prabhu22 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : prabhu22 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 0 |
செங்கதிரோன் நிறங்கொண்ட
நெற்றியில்
எலுமிச்சை நிற
சந்தனத்தையும்
இளரத்த குங்குமத்தையும்
கலந்தெடுத்து
வெள்ளித் திரையில் பூத்த
திருநீரை பூசி
வெண்திரையில் பூத்த
வெண்தாமரையாய்
இமை திறவா கமலம் போன்ற
கண்களுடைய
பொன் நிறத்தில் பூசிய
கமலக்கதிராய்
பொற்குலத்தில் கண்டெடுத்த
செவ்வல்லியாய்
சந்தனத்தவிடை தடவி நிற்கும்
தங்கமேனியாய்
பரவிக் கிடக்கும்
கூந்தலும்
மயில் தனது இறகை விரித்தாடும்
காட்சியாய்
சிரித்து வரும்
பூஞ்சிரிப்பை
மெய் சிலிர்த்து வரும்
பொன்சிரிப்பாய்
மை பூசி வந்த
கார்குழலில்
வெண்ணிற தேங்காயினை
பிழிந்தெடுத்து வந்த
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ