பூவிதழ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பூவிதழ்
இடம்:  குளித்தலை
பிறந்த தேதி :  30-Dec-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2013
பார்த்தவர்கள்:  1005
புள்ளி:  513

என்னைப் பற்றி...

என் உள்ளம் அழும்போதெல்லாம் ஆறுதலாய் கவிதை வடிக்கிறது என் பேனா !

என் படைப்புகள்
பூவிதழ் செய்திகள்
பூவிதழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2024 3:16 pm

கொரோனாவோடு சேர்த்து
என்னையும்
கை கழுவிவிட்டனர்
மக்கள் (மதியர்கள் )

மேலும்

பூவிதழ் - பூவிதழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2017 4:59 pm

உன் உதட்டு வண்ணம் கேட்டு
வானவில் வரக்கூடும்
உன் இமைகள் சுற்றி
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடக்கூடும்
பூக்களும் புன்னகை படிக்க
உன்னிடம் வரக்கூடும்
உன்னில் மயங்கி ஆயுளுக்கும்
என்மனம் உன்னை தேடிவரக்கூடும்
எதற்கும் எச்சரிக்கையாய் இரு

மேலும்

நன்றி !! 14-Aug-2023 10:59 am
பூவிதழ் - பூவிதழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2018 10:20 am

மழை தந்த வானுக்கும்
மேகம் தந்த கடலுக்கும்
குளிர் கற்று தந்த மலைக்கும்
மலை தந்த மரத்துக்கும்
மரம் நட்ட நல்ல மனிதனுக்கும்
பயிர் நட்டு களை பறித்து
நீர் பாய்ச்சி கதிர் அறுத்த கைகளுக்கு
உரம் தந்து உழவுக்கும் உணவுக்கும்
உழைத்திட்ட எருதுகளுக்கு
உலகுக்கு ஓளிதந்து
பயிருக்கு உயிர் தந்த பகலவனுக்கு
மண்ணாய் மரமாய்
நதியாய் கடலாய்
மலையாய் வான் மழையாய்
நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும்
நன்றி! நன்றி ! நன்றி !

மேலும்

நன்றி 14-Aug-2023 10:58 am
பூவிதழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2020 10:52 am

நீ கொரோன
என தெரிந்தும்
கைகழுவ மனமின்றி
நான் !

மேலும்

பூவிதழ் - பூவிதழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2016 4:28 pm

சகியே !
பகலிலும்
படுக்கைவிரிக்கிறது
உன்கனவுகள்
தூக்கத்தை துரத்திவிட்டு
துயிலாட்டுகிறது நம்
காதல்குழந்தையை !

மேலும்

nandri 28-Jun-2018 2:22 pm
அடடா அந்த வாழ்க்கையில் என்றும் சுகமே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-May-2016 8:35 am
பூவிதழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2018 2:04 pm

எட்டு வழிச்சாலை
எதை நோக்கி
பயணம் ?

மேலும்

பூவிதழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2018 10:20 am

மழை தந்த வானுக்கும்
மேகம் தந்த கடலுக்கும்
குளிர் கற்று தந்த மலைக்கும்
மலை தந்த மரத்துக்கும்
மரம் நட்ட நல்ல மனிதனுக்கும்
பயிர் நட்டு களை பறித்து
நீர் பாய்ச்சி கதிர் அறுத்த கைகளுக்கு
உரம் தந்து உழவுக்கும் உணவுக்கும்
உழைத்திட்ட எருதுகளுக்கு
உலகுக்கு ஓளிதந்து
பயிருக்கு உயிர் தந்த பகலவனுக்கு
மண்ணாய் மரமாய்
நதியாய் கடலாய்
மலையாய் வான் மழையாய்
நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும்
நன்றி! நன்றி ! நன்றி !

மேலும்

நன்றி 14-Aug-2023 10:58 am
பூவிதழ் - பூவிதழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2017 2:12 pm

எங்கள் வாழ்வில் இனியதொரு தருணம்
உங்கள் வருகையோடும் வாழ்த்துகளோடும்
பூக்களோடு வரவேற்கிறோம்
புன்னகையோடு வாருங்கள்
உங்கள் வாழ்த்துமழையில்
வானவில் பூக்கட்டும்
வானிலும் எங்கள் வாழ்விலும்
வாழ்ந்துகாட்டுகிறோம்
வானும் மண்ணும் பயனுற !!

அழைப்பு இதழ்கள்

மேலும்

ஆமாம் நன்றி 09-May-2017 4:40 pm
வரவேற்கும் விதம் அருமையாக இருந்தது... தம்பதியர் சமூகத்திற்கு தர வேண்டிய உறுதிமொழி "வாழ்ந்துகாட்டுகிறோம்"... 04-May-2017 3:28 pm
பூவிதழ் - பூவிதழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 10:53 am

சகியே
உன்னுடன் பேச எத்தனிக்கும் பொழுதுகளையெல்லாம்
கையிருப்பு வைத்திருக்கும் காரணங்கள் தின்றுவிடுகிறது
மௌனம் மட்டுமே சமரசம் பேசிக்கொள்கிறது

மேலும்

நன்றி நட்பே 20-May-2015 2:54 pm
ஹ்ம்ம் நன்று 20-May-2015 11:14 am
பூவிதழ் - மனோ ரெட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2015 9:29 am

முதுமையின்
பருவ வயது அது..!!
இரண்டு மனைவிகள்
தவறியிருந்தாலும்,
மூன்றாவது காலின்
முக்கிய துணை(வி)யுடன்
தவறாமல் இருப்பவர்..!!

ஒரு குரல் கேட்டு
ஓடி ஓடி வேலை செயதவர்கள்
அவர் முதுமையின் தொல்லையால்
எங்கோ ஓடிவிட்டனர்..!!
இப்போது அவரின்
காது கூட எதுவுமே கேட்பதில்லை..!!

நாட்டு நடப்புகளை
தினசரியில் தினசரி
மேயந்தவருக்கு,
நரை வந்து
நடை தளர்ந்து
நடப்பதற்கு முடியாத போது
செய்தி சொல்ல ஆளில்லை..!!

தரையில் எதையோ
தடவிக் கொண்டிருந்தார்..!!
கண்ணாடியால் பதித்த
அத்தனை பெரிய வீட்டில்
கீழே விழுந்த
மூக்கு கண்ணாடியை
எடுத்து தர ஆளில்லை..!!

பிள்ளை இல்லாத
வீடுதான் என்றாலும்
அக்கிழ

மேலும்

நல்ல படைப்பு. முத்தாய்ப்பான இறுதி வரிகள். 27-May-2015 2:38 pm
ஒரு கவிதையை எப்படி ஆர்மபிப்பது , தொடர்வது , முடிப்பது அழகாய் வருகிறது மனோ உங்களுக்கு ... தொடருங்கள் 20-May-2015 7:50 pm
முதுமை பருவம் இளமையின் முடிவு..... இதை இன்றைய சமூகத்தினர் யாரும் உணர்வது இல்லை நாளை அவர்களுக்கும் இது நிகழும் என்பதை ஏன் நினைப்பதில்லை வருத்ததின் வெளிப்பாடு மனோ அருமை... தொடருங்கள் 20-May-2015 11:40 am
வரவிற்கு நன்றி அக்கா 19-May-2015 4:07 pm
பூவிதழ் - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 9:22 pm

என்னவளே...

உன்னோடு நான் நடை போட்ட
மாலை நேர கதிரவன்...

பகலில் என் தனிமையில்
வரும் நிழலாய் உன் நினைவுகள்...

இரவில் உன்னோடு நான் கைபேசியில்
உரையாடிய நினைவுகள்...

இருளில் ஒளிரும் விண்மீனாய்
துணைக்கு வரும் உன் நினைவுகள்...

என் நெற்றியில் நீ பதித்த
முதல் முத்தம்...

நான் உறங்கினாலும்
உறங்கவில்லையடி...

உன் நினைவுகள் மட்டும்...

என்றோ நீ அனுப்பிய குரல்
பதிவு குறுந்தகவல்...

இன்றுவரை அதுதான்
என்னை எழுப்பும் இன்னிசை...

என் விழியின் ஓரம்
கலங்கினாலும்...

கலங்காமலும் கரையாமலும்
இருக்கிறது...

உன் நினைவுகள்
மட்டும் என்னில்...

நானே கரைந்துவிடும

மேலும்

அப்படி ஏதும் இல்லை சகோ. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 16-Mar-2015 8:52 pm
முதல்பூ விற்கு காதல் கவிதை கைவரப் பெற்றுள்ளது. அருமை 16-Mar-2015 1:56 pm
கரையாத நினைவுகள் நட்பே. வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றி நட்பே. 11-Mar-2015 7:53 pm
என் விழியின் ஓரம் கலங்கினாலும்... கலங்காமலும் கரையாமலும் இருக்கிறது... உன் நினைவுகள் மட்டும் என்னில்... அருமையான காதல் நினைவுகள்.....அருமை..... 11-Mar-2015 6:08 pm
பூவிதழ் - பூவிதழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2015 1:32 pm

வர்ணங்களுடன் வந்து அப்பிக்கொள்கிறது
அவளின் நினைவுகளும்
கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாய் !

மேலும்

வண்ணங்கள் கவிதையிலும் மனதிலும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Mar-2015 6:14 pm
nandri natpe 11-Mar-2015 1:59 pm
அழகான கவிதை -தபால் எனும் கவி எழுதினேன் விரும்பினால் படித்து பாருங்கள்- 11-Mar-2015 1:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (94)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (94)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
M . Nagarajan

M . Nagarajan

vallioor

இவரை பின்தொடர்பவர்கள் (95)

மேலே