முரளிதரன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  முரளிதரன்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  31-Dec-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jan-2014
பார்த்தவர்கள்:  2504
புள்ளி:  1024

என்னைப் பற்றி...

கதை, கவிதை மேல் எனக்குள்ள ஆர்வம், சற்று முயன்று பார்க்க தோன்றுகிறது

என் படைப்புகள்
முரளிதரன் செய்திகள்
முரளிதரன் - எண்ணம் (public)
26-Sep-2015 6:43 pm

இது நான் படைத்த போட்டிக்கான ஓவியம். ராதாமுரளி 

மேலும்

யாழ்மொழி அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
முரளிதரன் - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2015 12:37 pm

வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருந்திருக்கும்
இப்படி இருந்தால்

-- கோபத்தை நிறுத்த முடிந்தால்
--தவறுகளை திருத்த முடிந்தால்
--கஷ்டங்களை தவிர்க்க முடிந்தால்;
--இன்பங்களை தக்க வைக்க முடிந்தால்

எவள்ளவு இன்பம்

????

மேலும்

ம்ம் :( 29-Dec-2015 12:09 pm
நன்றி தோழரே 13-Feb-2015 5:06 pm
உண்மை 12-Feb-2015 2:44 pm
முரளிதரன் - முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2015 11:52 am

குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்!

அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமார், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்!

மூன்றாம் நாள்… காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.

ஒரு பாலத்தின் மேல் ஏ

மேலும்

இதுவும் உண்மையாக நடந்தது ஐயா. மிருகங்களுக்கு வழி அறிவு அதிகம் 13-Feb-2015 5:05 pm
எனக்கு வேறு ஒரு அனுபவம். ஒரு பூனை அடிக்கடி குட்டி போட்டுத் தொல்லை கொடுத்தது. ஒரு பையன் மூலமாக நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளி கொஞ்சம் தூரத்தில் இருந்த வயல் காட்டில் விட்டு வரச் சொன்னேன். 4 நாட்களில் வீடு வந்து சேர்ந்தது. பின்னர் சில நாட்கள் கழித்து 2 கி. மீ தள்ளி நகரின் வெளியே விட்டுவிட்டு வந்தான் பையன். அன்று நள்ளிரவே வந்து சேர்ந்தது. அடுத்த முறை 5 கி. மீ. தள்ளி விட்டுவிட்டு வந்தான். அடுத்த நாளே வீடு வந்து சேர்ந்தது. பின்னர் நகரில் பல வீட்டிலிருந்து 5 கி. மீ தள்ளி நகரின் பல பகுதிகளைச் சுற்றிச் சுற்றி வந்து கடைசியில் ஒரு மில் அருகில் இருந்த மைதானத்தில் விட்டுவிட்டு வந்தான். அதன் பின் பூனை திரும்பி வரவில்லை. இது 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 12-Feb-2015 6:51 pm
முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 12:37 pm

வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருந்திருக்கும்
இப்படி இருந்தால்

-- கோபத்தை நிறுத்த முடிந்தால்
--தவறுகளை திருத்த முடிந்தால்
--கஷ்டங்களை தவிர்க்க முடிந்தால்;
--இன்பங்களை தக்க வைக்க முடிந்தால்

எவள்ளவு இன்பம்

????

மேலும்

ம்ம் :( 29-Dec-2015 12:09 pm
நன்றி தோழரே 13-Feb-2015 5:06 pm
உண்மை 12-Feb-2015 2:44 pm
முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 12:24 pm

சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.

வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...

😮கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.

😬நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டு வந்தா ஆது ஜாக்கிங்

😇பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க

🙉ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான்,

மேலும்

முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 11:53 am

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி: 🐓🐓 😯
கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
🐓ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது.😯
🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯
🐓"ப

மேலும்

Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2015 11:46 pm

இமயகிரி அரணாகி இந்தியத்திரு நாடுகாக்கும்
திரிபுறமும் கடல்சூழ தீபகற்ப மென்றாகும் !

வளைந்தோடி விளையாடி வளமூட்டும் நதிகளெல்லாம்
வரமான காதலினால் கடலினிலே சங்கமிக்கும் !

விந்தையான விருட்சங்களும் வண்ணமிகு மலர்ச்செடியும்
வனங்களுடன் வயல்வெளியின் பசுமைக்கோலம் நெஞ்சள்ளும் !

இயற்கை எழில்கொஞ்சும் இந்தியத்திரு நாட்டினிற்கு
இணையொன்று உண்டோவெனில் இல்லையென்றே மனம்சொல்லும் !

சிலையழகும் சிற்பங்களும் சிலிர்க்கவைக்கும் சித்திரமும்
கலைகொஞ்சும் கோயில்களில் கவினுறவே காட்சிதரும் !

பஞ்சபூதம் காத்துநிற்க வேதங்கள் ஒலித்திருக்கும்
தஞ்சமென வந்தோரை தாயன்புடன் வரவேற்கும் !

சித்தர்களும் ஞானியரும்

மேலும்

தளை தட்டியதை சரி செய்ததால் களை கட்டியது கவிப் பா நன்றி 10-Feb-2015 2:22 pm
நீயும் வெண்பா பழகு சந்தோஷ் ! தப்பிருந்தால் திருத்திக் கொள்ளலாம் ! 10-Feb-2015 11:34 am
சுந்தரனோ ? உள்ளம் மகிழ்ந்தேன்யான் இன்கவி மந்திரமோ ! என்னைத் தொலைத்தேனே -முந்துதமிழ் அந்தரமோ ? நல்வரமாய் இந்தக் கருத்துப்பா மந்திக்குப் தேன்பலா வே !......!! தளை தட்டியதை சரி செய்து விட்டேன் தம்பி ! 10-Feb-2015 11:33 am
சுந்தரனோ?! மனம் மகிழ்ந்தேன் ; கவி மந்திரமோ ! எனை தொலைத்தேன் ; காந்தார அந்தரமோ ? ஸ்வரமாய் இந்தப் பதில் மந்திக்குப் பலாச் சுளையே......!! என ஒரு விகற்ப நேரிசை வெண்பாவில் புது கவிதை புனைய வைத்தீர் இது ஒரு இனிய பாடம் எந்நாளும் மறக்கிலேன் நான் - நன்றி அக்கா 10-Feb-2015 5:04 am
மண் பயனுற வேண்டும் அளித்த போட்டியை (public) நெல்லை ஏஎஸ்மணி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

இனிய தோழமைகளே ....

"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .

இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .

போட்டி தகவல்கள் .

1. மொத்தம் மூன்

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...போட்டியை சிறப்பாக நடத்தியவர்களுக்கும், என் வாழ்த்துக்கள். 19-Feb-2015 9:48 am
பரிசுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 18-Feb-2015 12:19 pm
பங்கு பெற்ற மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... சிறப்பான நடுவர் குழு அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. போட்டியை சிறப்பாய் நடத்தி முடித்த எழிலரசிகள் நால்வருக்கும்... வாழ்த்துக்களும் நன்றிகளும்.. 18-Feb-2015 8:47 am
வெற்றிகரமாக நடத்தி முடித்த தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள் பொழிந்த தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் 18-Feb-2015 2:46 am
முரளிதரன் அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Jan-2015 9:25 am

சாதி ஒழி மதம் அழி சாதி - ("பொங்கல் கவிதைப் போட்டி"- 2015)
============================================================
சாதிவளர்க்க, மதம்வளர்க்க, சாதிவளர, மதம்வளர
சாதிக்கும் ஆசையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம்!
ஒழுக்கத்தைச் சொல்லவந்த ஒப்பற்ற மதத்தையெல்லாம்
மதம்பிடித்த மனிதனையே உருவாக்க வைத்துவிட்டோம்!

அனைவருமே ஒருசாதி அனைவருக்கும் ஒரு நீதி
சாதிக்கு உரிமைதந்து சாகடித்தார் மனிதத்தை!!
கடவுளயே கண்டுணர மதமெல்லாம் ஒருபாதை..
பாதையிலே பள்ளம்வெட்டி மறைத்துவைத்தார் தெய்வத்தை!!

இனிமேலும் சாதிமதம் சிறைப்பிடிக்க விடமாட்டோம்
பிறப்பினால் நிறம்பிரித்து கறைபடிந்து விடமாட்டோம்!!
பள்ளியிலே

மேலும்

வாழ்த்துக்கள், வெற்றி படைப்புகள் தொடரட்டும்! 02-Feb-2015 12:15 pm
மிக்க நன்றி தோழரே. தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 01-Feb-2015 2:27 pm
நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். 01-Feb-2015 2:26 pm
சிறந்த படைப்பு தந்தமைக்கும் பரிசு வேன்றமைக்கும் வளமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 01-Feb-2015 1:57 pm
பொங்கல் கவிதை போட்டி அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Jan-2015 9:34 am

வணக்கம் தோழர்களே....

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....

இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !

போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது

அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============

சியாமளா அம்மாவிற்கு எம்

மேலும்

அகன் அய்யா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை ... 16-Feb-2015 1:26 pm
அகன் அய்யா அவர்கள் விளக்கம் அளித்திருந்தால் அதனை இதில் பதிவு செய்து எழுப்பிய கேள்வியை நிறைவு செய்யலாமே!.... 16-Feb-2015 11:54 am
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ! 01-Feb-2015 10:16 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 01-Feb-2015 9:25 pm
பொங்கல் கவிதை போட்டி அளித்த படைப்பை (public) சர் நா மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
31-Jan-2015 8:11 am

வணக்கம் தோழர்களே....

தைப்பொங்கல் கவிதைத் திருவிழா மெதுமெதுவாய் நகர்ந்து இறுதி கட்டத்தை எட்டிப் பிடித்திருக்கின்றது தற்போது.

முதற்கண்-போட்டியில் பங்குபற்றி விழாக்குழுவினரை பெருமைப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய சிரந்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் !

ஒரு போட்டி நடாத்தப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதை அறிவோம். போட்டி நடாத்துவதனால் போட்டி நடாத்தும் செயற்குழுவினருக்கு பல்வேறு பிரதிபலன்கள் இலாபங்கள் வந்து சேரும் என்பதும் வெளிச்சம்.

ஆனால் இந்த கவிதைத் திருவிழா என்ற செயற்றிட்டத்தை ஒரு மாதகாலமாய், பல்வேறு இடர்களுக்கு சிக்கல்களுக்கு மத்தியில் வேலைப்பளுவினையும்

மேலும்

தமிழ் காக்க தரம் உயர்த்த பக்குவமாய்க் கவிதந்த பரந்த உள்ளங்களுக்கு பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 01-Feb-2015 12:35 pm
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 31-Jan-2015 11:31 pm
பரிசு பெற்ற நண்பர்கள் அனைவர்க்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் ... 31-Jan-2015 9:12 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!! மற்றும் பல்வேறு சிரமங்களின் மத்தியிலும் போட்டியைச் சிறப்புற நடாத்தி முடித்த விழாக்குழுவினர், நடுவர் குழாம் மற்றும் மதிப்புக்குரிய திரு அகன் அய்யா அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களும் ... 31-Jan-2015 7:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (102)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (102)

krishnan hari

krishnan hari

chennai
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
Roshini

Roshini

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (102)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே