ராஜஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜஸ்ரீ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Sep-2015
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  14

என் படைப்புகள்
ராஜஸ்ரீ செய்திகள்
ராஜஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 5:15 pm

ஊசிபோல் மெல்லியதாய்
ஊற்றியது அன்று மழைத்தூறல்

செடிகள் நனைந்து
மரம் யாவும் குளிர்ந்து
மழைநீர் ஓடைகளாய் உருவெடுத்தது

சிரிப்பூட்டும் போது
சிரிக்கும் குழந்தைகளாய்
சிரித்துக்கொண்டே நனைந்தது
அன்றலர்ந்த மலர்கள்

சிறகுகளை வீசும் பறவைகளாய்
தன்மேல் விழும் மழையில்
மேலும் கீழுமாய் ஆடியது
பசுமைமாறா இலைகள்

கடலில் தாவி விளையாடும்
மீன்கள் போல விழுந்தோடியது
கனிகளும் விதைகளும்

எவரும் வெளியில் தலைகாட்டவேயில்லை
அவள் மட்டும் வெளியே வந்தாள்
தன் பதமலரால் நீரை கிழித்தாள்
தேனூறிய மலரை-தன்
கார்கூந்தலில் செருகினாள்

மர உச்சியில் விழும் நீரை
தண்டு வாங்கி இலைகளுக்கு கொடுக்க
இலைகளதை நிலத

மேலும்

நல்ல கற்பனை வளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Oct-2015 6:41 pm
அழகிய கற்பனை வரிகள் !! அங்கங்க எழுத்துப்பிழைகள் தான் எக்கச்சக்கம் .. வாழ்த்துக்கள் !! 03-Oct-2015 5:35 pm
ராஜஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2015 4:29 pm

தான் பெற்றெடுத்த குழந்தைகள்
பாராட்டு வாங்குவதை போலிருந்தது-தான்
படைத்த கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள்

மேலும்

உண்மைதான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 1:55 am
கவிதை வரிகள் தாலாட்ட குவிந்திடும் பாராட்டும் 03-Oct-2015 4:42 pm
கொஞ்சம் கவிநடையில் சொல்லி இருந்தால் இன்னும் இனிமையாய் !! வாழ்த்துக்கள் !! 03-Oct-2015 4:38 pm
ராஜஸ்ரீ - ராஜஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2015 11:42 am

கல் தடுக்கி நா அழுகுறப்ப
கல்ல குத்தஞ் சொல்லி
தோள் மேல தூக்கிப் போன என் அப்பா
காச்சலுன்னு வந்தப்ப
தொப்புள் கொடிய அத்துவிட்ட அம்மா கூட
கசப்பான மருந்தொன்ன சங்குல ஊத்தி வைக்க
எம்புள்ளைக்கி இது வேணாமுன்னு இனிப்பான
மருந்து கொடுத்த என் அப்பா
கடன்பட்டு நின்னாலு கஷ்டத்துல
வாழ்ந்தலு கந்தலா உழைக்கிற நீ
என்னைக்குமே காட்டுராசா தாம்பா
கூரையில வாழ்ந்தலு கொசு கூட
கடிக்காம காத்து வந்த என் அப்பா
கோபக்காரன்னு ஊருல உன்ன சொல்லுவாங்க
குணமுள்ள குபேரன்னு எனக்கு தா தெரியும்.
அன்புள்ள என் அப்பா…

மேலும்

கல் மனம் கொண்டாலும் அப்பா பாசம் மகனுக்காக... 03-Oct-2015 11:39 pm
நன்றி நண்பர்களே. 03-Oct-2015 3:38 pm
மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Oct-2015 1:02 am
அருமை. 01-Oct-2015 9:12 pm
ராஜஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2015 11:42 am

கல் தடுக்கி நா அழுகுறப்ப
கல்ல குத்தஞ் சொல்லி
தோள் மேல தூக்கிப் போன என் அப்பா
காச்சலுன்னு வந்தப்ப
தொப்புள் கொடிய அத்துவிட்ட அம்மா கூட
கசப்பான மருந்தொன்ன சங்குல ஊத்தி வைக்க
எம்புள்ளைக்கி இது வேணாமுன்னு இனிப்பான
மருந்து கொடுத்த என் அப்பா
கடன்பட்டு நின்னாலு கஷ்டத்துல
வாழ்ந்தலு கந்தலா உழைக்கிற நீ
என்னைக்குமே காட்டுராசா தாம்பா
கூரையில வாழ்ந்தலு கொசு கூட
கடிக்காம காத்து வந்த என் அப்பா
கோபக்காரன்னு ஊருல உன்ன சொல்லுவாங்க
குணமுள்ள குபேரன்னு எனக்கு தா தெரியும்.
அன்புள்ள என் அப்பா…

மேலும்

கல் மனம் கொண்டாலும் அப்பா பாசம் மகனுக்காக... 03-Oct-2015 11:39 pm
நன்றி நண்பர்களே. 03-Oct-2015 3:38 pm
மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Oct-2015 1:02 am
அருமை. 01-Oct-2015 9:12 pm
ராஜஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2015 4:04 pm

பூப்பரிக்கும் பூஞ்சோலையிலே
பூத்துக்குலுங்கும் புஷ்ப ரோஜா

மேலும்

ராஜஸ்ரீ - சங்கீதா வ அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2015 11:45 pm

நாம் நேசிப்பவர் நமக்கு செய்த துரோகத்தை எப்படி மறப்பது?

மேலும்

அவர் செய்த நன்மைகளை மட்டும் அந்த நேரங்களில் நினைத்து பாருங்கள் ...மிக கடினம் தான் ...இருந்தாலும் அந்த நேரத்திற்கு அதை தவிர வேறு மருந்து இல்லை... உறவுகள் நீடிப்பதற்கு அது உறுதுணையானது.. 06-Oct-2015 11:09 pm
மறப்பது கடினமே.. எல்லாம் கடவுளின் செயலே என விட்டுவிட வேண்டும். 06-Oct-2015 12:41 pm
எப்பொழுதும் அதிகபட்ச துக்கம் நாம் நேசிக்கும் ஒருவரால் மட்டுமே நிகழும், சில துரோகங்களை மனித்தும் மறந்தும் மீண்டும் அவரோடு உறவு கொண்டாடலாம், ஆனால் சில துரோகத்தை மறக்காமல் நினைவில் வைத்து கொள்வதே நலம், அப்பொழுதுதான் நம் மனம் அதே மாதிரியான மற்றொரு துரோகத்தை சந்திக்காமல் எச்சரிக்கையாய் இருக்கும்...உங்களுக்கு துரோகம் செய்தவரின் சூழ்நிலையை ஆராய்ந்து பாருங்கள்...துரோகத்திலேயே சில வகைகளும் உண்டு, திட்டமிட்டு செய்வது, சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு வழியின்றி செய்வது, மன சபலம் மன தடுமாற்றம் அந்த நிமிட மன மாறுதல் காரணங்களால் அறியாமையில் செய்வது...இதில் எந்த வகை துரோகம் உங்களுக்கு நடந்துள்ளது என்பதை ஆராயுங்கள்...மற்ற வகைகளானால் அவரை மன்னித்து உங்கள் அன்பால் அவர் செய்தது தவறு என்பதை புரிய வையுங்கள், இதுவே திட்டமிட்ட துரோகம் என்றால் அப்படிப்பட்ட துரோகத்தை மறக்காமல் இருப்பதே நலம்...உங்கள் மனதுக்கு புரிய வையுங்கள் நீங்கள் ஏமாற்றபட்டிருக்கிரீர்கள், உங்களை ஏமாளியாக்கி அவர் சந்தோஷபடுகிறார்...இனியும் இப்படி ஒரு துரோகத்தை நீங்கள் இனி சந்திக்க கூடாதென்றால் உங்கள் வகையில் நீங்கள் உங்களை திருத்தி கொள்ளுங்கள்...நடந்ததை மாற்ற முடியாது ஆனால் அது போல மீண்டும் ஒரு முறை நடக்காமல் மாற்றி கொள்ள முடியும்...சில நேரங்களில் மன்னிக்காமல் தண்டிப்பதும், கோவம் காட்டுவதும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்...இனி நீங்கள் தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் உங்களுக்கு நடந்த துரோகம் எந்த வகையை சார்ந்தது என்று... 02-Oct-2015 12:22 pm
அது நாம் செய்யும் தவறு ! நாம் நேசிக்கும் எவரிடமும் எதையும் எதிர்பார்த்து நேசிக்க கூடாது ! அப்படி இருந்தால் அதில் கஷ்டபடுவது நாமாக தான் இருப்போம் ! அனுபவ உண்மையில் சொல்கிறேன் தோழி ! நாம் நேசிப்பவர்களிடம் அன்பை எதிர்பார்ப்பது கூட முட்டாள் தனம் தான் ! ஆகையால் நல்லனவற்றை எடுத்து கொண்டு அவர் செய்த துரோகம் எனும் தீயதை விட்டு விலகுங்கள் ! மனம் சாந்தமடையும் ! 30-Sep-2015 3:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே