ராஜ்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜ்குமார்
இடம்:  பல்லடம்
பிறந்த தேதி :  07-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jul-2017
பார்த்தவர்கள்:  99865
புள்ளி:  611

என் படைப்புகள்
ராஜ்குமார் செய்திகள்
ராஜ்குமார் - ராஜ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2018 9:47 am

என்ன தவம் செய்தேன் தமிழனாக பிறந்ததற்கு
என்று..... நம் பாரதி முழக்கமிட ஒரு காரணம் உண்டு !
ஏனனில் நம் பலந்தமிலர்களும் ,இபொழுது உள்ள தமிழர்களும் இந்த உலகிற்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம்

ஒவ்வறு துறைகளிலும் அவர்களின் பங்கு மறக முடியாத சுவடுகளை இடுச் சென்றுள்ளது ..

அப்படி பல துறைகளில் நம் முன்னோர்கள் சிறப்பாக செயலாற்றிய துறைகளில் ஒன்று கல்வித்துறை

அம்ம்..... அது உண்மை தான்
கல்வியை பற்றிய பல குறிப்புகளையும் ,பல பதிவுகளையும் அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி நம் அறிஜர்கள் எழுதிய எழுத்துகள் ஏராளம்
வாழ்ந்த , வாழ்கின்ற நம் அறிஜர்களின் எழுத்துக்களையும் , கருத்துக்களையும் ஏற்

மேலும்

மன்னிக்கவும்.. இது போன்ற பிழை மீண்டும் வராமல் பார்த்து கொள்கிறேன் 17-May-2018 10:07 am
ராஜ்குமார், வணக்கம். எழுதவும், கருத்துகளைச் சொல்லவும் விரும்புவது வரவேற்கத் தக்கது. ஆனால் இவ்வளவு பிழைகள் ஏன்? பள்ளிகுடம் என்றால் என்ன? முழுக் கட்டுரையையும் ஒருமுறைக்குப் பலமுறை வாசித்துப் பிழைகளின்றிப் பதியவும். 16-May-2018 8:19 pm
ராஜ்குமார் - எண்ணம் (public)
23-Mar-2018 5:33 pm

குரங்கு குட்டி

கெமரா பொருத்தப்பட்ட ரோபோ குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை சர்வதேச ஊடகம் காணொளியாக பதிவு செய்துள்ளது.

















ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டது என நினைக்கும் குரங்குகள் அதற்கு உயிர் இருக்கின்றதா என சோதனை செய்து பார்ப்பதும் குரங்கை அங்கும் இங்குமாக பயத்துடன் தூக்கி கொண்டு செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது. பின்னர் குட்டி குரங்கை தடவி பார்த்து, கட்டியணைத்து, குரங்குகள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன.  பின்னர் தனது இன குரங்குகளை ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு வருந்துகின்றன.

மேலும்

அன்பின் வெளிப்பாடு..... 23-Mar-2018 6:50 pm
ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2018 5:28 pm

‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர் (ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! ஒரு முஸ்லிம் தன்னுடைய அனைத்து செயல்களுமே, மறுமையில் பயன்தரக் கூடிய செயல்களாக அமைத்துக் கொள்வது மிகவும் அடிப்படையான விஷயமாகும். இதற்காக அவன் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என அவசியமில்லை. மனிதன் தனது அன்றாட செயல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொண்டு, நடுநிலையைப்பேணி நடந்தால் அவனது ஒவ்வொரு செயல்களும் மறுமையில் சுவனத்தை தேடித்தரக் கூடியதாக அமைந்துவிடும

மேலும்

ராஜ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2018 5:25 pm

இதோ
இதயமே இல்லாதவன்
என் இதயத்தை
எடுத்து செல்கிறான்...

மேலும்

ராஜ்குமார் - எண்ணம் (public)
23-Mar-2018 5:22 pm

தூய்மையான இந்தியாவை உருவாக்கு வதில் மாணவர்களின் பங்கு

தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த திட்டம் நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஏற்று நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, சுற்றுப்புற தூய்மையை காப்பது போன்ற பணிகளில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை தனியார் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே