பாகா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாகா
இடம்:  madurai
பிறந்த தேதி :  04-Feb-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2016
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  33

என் படைப்புகள்
பாகா செய்திகள்
பாகா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2017 8:16 am

உன்னுடைய கவலைகளை கண்ணீர்த்
திவலைகளாக மாற்று அந்த

கண்ணீர்த் திவலைகள் தோல்வி
என்னும் பாறாங்கல்லைக் கரைத்து

வெற்றி எனும் சிற்பத்தை உருவாக்கும்....

பாகா

PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support

மேலும்

பாகா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2017 10:59 am

குழந்தைக்கு சூடு வைத்தான் தந்தை
பள்ளிக்கூடம் போகாததற்கு அல்ல
வேலைக்கு போக மாட்டேன் என்றதால்.....?!!

பாகா
PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support

மேலும்

பாகா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 10:06 am

தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான்
அரசியலில் உன்னை தவிர்த்து ஒன்றுமே இல்லை
கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தாய் நீ

எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது
தனியாக நின்று மக்கள் படையோடு சேர்ந்து
அவர்களை திக்குமுக்காட செய்தாய் நீ

எத்தனையோ போராட்டங்கள்
ஒரு துளி கண்ணீரும் இல்லை உன் கண்களில்
சிரிப்பினால் வென்றாய் ஒவ்வொரு போராட்டத்தையும்

மரணம் என்ற எமன் நடத்திய போராட்டத்தில் மட்டுமே
நீ போராடி இறைவனடி சேர்ந்தாய் நீ தோற்கவில்லை
எங்கள் இதயங்களில் என்றுமே நீ வாழ்கின்றாய்

பெற்ற அம்மாவிற்கு அடுத்து உன்னையே அனைவரும்
அம்மா என்றழைத்தனர், நீ மறைந்தாலும் எங்கள் நெஞ்சில்
உன்

மேலும்

பாகா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 1:59 pm

நான் கனியாக இருந்திருக்கலாம்
நெற்பயிராக இருந்திருக்கலாம்

தானிய வகைகளாக பிறந்திருக்கலாம்
மண்ணாக கூட இருந்திருக்கலாம்

அப்பொழுதாவது புழு பூச்சிகளை சுமந்திருப்பேன்....!

பாகா
PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support

மேலும்

பாகா - பாகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2017 10:35 am

காலையில் கண்களைத்
திறக்கும் போது

இன்று வெற்றி எனும்
கதவைத் திறக்க வேண்டும்
என்ற எண்ணத்தை உண்டாக்கு.....

பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
thank you for your support

மேலும்

மிக்க நன்றி 04-Feb-2017 7:31 pm
போற்றுதற்குரிய கவிதை கற்பனை நயம் பாராட்டுக்க்க்ள் 03-Feb-2017 11:23 am
பாகா - ச இரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2017 5:43 pm

இன்று கலாச்சார பாரம்பரியத்தின் மீது கைவைத்தவர்கள் நாளை நாம் இவை இவை தான் சாப்பிட வேண்டும் நம்முடைய பாரம்பரிய உணவுகளை சாப்பிடக்கூட அரசுகளின் சட்டங்களும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு காத்திருக்கவேண்டிவருமோ ?

மேலும்

மனித உருவில் நடமாடும் அரக்கர்களா இவர்கள், அப்படி என்றால் உடனடியாக ஒடுக்கப்பட்ட வேண்டும், இயற்கை விவசாயத்த்தோடு முடிந்த வரை நம் நாட்டு தயாரிப்புக்களையே பயன் படுத்த வேண்டும், நன்றி - மு.ரா. 22-Jan-2017 6:13 am
அப்படி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு .. ஏற்கனவே மறைமுகமாக அது நடந்து கொண்டிருக்கிறது .. பிஸ்சா நூடுல்ஸ் போன்றவை சாப்பிடவேண்டும் அரசு தீர்மானிக்கவில்லை ,, அந்நிய மோகம் உள்ள வரை இதெல்லாம் நடந்தேறும் ... 18-Jan-2017 9:24 pm
நாகரீகத்தி்ன் பெயரால் இயற்கையை புறந்தள்ளி, செயற்கையைச் சேர்த்துக் கொள்வதால் தீங்கினை எதிர்கொள்கிறோம் என்பதே யதார்த்தம் 16-Jan-2017 9:38 pm
அவர்கள் சட்டம் போடாமலே அதை தான் செய்து வருகிறோம் ....இன்று வரை ஒரு உணவு கூட நமது பாரம்பரிய ரகம் சார்ந்தவை அல்ல ....எல்லாமே குட்டை பயிர் என்ற செயற்கை விவசாயத்தை நம்பி வளர்க்கப்படும் பயிர்கள்...அதையும் நாம் பாலிஷ் போட்டு வெண்மையாக்கி பளபளப்பாக்கி உண்கிறோம் ....நாம் நமது கலாச்சார போட்டி நடத்த தடை விதிக்க இவர்கள் யார் என்று எப்படி சீறுகிறோமோ அது போன்றே ஒவ்வொன்றுக்கும் சீறுவதால் மட்டுமே நம்மை காத்துக்கொள்ள நமது கலாச்சாரத்தை காத்துக்கொள்ள இயலும் ....இது ஒரு இயக்கமாக இயங்க வேண்டும் செயலாற்ற வேண்டும் அண்டை நாட்டு வியாபாரத்தை முற்றிலும் செயலிழக்க செய்ய வேண்டும் ....நமக்கு நாமே உண்வவு உற்பத்தி செய்து அதற்கு உரமும் தயாரித்து உன்ன வேணும் ....நம்மாழ்வார் இதைத்தான் கூறியே வந்தார் தயவு செய்து அவரின் வாக்குக்கிணங்க வாழ்வோம் செயற்கையை சாகடிப்போம் நன்றி /// 16-Jan-2017 4:08 pm
பாகா - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2016 3:46 pm

கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா? அல்லது பொய்யா ?

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்

மேலும்

இக்காலகட்டத்தில் , வேற்றுகிரகவாசி இருக்கிறானா? இல்லையா? என்ற கேள்விபோல் தாங்கள் கேட்டுள்ள கேள்வியும் மாபெரும் மறுமமானதாக ஆகியிருக்கிறது... பொறுத்திருந்து பார்ப்போம்.. "மின்னுவதெல்லாம் பொன்னல்ல!!" 13-Dec-2016 1:20 pm
ஜெ. அவர்களுக்கு கீழ் இருந்த இரண்டாம் நிலைத் தலைவர்களே அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அனைவரும் சின்ன அம்மாவுக்கு முழு ஆதரவு தந்து ஜெ. அவர்களின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தில் அவரை அமர வைத்து நிரப்பி சிறப்பிக்க உள்ளார்கள். அந்த கட்சியில் உள்ள அனைவருமே ஜெ. அவர்களை தெய்வமாக மதிக்கிறார்கள். அந்த பக்த கோடிகளைக் கேட்டால் "மர்மாவது மண்ணாங்கட்டியாவது" என்று சீற்றத்துடன் சீறிப் பாய்வார்கள். 12-Dec-2016 11:05 pm
பொறுத்திருந்து பார்ப்போம் அரசியல் நாடகம் யாரையும் நம்ப முடியாது இனிதான் குடுமிப்பிடி சண்டை ஆரம்பிக்கும் ! சிறைச்சாலை சிலருக்கு இடம் அளிக்க காத்திருக்கிறது ! 10-Dec-2016 10:19 am
உண்மை ... இது ஒரு கூட்டுச்சதி. 10-Dec-2016 8:16 am
பாகா - பாகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Dec-2016 6:39 am

என்னை அனைவரும் அடித்தார்கள் நான்
பொறுமையாகவே இருந்தேன்

என் உடம்பில் கீறல்களை உண்டாக்கினார்கள்
அமைதியாய் இருந்தேன்

என் மேல் கல் விட்டு எறிந்தார்கள்
அப்போதும் புன்னகையை சிந்தினேன்

என் மேல் ஏன் இவ்வளவு கோபம்
பலருக்கு

என்னை வெட்டாதீர்கள் மாறாக என்ன வேணாலும்
துன்புறுத்துங்கள்

உங்கள் கோபம் தீர என்னை மண்ணில் இட்டு புதையுங்கள்
நான் துளிர்த்தெழுந்து உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் சந்ததியினருக்கும் உதவி செய்வேன்

உலகை காப்பாற்ற என்னை மண்ணில் இட்டு புதையுங்கள்
கண்ணீருடன் வேண்டுகிறேன்......


பாகா
follow my page
my page - பாகாவின் பிதற்றல் கவிதைகள்

மேலும்

நன்றி 08-Dec-2016 2:45 pm
இயற்கை மேலாண்மைக் கருத்துக்கள் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் சங்கத் தமிழ் அன்னை ஆசிகள் 07-Dec-2016 6:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே