாமல்,
இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பில்
கணிணி வகுப்பில் சேர்ந்தேன் - அங்கு
எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன்.
மனதில் ஒருவித மகிழ்ச்சி
அதே சமயம் எதிர்பாராத அதிர்ச்சியும் கூட,

அன்றுதான் அவன் பெயர் அறிந்தேன்.
என் பெயர் அவன் அறிந்தான்.
எதிர்பாராத அதிர்ச்சி என்ன தெ

மேலும்

நன்றி சகோதரனே! 19-Sep-2015 11:09 am
நன்று! நட்பு வாழட்டும்! 18-Sep-2015 6:02 pm
நன்றி சகோதரனே! இது உண்மையில் எனக்கும் என் நண்பனுக்கும் இடையிலான உறவு. இன்றும் நாங்கள் நட்போடுதான் இருக்கிறோம்.. 18-Sep-2015 11:55 am
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி! "உனக்கு பிறகுதான் என் காதலி; நீதான் என் உயிர்!' "நீ எனது இரண்டாம் தாய் " இந்த இரண்டு வரிகளும் என் நெஞ்சை மிகவும் தொட்டு விட்டன. கதையைப் படிப்பதாகவே எண்ணிக்கொண்டு இந்தக் கவிதையில் மிகவும் லயித்து ஆழ்ந்து விட்டேன்.இந்தக் கவிதையில் வரும் நண்பர்களின் ஆண் பெண் நட்பு நீடுழி வாழட்டும்! 16-Sep-2015 6:16 pm
பூர்ணிமா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2015 4:24 pm

அறிமுகம் இல்லாத ஒருவன்…!
அறிமுகத்தை தேடிய நான்…!

கல்லூரி செல்லும் போது,
தினமும் பேருந்து நிறுத்தத்தில்
அவன் வருகைக்காக காத்திருந்தேன்.
அவன் பேருந்தில் ஏறும் வரை,
நின்று அவனை ரசித்திருக்கிறேன்.

இவையனைத்தும் காதலாக இல்லை,
அவன் மீதான என் பார்வை
நட்பை மட்டும் வேண்டியது.
அவன் யார் என்று தெரியாமல்,
இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பில்
கணிணி வகுப்பில் சேர்ந்தேன் - அங்கு
எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன்.
மனதில் ஒருவித மகிழ்ச்சி
அதே சமயம் எதிர்பாராத அதிர்ச்சியும் கூட,

அன்றுதான் அவன் பெயர் அறிந்தேன்.
என் பெயர் அவன் அறிந்தான்.
எதிர்பாராத அதிர்ச்சி என்ன தெ

மேலும்

நன்றி சகோதரனே! 19-Sep-2015 11:09 am
நன்று! நட்பு வாழட்டும்! 18-Sep-2015 6:02 pm
நன்றி சகோதரனே! இது உண்மையில் எனக்கும் என் நண்பனுக்கும் இடையிலான உறவு. இன்றும் நாங்கள் நட்போடுதான் இருக்கிறோம்.. 18-Sep-2015 11:55 am
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி! "உனக்கு பிறகுதான் என் காதலி; நீதான் என் உயிர்!' "நீ எனது இரண்டாம் தாய் " இந்த இரண்டு வரிகளும் என் நெஞ்சை மிகவும் தொட்டு விட்டன. கதையைப் படிப்பதாகவே எண்ணிக்கொண்டு இந்தக் கவிதையில் மிகவும் லயித்து ஆழ்ந்து விட்டேன்.இந்தக் கவிதையில் வரும் நண்பர்களின் ஆண் பெண் நட்பு நீடுழி வாழட்டும்! 16-Sep-2015 6:16 pm
பூர்ணிமா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2015 5:41 pm

பள்ளமெனும் உள்ளத்தில் சிகரமானாள் தோழி
பிள்ளையில் கற்ற நட்பு மரணம் வரை பந்தம்
காலங்கள் புயலைப் போல் கோரமாய் வீசினாலும்
நட்பெனும் விருட்சத்தை வேர் சாய்க்க இயலாது.
***
ஆணும் பெண்ணும் உயிராய் நட்புகொள்வது பாவமா?
மகன் தாயின் மடியில் உறங்குவது தப்பாகுமா?
காமம் என்ற ஈனச் சொல்லால் மகிமையான
இதய ஆலயங்களில் வாழும் நட்பை கறையாக்க இயலாது.
***
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
வலியெனும் காயங்கள் நெஞ்சை உடைத்தால்
நிம்மதிக்கு மருந்தாய் தோள் கொடுப்பாள்.
என் மடியில் தோழி உறங்கும் ப

மேலும்

என் கவிச்சமையலை உண்டதில் நானும் ஆனந்தம் கொண்டேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Dec-2015 2:06 pm
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால் அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள். என் மடியில் தோழி உறங்கும் போது இவள் என் மகள் என்றும் நினைக்கக்கூடும். மிகவும் ரசித்த வரிகள்..................................... எனக்கு மிகவும் பிடித்த வரிகள் தோழா!!!!!!!!!!!!! 14-Dec-2015 2:02 pm
என் கவிச்சமையலை உண்டதில் நானும் ஆனந்தம் கொண்டேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 10-Dec-2015 6:33 am
அவள் கொண்டு வரும் அன்னத்தை நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன். என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால் அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள். *** நான் மிகவும் ரசித்து ருசித்து விட்டேன் தோழா.....................அருமையான வரிகள் 10-Dec-2015 6:27 am
பூர்ணிமா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2015 2:23 pm

நிரந்தரமில்லாத வாழ்க்கையில்...

நிரந்தரமானது...

நிரந்தரமின்னை மட்டுமே....

மேலும்

பூர்ணிமா - விடுகதைகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2015 8:55 am

அழகான சிட்டுக்குருவிக்கு எட்டு முழம் சித்தாடை
-அது என்ன?

மேலும்

பூர்ணிமா - Selva Selva அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2015 10:30 pm

Un pearai ezhuthumbothukoda en pearin mealthan ezhuthugirean ippothaiku in pearaiyavathu sumakka veandum endru.

மேலும்

என் தாயின் கருவறையிலிருந்து மண்ணில் நான்
பிறந்த போது,கடவுள் உன் பெயரையும் என்
பெயரையும் இணைத்து எழுதிவிட்டான்.


இருவரும் ஒன்றாம் வகுப்பில் சந்தித்துக்கொண்டோம்.
எனக்கு சித்திரம் வரையத்தெரியாது.என்னவள் தான்
வரைந்து தருவாள்,சிவப்பு நிற கார்ட்டூன் பொம்மை
போட்ட என் வர்ணக்கொப்பியில் அவள் பஞ்சுவிரல்களால்
கீறித்தந்த ரோசாப்பூவை அவள் நினைவுகள் தோன்ற
-இன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


மாலையில் நாம் ஒன்றாக விளையாடுவோம்.களவில்
தோட்டத்திற்கு சென்று எருக்கலம்பூ பறித்து,நூலில் கோர்த்து
அவளுக்கு போட்டு விடுவேன்.சின்னச்சட்டி,பானையிலே
ஈரமண் தோண்டி மண்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 10-Apr-2015 9:50 am
அழகான படைப்பு 10-Apr-2015 9:24 am
அருமை 08-Mar-2015 7:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (4)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே