பார்த்திப மணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்த்திப மணி
இடம்:  கோவை
பிறந்த தேதி :  02-Sep-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jun-2015
பார்த்தவர்கள்:  1471
புள்ளி:  842

என்னைப் பற்றி...

நாணலாய்
வளைந்துகொடு..
பூமியாய்
பொறுமைக்கொள்..
உன் சுயமரியாதைக்கு
இழுக்குவந்தால் நெருப்பாய் சுடு..

என் படைப்புகள்
பார்த்திப மணி செய்திகள்
பாரதி நீரு அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2015 9:48 pm

வயது முதிர்ந்த அம்மா அப்பா 
மனைவி ஆறுக்குழந்தைகள்  
அதிலும்
ஐந்துக்குழந்தைகள் பெண் யென
எல்லாம் எனக்கு தந்த கடவுள் 
வறுமையும் தரும் வள்ளலாகி போனான்
 
அந்த வள்ளல் தந்த 
வாழ்வை வாழ
பலரையும் வாழ வைக்கும் 
தாய்மடியாம் உன்னிடம் 
கை ஏந்துகிறேன் வலை வீசி


உயிரானவற்றை கொன்று தின்றும் 
மனிதனுக்கு உயிரான உறை
பொருளானவற்றை உன்னிடம் கேட்கிறேன்

 
நான் வலை வீசி 
நீ இரக்கப்பட்டு வலிய
தந்த மீன்களுக்கும் 
கரையிலிருந்தபடி ஒருவன்
அடிமாட்டு விலைக்கு பிடிங்கிக் கொள்கிறான்

பொதுவுடைமை பேசும் பலரும் 
பேசி மட்டுமே கொண்டிருப்பார்கள் 
எம் நாட்டில் 
மெய் வருத்த கூலி தரும் 
பழமொழி யெல்லாம்  ப

மேலும்

இதை வார்த்தையால் வர்ணிக்க இயலாது ஆனால் உங்கள் வலியால் வர்ணித்து இருக்கிறீங்கள். நிச்சயம் இந்நிலை மாறும், நிச்சயம் இந்நிலை மாறும். 12-Jul-2020 5:53 pm
மீனவ சமுதாயக் கண்ணீர் வாழ்க்கைப் போராட்டம் 27-Jul-2016 8:10 pm
வலி மிகுந்த வரிகள் .....நன்று 04-Aug-2015 2:21 pm
நன்றி தோழா... 03-Aug-2015 11:28 am
பார்த்திப மணி - பாரதி நீரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 9:48 pm

வயது முதிர்ந்த அம்மா அப்பா 
மனைவி ஆறுக்குழந்தைகள்  
அதிலும்
ஐந்துக்குழந்தைகள் பெண் யென
எல்லாம் எனக்கு தந்த கடவுள் 
வறுமையும் தரும் வள்ளலாகி போனான்
 
அந்த வள்ளல் தந்த 
வாழ்வை வாழ
பலரையும் வாழ வைக்கும் 
தாய்மடியாம் உன்னிடம் 
கை ஏந்துகிறேன் வலை வீசி


உயிரானவற்றை கொன்று தின்றும் 
மனிதனுக்கு உயிரான உறை
பொருளானவற்றை உன்னிடம் கேட்கிறேன்

 
நான் வலை வீசி 
நீ இரக்கப்பட்டு வலிய
தந்த மீன்களுக்கும் 
கரையிலிருந்தபடி ஒருவன்
அடிமாட்டு விலைக்கு பிடிங்கிக் கொள்கிறான்

பொதுவுடைமை பேசும் பலரும் 
பேசி மட்டுமே கொண்டிருப்பார்கள் 
எம் நாட்டில் 
மெய் வருத்த கூலி தரும் 
பழமொழி யெல்லாம்  ப

மேலும்

இதை வார்த்தையால் வர்ணிக்க இயலாது ஆனால் உங்கள் வலியால் வர்ணித்து இருக்கிறீங்கள். நிச்சயம் இந்நிலை மாறும், நிச்சயம் இந்நிலை மாறும். 12-Jul-2020 5:53 pm
மீனவ சமுதாயக் கண்ணீர் வாழ்க்கைப் போராட்டம் 27-Jul-2016 8:10 pm
வலி மிகுந்த வரிகள் .....நன்று 04-Aug-2015 2:21 pm
நன்றி தோழா... 03-Aug-2015 11:28 am
cmvijay அளித்த கேள்வியில் (public) செந்தேள் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2015 11:11 pm

எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக

மேலும்

நன்று தோழரே ... 05-Aug-2015 7:12 pm
பிதற்றால். சொத்துல விசாம் வைச்சா சாரியா பொஇடும். 05-Aug-2015 12:58 pm
உங்கள் காதல் உங்கள் கையில். தொடர நினைத்தாலும் விட நினைத்தாலும் முடிவில் உறுதியாக இருங்கள். வாழ்த்துக்கள். . . . . . . . . . . . கவியமுதன் 03-Aug-2015 9:24 am
அருமையான விளக்கம் 03-Aug-2015 12:16 am
பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) tpksarathy மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2015 8:26 pm

கடவுளை தேடும் கண்களே
இதோ உங்கள் கடவுள்.!!
அண்டத்தை ஆளும் ஈசன்
அனாதையாக கிடக்கிறார்.!!

கோள்களை படைத்த பகவான்
கோணிப்பையில் துயில் கொள்கிறார்.!!

ஈசன் பாதம் தொட ஏங்கும்
பக்தர்களே அவரை முழுதாக
தொட்டு தூக்க மனம் இல்லையா.??

விண்ணைத்தொடும் கோவில்கள்
இருக்கையிலே வீதியில்
வீற்றிருக்கிறாரே.!!

தங்ககாசுகள் உண்டியலில்
புரளுகையிலே சில்லறைகாசுக்கு
திருவோடு ஏந்துகிறாரே.!!

தூங்கிகொண்டிருக்கும் கடவுளை
கொஞ்சம் தட்டி எழுப்புங்கள்
காரணம் யாதுவென கேளுங்கள்.!!

பதில் இதுவாகவும் இருக்கலாம்.?


-திருவிளையாடல்

மேலும்

மிக அருமை ! அறியாமை போக்கும் அற்புத கவிதை, 01-Mar-2017 4:47 pm
மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றிகள் தோழரே 04-Aug-2015 10:05 pm
நல்ல கேள்விக்கு நல்ல பதில் ... அருமையான படைப்பு... நண்பரே தொடரவும் 04-Aug-2015 8:51 pm
மிக்க மகிழ்ச்சி..மிகுந்த நன்றிகள் நட்பே 04-Aug-2015 12:54 pm
பார்த்திப மணி அளித்த படைப்பை (public) சஎட்பாதிம மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Aug-2015 8:26 pm

கடவுளை தேடும் கண்களே
இதோ உங்கள் கடவுள்.!!
அண்டத்தை ஆளும் ஈசன்
அனாதையாக கிடக்கிறார்.!!

கோள்களை படைத்த பகவான்
கோணிப்பையில் துயில் கொள்கிறார்.!!

ஈசன் பாதம் தொட ஏங்கும்
பக்தர்களே அவரை முழுதாக
தொட்டு தூக்க மனம் இல்லையா.??

விண்ணைத்தொடும் கோவில்கள்
இருக்கையிலே வீதியில்
வீற்றிருக்கிறாரே.!!

தங்ககாசுகள் உண்டியலில்
புரளுகையிலே சில்லறைகாசுக்கு
திருவோடு ஏந்துகிறாரே.!!

தூங்கிகொண்டிருக்கும் கடவுளை
கொஞ்சம் தட்டி எழுப்புங்கள்
காரணம் யாதுவென கேளுங்கள்.!!

பதில் இதுவாகவும் இருக்கலாம்.?


-திருவிளையாடல்

மேலும்

மிக அருமை ! அறியாமை போக்கும் அற்புத கவிதை, 01-Mar-2017 4:47 pm
மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றிகள் தோழரே 04-Aug-2015 10:05 pm
நல்ல கேள்விக்கு நல்ல பதில் ... அருமையான படைப்பு... நண்பரே தொடரவும் 04-Aug-2015 8:51 pm
மிக்க மகிழ்ச்சி..மிகுந்த நன்றிகள் நட்பே 04-Aug-2015 12:54 pm
பார்த்திப மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2015 8:26 pm

கடவுளை தேடும் கண்களே
இதோ உங்கள் கடவுள்.!!
அண்டத்தை ஆளும் ஈசன்
அனாதையாக கிடக்கிறார்.!!

கோள்களை படைத்த பகவான்
கோணிப்பையில் துயில் கொள்கிறார்.!!

ஈசன் பாதம் தொட ஏங்கும்
பக்தர்களே அவரை முழுதாக
தொட்டு தூக்க மனம் இல்லையா.??

விண்ணைத்தொடும் கோவில்கள்
இருக்கையிலே வீதியில்
வீற்றிருக்கிறாரே.!!

தங்ககாசுகள் உண்டியலில்
புரளுகையிலே சில்லறைகாசுக்கு
திருவோடு ஏந்துகிறாரே.!!

தூங்கிகொண்டிருக்கும் கடவுளை
கொஞ்சம் தட்டி எழுப்புங்கள்
காரணம் யாதுவென கேளுங்கள்.!!

பதில் இதுவாகவும் இருக்கலாம்.?


-திருவிளையாடல்

மேலும்

மிக அருமை ! அறியாமை போக்கும் அற்புத கவிதை, 01-Mar-2017 4:47 pm
மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றிகள் தோழரே 04-Aug-2015 10:05 pm
நல்ல கேள்விக்கு நல்ல பதில் ... அருமையான படைப்பு... நண்பரே தொடரவும் 04-Aug-2015 8:51 pm
மிக்க மகிழ்ச்சி..மிகுந்த நன்றிகள் நட்பே 04-Aug-2015 12:54 pm
மீரா அளித்த படைப்பில் (public) ziyahulhaq மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2015 1:00 pm

ஊர்கிணறுகளில் தண்ணீர்
அற்ற நிலையில்

ஊற்றுகின்றது

ஊற்றாய்....

என் மனக்கிணற்றின்
ஆழத்தில்
நிரம்பி வழியும்
சினம் கலந்த
சுடும் கண்ணீராக...

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி ..... 17-Aug-2015 3:22 pm
அருமையான வரிகள் என் மனக்கிணற்றின் ஆழத்தில் நிரம்பி வழியும் சினம் கலந்த சுடும் கண்ணீராக... 17-Aug-2015 9:54 am
நன்றி... 02-Aug-2015 8:01 am
நன்றி.. 01-Aug-2015 4:55 pm
மீரா அளித்த படைப்பை (public) சஎட்பாதிம மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Aug-2015 1:00 pm

ஊர்கிணறுகளில் தண்ணீர்
அற்ற நிலையில்

ஊற்றுகின்றது

ஊற்றாய்....

என் மனக்கிணற்றின்
ஆழத்தில்
நிரம்பி வழியும்
சினம் கலந்த
சுடும் கண்ணீராக...

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி ..... 17-Aug-2015 3:22 pm
அருமையான வரிகள் என் மனக்கிணற்றின் ஆழத்தில் நிரம்பி வழியும் சினம் கலந்த சுடும் கண்ணீராக... 17-Aug-2015 9:54 am
நன்றி... 02-Aug-2015 8:01 am
நன்றி.. 01-Aug-2015 4:55 pm
மீரா அளித்த படைப்பை (public) சஎட்பாதிம மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Aug-2015 1:45 pm

சிலநேரத்தில் நான்....

மழலை முகத்தில்
இனிமையாக

அதை காண்போர் முகத்தில்
புதுமையாக

மனம் வருந்தசெய்வோர் முகத்தில் வெறுமையாக

மனம் அறிந்து வாழ்ந்தார் முகத்தில்
பசுமையாக

சிலநேரத்தில் நான்...

பொய்யை மறைக்கும் மற்றோர்
பொய்யாக

பித்தமாக; சத்தமாக இருந்தும்
கவலையில்லை எனக்கு

என்றும் நிலைத்திருப்பேன்,
என் மழலைநிலைமாற
இன்னிசையில்
இவ்வுலகில் என்றென்றும்...
சிரிப்பாய்....

மேலும்

கவி அழகு 02-Aug-2015 8:15 am
அப்படியே செய்கிறேன்... 02-Aug-2015 7:58 am
நன்று இன்னும் அதிகமாய் எழுதுங்கள் 02-Aug-2015 6:52 am
நன்றி.. 01-Aug-2015 9:18 pm
பார்த்திப மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 1:09 pm

தன் எதிர்காலம் சிறைபட்டு
சிறகொடிந்த பறவை ஒன்று
என் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.!

- கிளி சோதிடம்

@@@@@$$$$$@@@@$$$$@@@@$$$$@

நான் போடும் அரிசியே
அடுத்தவேளை ஆகாரம்
எனும் போது.! இவன்
பரிகாரம் செய்கிறான் என்
வாழ்க்கை செழிப்படைய.??

-குடுகுடுப்பை காரன்

@@@@$$$$$@@@@$$$@@@@$$$$@@@

மண்ணில் உள்ள கூட்டங்களின்
எதிர்ப்பை தாண்டி திருமணம்
சென்ற காதல் ஒன்று விண்ணில்
உள்ள கூட்டத்தால் பிரிந்து
போகிறது.!!

-ஜாதகம்(கிரகங்கள்)

@@@@#$###@@@@@$$$$$@@@@$$$$$@

பிறர்குடி கெடுக்கும் தொழிலுக்கு
கடவுளையே கூட்டு சேர்த்து
கொள்கிறான் இவன்.!!

-மாந்திரீகன்

@@@@@$$$$@@@@$$$$@@@@

மேலும்

மகிழ்ச்சி மிகவும் நன்றி தோழரே 01-Aug-2015 10:47 am
மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி தோழரே 01-Aug-2015 10:47 am
Nantru 01-Aug-2015 9:22 am
மிக நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 01-Aug-2015 4:55 am
பார்த்திப மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 9:16 pm

முதற்படியில் உன் தாய்
ஆதரவற்று கிடக்கலாம்.!

இரண்டாம் படியில்
உன் தந்தை நோயுற்று
தவிக்கலாம்.!

மூன்றாம் படியில் உன்
மனைவி பித்துப்பிடித்து
புலம்பலாம்.!

நான்காம் படியில் உன்
குழந்தையின் பிஞ்சு
கைகள் பிச்சை எடுக்கலாம்.!

ஐந்தாம் படியில் நீயே
உன்னை நொந்து
வேதனையில் இரத்த
கண்ணீர் வடிக்கலாம்.!

இன்று,இங்கு நீ ஏறும்
ஒவ்வொரு படியும்
நாளை உன்
வாழ்க்கைக்கான
எச்சரிக்கை படிகள்.!!


-கோவில் படிகட்டுகள்

மேலும்

வாழ்க்கை படிகள்; வாழ்க்கைத்தத்துவ கவிதை. சிந்திக்க வைக்கும் அருமையான படைப்பு. நாங்கள் எங்கள் வாழ்க்கைப் படிகளை கவனமாக கடந்து செல்ல அறிவுறித்தியதர்க்கு நன்றி. 05-Sep-2015 5:09 pm
மிகுந்த மகிழ்ச்சி தங்கள் கருத்தில்.. மிகவும் நன்றி 30-Jul-2015 5:14 pm
மனமார்ந்த நன்றிகள் தோழியே.. மகிழ்ச்சி தங்கள் வருகையில் 30-Jul-2015 5:14 pm
யோசிக்க வைக்கும் கவிதை .. சிறப்பு 30-Jul-2015 5:10 pm
பார்த்திப மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 6:25 pm

முதியோர் இல்லம்.!
குழந்தைகள் காப்பகம்.!
இயலாதோர் இருப்பிடம்.!
மனநலமற்றோர் காப்பகம்.!
பிச்சைகாரர்கள் சங்கம்.!

அத்தனையும்
ஒரே இடத்தில்
சங்கமம்.!!


-கோவில் வாசல்

மேலும்

மிக்க நன்றி தோழமையே.மிகவும் மகிழ்ச்சி 29-Jul-2015 10:09 pm
samukaththukkaana saattaiyati varikal 29-Jul-2015 10:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (421)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (424)

திருமால் செல்வன்

திருமால் செல்வன்

சாத்தான்குளம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (425)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே