pavaresh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  pavaresh
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  09-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Apr-2014
பார்த்தவர்கள்:  1566
புள்ளி:  178

என்னைப் பற்றி...

கவிஞர்

என் படைப்புகள்
pavaresh செய்திகள்
pavaresh - pavaresh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2015 8:50 am

உழைப்பின் வாசம் விளையும்போதுதான் தெரியும் உன் மனதின் வாசம் உனக்கு மட்டுமே புரியும் இதை உணர்ந்தால் உலகிற்கே உந்தன் திறமை ஒளிவீசும் ஊருக்காக உபதேசம் கொல்லாதே உள்ளம் உறைந்து போய்விடும் பிறரை உபதேசி உன் உள்ளம் நல்லவனாக தெரியும்

மேலும்

கருத்து நன்று தோழரே 04-Jul-2015 11:00 am
pavaresh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 8:27 pm

கவிதை நடையில் சொல்ல கால்கள் தேவையில்லை ஆனாலும் கால் தேவை காவியத்திற்கு

மேலும்

உண்மைதான்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:10 am
pavaresh - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2015 8:17 pm

Enakku kavithai elutha theiriyathu irunthalum eluthinen athuvum oru kavithaiyaanathu naanum kavingan aanen

மேலும்

நன்று தோழரே.. தமிழ் எழுதுங்கள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 1:45 am
pavaresh - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 8:13 pm

எங்கேதான் சென்று மிகப்பெரிய நட்சத்திர உணவகங்களில் சாப்பிட்டாலும் தங்கை கையால் ஒருவாய் சாப்பிடுவது அமிர்தத்திற்கு சமம்

மேலும்

நன்று.. எழுத்து பிழையை பாருங்கள் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 12:29 am
உண்மை தான் அழகான பிஞ்சு விரலால் சமைத்த உணவு கூட மனதில் அன்பால் சுடும் அல்லவா? புதுமையான கவிதை நல்ல வளமான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Jul-2015 11:13 pm
பாசம் ம்ம்ம் .......... 06-Jul-2015 8:33 pm
pavaresh - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2015 10:42 pm

நீங்களும் சாதித்துக்காட்ட உன் திறனை தெரிந்துகொள்ள
தோல்வியில் அனுபவம் வேண்டும்
உன் தோல்வி வெற்றிபெற விடாமுயற்சி வேண்டும்
உன் விடாமுயற்சி வின்னைதொட உன் மனம் ஒத்துழைக்க வேண்டும்
உன் மனம் ஒத்துளைத்தால் உன் உடம்பு ஒத்துழைக்கும்
பின்பு இந்த உலகமே உனக்காக ஒத்துழைக்கும்

மேலும்

பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Dec-2014 3:39 pm

​நோக்கிடும் பார்வையும் புரிகிறது
​தாக்கிடும் விழிகளும் உரைக்கிறது !
தேங்கிடும் எண்ணங்கள் வழிகிறது
பொங்கிடும் உணர்வுகள் பேசுகிறது !

ஏழ்மையே எங்களின் சாதியாகும்
தாழ்ந்த நிலையே எம்வாழ்வாகும் !
ஒருவேளை உணவே கனவாகும்
ஒருநாள் கடப்பதே யுகங்களாகும் !

அருந்தும் உணவோ மருந்தளவு
விருந்து என்பதோ மலையளவு !
வறுமை எங்களின் உடன்பிறப்பு
பொறுமை எங்களின் உயிர்நட்பு !

கற்றிட விருப்பமே இருந்தாலும்
பெற்றிட வயதுமே இருந்தாலும்
உதவிட இதயங்கள் இல்லையே
உணர்த்திட வழியும் தெரியலையே !

பிறப்பில் நாங்களும் மனிதர்தானே
பிறந்தபின் பேதம் மண்ணில்தானே !
இறப்பும் உலகில் நிச்சயம்தானே
இருப்போர்

மேலும்

மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் சுமித்ரா 07-Dec-2014 4:17 pm
அருமை ஐயா .. பலதரப்பட்ட ஏக்கங்களை எழுத்தின் வழியே உணர்வு பூர்வமாக சொல்லிய விதம் சிறப்பு ஐயா 07-Dec-2014 3:27 pm
உங்களின் அன்புமிகு பாராட்டிற்கு மிக்க நன்றி மணி. நிச்சயம் நம்மால் முடிந்ததை செய்வோம் ஒன்றாய் இணைந்து என்றும் . நன்றி 07-Dec-2014 1:18 pm
உணத்வோடு = உணர்வோடு 07-Dec-2014 1:17 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Dec-2014 8:56 am

தாயில்லா வேளையில் தாயாக
கடமையை உணர்ந்த சேயிவன் !

பாசமிலா உலகிலே பொறுப்பாக
பந்தத்தை கையிலே சுமப்பவன் !

வழியுது ஏக்கமும் விழிகளிலே
வலியது தாங்கிடும் இதயத்திலே !

இளமையும் கடக்குது இதனாலே
வலிமையும் கூடுகிறது மனதிலே !

நம்பிய உடன்பிறப்பும் கரங்களிலே
தம்பியோ தங்கையோ அணைப்பிலே !

அன்னையும் அலைகிறார் பணிதேடி
தன்னையும் வளர்த்திட வழித்தேடி !

புத்தகம் சுமந்திடவோ வழியில்லை
வித்தகம் புரிந்திட இயலவில்லை !

கண்டுக் கொள்வார் எவருமில்லை
தொண்டு உள்ளமும் வளரவில்லை !

வந்துப் பிறந்திட்டோம் வையத்தில்
வாழ்ந்தே தீரவேண்டிய கட்டாயத்தில் !

வழியும் காட்டிடுங்கள் விழியு

மேலும்

உங்கள் உணர்வுக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி நண்பரே 10-Jan-2016 8:42 pm
வெறுங்கையோடு வருபவர்தான் எவருமே வெற்றுடலே திரும்புகையில் அனைவருமே ! புரிந்திடுவீர் வாழ்க்கையின் தத்துவத்தை உதவிடுவீர் உள்ளங்களே உள்ளவரை ! உணர்வுபூர்வமான படைப்பு ! இதன்படி இளைய தலைமுறையை நடை பயில செய்வோம் அய்யா ! வாழ்த்துகள் ! 10-Jan-2016 10:23 am
மிக்க நன்றி கோபி . 19-Dec-2015 8:49 pm
சிறப்பான படைப்பு... அய்யா... வாழ்த்துகள் 19-Dec-2015 7:25 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Nov-2014 2:33 pm

சதையாய் வந்திடும் மனிதா நீ
சாம்பலாய் போகிறாய் இறுதியில் !
​​உணர்வாய்​ ​உண்மையை நீயும்
​உயர்வாய் உள்ளத்தில் ​நிச்சயம் !​​

கைக்குழந்தை​ தானே ஆரம்பத்தில்​
​​கைப்பிடி ​சாம்பலே ​முடிவினில் !
கையில் அடங்கிடும் நம்இதயம்
கைவி​டும் நம்மையும் நிச்சயம் !​

​​​​கருவறை முதல் கல்லறைவரை
​கருத்தாய் வாழ்​பவர்கள் ​மிக​சிலரே !
​கருணையே இல்லாத மனிதர்கள்
கரங்கள் இருந்​தாலும் முடவர்களே​ !​

​உள்ளவரை நம்ஆட்டமும் பாட்டமும்
உடலானால் நடைபெறும் நம்முன்னே !
உள்ளவரை அழைப்பர் பெயர்சொல்லி
​உயிர்நீத்தால் ​நம்பெயரும் உடலன்றோ !

சுற்றங்கள் நம்மை சிலநாள் நினைக்கும்
உற்றநட்பும் சிலநேரங்களில் நினைக்க

மேலும்

உண்மையே ...அனைவரும் இதனை உணர்ந்தால் சச்சரவும் பிரச்சினைகளும் இருக்காது . மிக்க நன்றி மலர். 05-Oct-2015 6:36 am
வாழ்க்கைத் தத்துவத்தை அழ்காகச் சொல்லிவிட்டீர்கள். 04-Oct-2015 7:27 pm
மிக்க நன்றி பாஸ்கர் 15-Sep-2015 6:41 am
வாழ்க்கை தத்துவம் வணங்குகிறேன் உங்களை 15-Sep-2015 3:41 am
pavaresh - pavaresh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2015 5:51 pm

அழகான தோழன் என்றுமே பிரியாத நண்பன் தனிமை மட்டும்தான் பிரியாமல் இருக்கு

மேலும்

சிந்தனை 25-Feb-2015 8:34 am
pavaresh - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 10:28 am

ஸ்டுடென்ட் :
ஏன் டீச்சர் எனக்கு மார்க்ஸ் ரொம்ப

கம்மியா போட்டு இருக்கீங்க?
டீச்சர் :
உனக்கு தான் எதுக்குமே ஆன்சர் தெரியாதே!
ஸ்டுடென்ட் :
உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
டீச்சர் :
தெரியும்..ஆமா அதுகென்ன இப்போ?
ஸ்டுடென்ட் :
சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு
விஷயம் தெரிஞ்சா பத்தாதா டீச்சர் ?

( கரெக்ட்டாதானே பேசுறான் பையன்..)

மேலும்

அப்போ சம்பந்தப்பட்டு பேசுறவன் பைலாபொவான் பரவாயில்லையா 27-Dec-2014 10:04 am
ஹா ஹா ,,.... 26-Dec-2014 11:21 pm
pavaresh - pavaresh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2014 6:31 am

ஆத்திரபடுபவன் சரித்திரம் படைப்பான் வரலாற்றில் அல்ல வாய்கொழுப்பில்

மேலும்

Supper 26-Dec-2014 1:37 pm
pavaresh - pavaresh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:52 pm

விசையின் அழுத்தத்தில் அசைவை கண்டேன் இயிசையோடு தென்றலாக

மேலும்

அழகு... 12-Mar-2015 10:49 pm
அறிவு 21-Dec-2014 6:44 pm
நன்று தோழரே... 21-Dec-2014 12:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

ருத்ரா நாகன்

ருத்ரா நாகன்

புதுகை ,பொன்னமராவதி
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
ஜெனி

ஜெனி

coimbatore
Ravisrm

Ravisrm

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (23)

இராம்கி பெ

இராம்கி பெ

சென்னை
ஜெனி

ஜெனி

coimbatore
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே