Ranjani - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ranjani
இடம்:  Singapore
பிறந்த தேதி :  05-Dec-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Apr-2014
பார்த்தவர்கள்:  309
புள்ளி:  47

என்னைப் பற்றி...

நான் ரொம்ப நல்ல பொண்ணு நம்புங்க நண்பர்களே .......................
என்னை உங்களின் தோழியாய் சேர்ப்பதால் உங்களுக்கு ஒரு லாபம் உள்ளது உங்களின் நண்பர்கள் பட்டியலில் ஒரு நண்பன் அதிகம் ஆவான்

என் படைப்புகள்
Ranjani செய்திகள்
Ranjani - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2018 9:34 am

Vaayataithi nikkiren pennaai piranthathuku
Valuvilanthu ponen vaala thaguthi inri
Vaarthaigal umaiyaanathu
Kanneer kavithaiyaanathu
Anda kavithai vaalkaiyil niranthamaanathu Kanneer thudaikka karamventinen
Karampitithavan kaiyinaal
Kanneer vanthathu
Vaala thudikiren inda
Kavithai kaaviyamaga
Kaathirikiren kaalam maarum enru nambikkaiyil

மேலும்

காலங்கள் யாவும் பள்ளிக்கூடங்கள் தான் அதில் அறிந்து கொண்டதை விட அறியாத பாடங்கள் தான் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 5:25 pm
Ranjani - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 2:02 pm

நான் என் வாழ்க்கையில் எனக்கென
பாதை அமைத்தேன்
ஆனால்
வாழ்க்கை எனக்கென தனி பாதை
அமைத்தது
இன்று அதன் வழியில் சென்று
என் வாழ்க்கையை
தேடுகிறேன்

மேலும்

Ranjani - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 1:54 pm

பெண் குழந்தையாய் பிறந்து
மகளாய் வளர்ந்து
மனைவியாய் புகுந்து
மருமகளை வாழ்ந்து
இன்று நான் பெருமை கொண்டேன்
பெண்ணாய் பிறந்ததற்கு
என் வாழ்க்கையின் அர்த்தம் உருவாகியது
இப்பொழுது முப்பது நாட்கள்
என் வயிற்றில்
ஒரு நிமிடம் உணர்ந்தேன் என்னை கடவுளாக
தாயாகும் கர்வத்தில் .

மேலும்

Ranjani - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2016 6:17 pm

என்னுடைய நண்பனின் பரிசு

மேலும்

அழகு ஓவியம்..... 11-Aug-2016 6:47 am
கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Oct-2015 9:55 pm

நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது

கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
தனிமையில் வாழ தகண மேடையில் எறிகின்றேன்
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

கொசு கடிச்சாலே கொதிப்பியே
கொழுந்து விட்டு எறிகிறேன் அணைக்க வாயேண்டி
தெரியாம பட்டாலே தேம்புவியே
தெரிந்தே அடிக்கிறேன் தேத்த வாயேண்டி
நா உண்ண வரம் கேட்பியே
நாவரண்டு நிற்கிறேன் காக்க வாயேண்டி

கண்ணீர் தாங்க கண்கள் இல்லையே
கடைசியாய் பாரு
கண்ணுக்கு கண்ணாய் பார்த்தாயே
கண் திறந்து பாரு
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
கண்களில் நீர் இல்லை
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

நீ பிரியும் வேளை யம்ம

மேலும்

அருமை தோழனே எழுதுங்கள் வாழ்த்துக்கள்....! 28-Dec-2015 6:04 pm
அன்பு பாசம் இவற்றின் பிறப்பிடம் வாழும் தெயவம் அன்னை.அருமை தோழரே. நெகிழ்கிறேன் ( சிறு பிழைகளை சரி செய்யுங்கள் தோழரே) 04-Nov-2015 7:47 am
ஈடு ஏது அம்மாவிற்கு. அருமை நட்பே. 27-Oct-2015 9:16 pm
என் வரிகளை பாராட்டி எனை ஊக்க படுத்திய அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி 27-Oct-2015 8:57 pm
Ranjani அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Oct-2015 3:40 pm

என் இனிய காதலனும் நீயே
என் இதயத்தை திருடிய கள்வனும் நீயே
என் கரம்பிடிக்க பிறந்தவனும் நீயே
என் கண்களில் காதலை வளர்த்தவனும் நீயே
என் பிறவி பலனை உணர்தியவனும் நீயே
என் நெஞ்சினில் கனவுகளை விதைதவனும் நீயே
என் துன்பகளை துடைபவனும் நீயே
என்னுள் இன்பங்களை வளர்பவனும் நீயே
என் வாழ்கையின் வானவில் நீயே
அதில் வாழும் வண்ணங்கள் நானே
காத்திருக்கிறேன் உனக்காக உன் கண்மணி
என்றும் நீயே என் களவாணி

மேலும்

நன்றி நண்பர்களே 27-Oct-2015 9:23 am
சிறந்த பதிவு... 23-Oct-2015 11:31 am
அருமை. .. 23-Oct-2015 12:11 am
அழகான காத்திருப்பு மிக அசத்தாலாக காதலின் வெளிப்பாடு தொடர்ந்து பதியுங்கள் கவி மலர்களை 22-Oct-2015 9:11 pm
Ranjani - Ranjani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2014 4:15 pm

பறந்து விரிந்த பாரினில்
பட்னியில் வாடிய என் நேரங்கள்
பணத்தை நான் தேடிய நாட்கள்
பணத்திற்காக ஓடிய நாட்கள்
ஓடிய கால்கள் தேய்ந்து போனது
தேடிய கண்கள் ஒய்ந்து போனது
தெரு தெருவாய்
சுற்ற வைத்த இந்த உலகம்
தோய்ந்து போன என் இதயத்திற்கு
ஒய்வு கொடுக்க வில்லை
நான் சென்ற இடங்களில் என் காலடி தடங்கள்
என் வாழ்கையின் ஆற வடுக்கள்
பல்லை காட்டி சிரித்தவர் மத்தியில்
படி படியாய் உயர்ந்த நான்
கற்றது
அனுவம் எனும் வாழ்க்கை

மேலும்

Ranjani - Ranjani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2014 10:46 am

என் இதயத்தில் இடி விழுந்த போதிலும்
என் மனம் தேடிய அந்த இனிய நாட்கள்
என் இமைகளை இறைவன் மறைத்த போதிலும்
என் இனியவனே நீ என்னை விரும்பிய நாட்கள்
என் உள்ளத்தை களவாடிய கள்வனே
உன்னை கரம் பிடிக்க நான் காத்திருந்த நாட்கள்
என்னை விட்டு நீ பிரிந்த போதிலும்
என்றும் என்னுள் நீ
என்னை கண்ட உன் கண்கள்
இன்று உன்னை காண்கிறது
உன் உடலை விட்டு உயிர் பிரிந்த போதிலும்
இன்றும் வாழ்கிறாய் எனக்காக
என் இமைகளில்

மேலும்

அருமை 07-Oct-2014 1:44 pm
நன்றி நண்பர்களே 07-Oct-2014 12:54 pm
அருமை .. 07-Oct-2014 10:59 am
நன்று....! 07-Oct-2014 10:57 am
agan அளித்த போட்டியில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

1.அறக்கட்டளையின் பரிசு பெறும் படைப்புகள் மீதான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே....

2. ஆண் ,பெண் .திருநங்கை என தனி பரிசுகள்..

3. ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் என....கவிதை ,கதை ,கட்டுரை என தனியே...

4.நேரடி மொழி பெயர்ப்பு மட்டுமே...

மேலும்

நடுவர் குழாமும் ஐயா அகன் அவர்களும் எனது அன்புக்கும் நன்றிக்கும்உரியவர்கள் . எனது கவிதையினையும் பரிசுக்கு உரியதாய் தேர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 16-Jul-2014 2:32 pm
முடிவு வெளியான நேரம் இப்போது தான் பார்த்தேன் . நாளை விரிவாக வரிசைப் படுத்தி வரலாம் . ஒரு வேளை முதலில் முடிவுகள் பார்த்தது நான் என்றால் பரிசு பெற்ற அனைவருக்கும் என் முதல் வாழ்த்துக்கள் . பங்கு பெற்றவர்க்கும் . நன்றி . 15-Jul-2014 11:30 pm
தோழரே , மொழி பெயர்ப்பு போட்டிகள் பற்றிக் காணும்போதுதான் மீண்டும் வானம்பாடி கவிதைப் போட்டியின் முடிவுகள் அறிந்தேன் . வேறு இடத்தில் தனியாக அறிவிப்பு வந்துள்ளதா என்று தெரியவில்லை. எந்த கவிதைகள் என்று தனியாகக் கொடுத்துவிட்டால் மொழி பெயர்ப்புக்கு ஏதுவாக இருக்கும் . மேலும் பரிசு பெற்ற கவிதைகள் அனைத்தையும் ஒரு சேரப் படித்துக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும். நன்றி . 15-Jul-2014 11:06 pm
தோழமை நெஞ்சங்களே மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டிக்கு தாங்கள் அளித்த ஆதரவு வாழ்த்துக்குரியது...நன்றிகள்.. இப்போது முடிவுகள்.... ஆண்கள் முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி 2ம் பரிசு :தோழர். நாதன்மாறா 3ம் பரிசு :தோழர்.சிவநாதன் பெண்கள் முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா 2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன் 3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி மரபு முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா 2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி 3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ் திருநங்கை பின்னர் அறிவிக்கப்படும் நடுவர் குழாம் எனது நன்றிக்கும் அன்புக்கும் கைம்மாற்றுக்கும் உரியது. தொடர் தெரிவில் குழாம் இருப்பதால் அவர்களை அடையாளப்படுத்திட இயலா சூழலை தோழர்கள் புரிந்துக் கொள்வர் என நம்பு கிறேன். இனி பரிசு பெற்றுள்ள படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வுகளும் தளத்தில் பதியலாம்... பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும் அகன் 15-Jul-2014 10:19 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Jun-2014 10:19 pm

காதல் துளிரும் போது
கண்ணால் பேசுவான் - பின்
தன்னால் பேசுவான்...!

அவள் முன்னே வந்து
நின்றால் மட்டும் - இவன்
பேசவே மாட்டான்...!

ஒருபொழுது
அவளை
வானம் என்பான்...!

மறுபொழுது
அவனது
பூமி என்பான்...!

இதயம் அவளால்
பழுதடைந்தப் பின்பும்
தனது நிலவு என்பான்...!

காகித மனையில்
கவிதை சொற்களைப் பதித்து
கம்பராமாயணத்தை மிஞ்சும்
இவனது காதல் புராணம்...!

அவளோ
இவனை
நேசிக்கவில்லையென்றால்...

காதலனான இவன்
காதலியின் பார்வைக் கதவுகள்
சாத்திய மறுநொடியிலிருந்து
மகத்தானக் காதல் கவிஞனாவான்...!

பிறகு என்ன....?

புகையை நண்பனாக்குவான்
மதுவை அன்பனாக்குவான்...!

மேலும்

மிக அருமை 15-Apr-2015 7:22 pm
எதார்த்தம் இல்லை நண்பர்ரே 16-Mar-2015 11:44 am
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே...! 23-Nov-2014 7:32 am
நன்று தோழரே... 23-Nov-2014 12:31 am
Ranjani - prakashna அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2014 7:58 pm

(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....


குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...


உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட

மேலும்

ரசித்து ...பாராட்டி ....வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:09 pm
பாராட்டி வாக்களித்த தங்களுக்கு நன்றிகள் பல.... 11-Jan-2015 8:08 pm
தங்களின் பாராட்டிற்கு என்னுடைய நன்றிகள் ...பல.... தாமதத்திற்கு வருந்துகிறேன் 11-Jan-2015 8:00 pm
மிகவும் அருமை!!!! நிதர்சனமான உண்மை 24-Jun-2014 6:59 pm
Ranjani - Ranjani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 10:32 am

அங்கு நின்று கொண்டிருந்த மீராவை கண்ட கவுதம் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் கண்ணனிடம் கவுதம் யாரு அவள் பூக்களிடையே இருக்கும் தேவதை என்றான் கண்ணன் மீராவை பார்த்தான் அங்கு அவள் கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தால் பிறகு கண்ணனும் அவருடன் இருக்கும் இருவரும் கீழே இறங்கி வந்தனர் அப்போது மீராவின் அருகில் கவுதம் சென்று உங்களின் அழகில் நான் மெய் மறந்து போனேன் என்றான் அனால் அந்த வார்த்தைகள் மீராவின் செவியில் விழவில்லை அவள் கண்கள் இரண்டும் கண்ணனின் மீதே இருந்தது ஆனால் கண்ணன் மீராவை முறைத்த படியே இதற்கு முன் ஆண்களையே கண்டதில்லை போல என்று கூரிகொண்டு சென்றான் அவர்கள் விலகியதும் மீராவிற்கு ஒரு உணர்ச்சி ஐயோ நான் என

மேலும்

தொடருங்கள் தோழி அழகான கதை அடுத்த பகுதிக்கே காத்துக்கொண்டிருக்கிறேன்....... 05-Jul-2014 4:26 pm
சரி தோழி!!இது எனக்கும் மிகப் பிடித்த பிரியமான கதை ..ஒவ்வொரு வரியும் எனக்கு அத்துப்படி ..தொடருங்கள் தோழமையே!! 14-Jun-2014 12:09 pm
எனக்கும் தெரியும் தோழா எது எனக்கு பிடித்த கதை எனவே நான் இங்கே இந்த கதையை பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன் 14-Jun-2014 8:13 am
தோழி ,இந்தக் கதை ஏற்கனவே தேவியின் கண்மணியில் வெளியாகிவிட்டது ..சரி பாருங்கள் தோழமையே!! 13-Jun-2014 1:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (38)

S.M.Gowri

S.M.Gowri

cHENNAI
user photo

M.L.ARUN

PATTUKKOTTAI
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (38)

pravee004

pravee004

Chennai
காதல் கதிர்

காதல் கதிர்

கோபிச்செட்டிபாளையம்
கார்த்திகைகுமார்

கார்த்திகைகுமார்

திருநெல்வேலி / சென்னை
மேலே