பசுபதி அ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பசுபதி அ
இடம்:  கெட்டிச்செவியூர்
பிறந்த தேதி :  01-Jul-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2015
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் கட்டிடகலை படிக்கின்றேன்..... எனக்கு பிடித்த எண்...

என் படைப்புகள்
பசுபதி அ செய்திகள்
பசுபதி அ - பசுபதி அ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2015 5:36 am

வானவில்லே...!
நீ...! நிறத்தால் ஒன்றுபட்டு அழகாவது போல
என் தேச மக்களும் மதம் என்பதை கடத்து
மனதால் ஒன்றுபட்டு உயரட்டும்....
வானவில்லே...!
நீ...! மட்டும் நிலையாய் இருந்திருந்தால்
உலக அதிசயதில்
முதல் அதிசயமாய் மாற்றி இருப்பேன்
ஓ... நீ...
நிலையாய் இருந்தால் எம்மவர்கள்
உன்னை களங்கபடுத்தி விடுவார்கள்
என்ற பயமா?
ஆம்... அதுவும் அப்படியே தான்...
கவலைபடாதே நீ நிலையாய் இல்லாவிட்டாலும்...
எம் மனதில்....
நிலைத்துவிட்டாய்.....!

மேலும்

அருமை 17-Jul-2015 5:49 am
பசுபதி அ - குட்டி புவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2016 1:03 pm

சத்தமிட்டு சிலர் சொன்னாலும்
காரணம் காட்டி காயப்படுத்தினாலும்
அக்கறை காட்டி அனுதாபப்பட்டாலும்
புரிந்தும் புரியாமல் போய்விடுகிறது !
போலிக்கு முன்னாள் உண்மை ...

இப்படிக்கு,
அன்பு

மேலும்

பசுபதி அ - ஷான் ஷான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2015 5:38 pm

டெடிகேட் பண்ண ;-
ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,காளியம்மன் காலனி
மானாமதுரை
கீழ போன (...)

மேலும்

பசுபதி அ - பாலமுதன் ஆ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2011 11:03 pm

அவசரமாக புறப்பட்டு
ஆபத்தில் சிக்கினேன் சாலையில்
அவசர உதவிக்கு 108 அழைக்கப்பட்டது
108 ஐ விட விரவாக
வந்து சேர்ந்தனர் எனது நண்பர்கள்....

மேலும்

super 28-May-2012 7:48 pm
என்ன ஒரு சிந்தனை 09-Feb-2012 11:36 pm
அருமை 11-Nov-2011 1:01 am
நண்பா 108kum friendshipkum மற்றொரு தொடர்பும் உண்டு... friendship என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் கூட்டும் போது அதன் மதிப்பு 108 aaga kidaikkum .... 29-Oct-2011 2:38 pm
பசுபதி அ - Muras அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2010 7:35 pm

திமிராய் திரிந்த
கட்டிளம் காளையை
கடிவாளமிட கடவுள்
அனுப்பிய உன்னத
உறவு நீ கனி !!!

ஆம்!!! கனிமொழி
என் தங்கையின்
அருமை பெயர்
இது தான் !!!

முழங்கால் தேய
மூக்கு ஒழுக
நாக்கு நவிழ
நடை பயின்ற
அந்த நாள் முதல்
நீ அண்ணா என்று
அழைத்தது யாருக்கும்
கேட்டிடாத சொல் அது !!!

ஆம் !!! மூன்று வயது
பெரியவன் ஆனாலும்
டேய் என்று நீ
அழைக்கும் போது தான்
பாசம் அது
நெஞ்சை முட்டும் !!!

திண்ணையில் நீ
தினம் தினம் தவழையில்
குவளையில் நீர் கொண்டு
குளம் கட்டி நாம் குளித்தது
கதையல்ல நிஜம் !!!!

பனை ஓலையில்
கத்தாளாம் முள் குற்றி
வண்ணத்து பூச்சியிடம்
வண்ணம் சில பூசி
அடிக்கும் காற்றுடன்
ஆர்ப

மேலும்

மிக்க நன்றி உங்களின் அன்புக்கு .. !!! 22-Jul-2015 6:35 am
அருமை அண்ணா.......... 22-Jul-2015 4:49 am
மிக மிக அருமை 23-Jun-2014 12:40 pm
நன்றி நண்பா ... 22-Feb-2014 9:21 am
பசுபதி அ - krishnan hari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2011 8:43 pm

நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --

அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்

கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்

இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை

மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...

உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்

மேலும்

நன்றி நண்பா 28-Sep-2016 9:28 pm
கலங்க வைத்தது கண்களை வரிகள் அருமை 07-Dec-2015 1:59 am
நன்றி தோழி 24-Nov-2015 10:28 am
நன்றி தோழா 24-Nov-2015 10:28 am
பசுபதி அ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 5:36 am

வானவில்லே...!
நீ...! நிறத்தால் ஒன்றுபட்டு அழகாவது போல
என் தேச மக்களும் மதம் என்பதை கடத்து
மனதால் ஒன்றுபட்டு உயரட்டும்....
வானவில்லே...!
நீ...! மட்டும் நிலையாய் இருந்திருந்தால்
உலக அதிசயதில்
முதல் அதிசயமாய் மாற்றி இருப்பேன்
ஓ... நீ...
நிலையாய் இருந்தால் எம்மவர்கள்
உன்னை களங்கபடுத்தி விடுவார்கள்
என்ற பயமா?
ஆம்... அதுவும் அப்படியே தான்...
கவலைபடாதே நீ நிலையாய் இல்லாவிட்டாலும்...
எம் மனதில்....
நிலைத்துவிட்டாய்.....!

மேலும்

அருமை 17-Jul-2015 5:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே