இரவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இரவி
இடம்:  லாகோஸ்-நைஜீரியா
பிறந்த தேதி :  01-May-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jan-2015
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  44

என்னைப் பற்றி...

மரமாய் வளர்ந்துவிட்டதை மறுப்பதற்க்கில்லை.......நீர் விட்ட சிலர் உதவியால்.....வேர் விட்டு வளர்ந்தாலும்...., கிளைவிட்டுப் படர்ந்திருப்பதால்......நிழல் தர முடிகிறது........

என் படைப்புகள்
இரவி செய்திகள்
இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2015 1:57 am

சேட்டுவீட்டு வாசலிலே கிடந்த பட்டாசு...
ரோட்டுக்கடை மவராசன் கொடுத்த மிட்டாயி.....
நேத்தைக்குத்தான் தச்சுவச்ச கந்ததுணிகதான்....
மொத்தத்துல எங்களுக்கு இனிக்கும் தீவாளி.....

ரேஷன் கார்டை காட்டி வாங்கும் வேட்டி, சேலைதான்
நாலு புள்ள டவுசர், சட்ட ஆகிப் போச்சுங்க.....!
மாமி வீட்டில் தந்தனுப்பும் மீந்த சோறுதான்....
மூனுவேல விருந்து சோறா மாறிப் போச்சுங்க....!!

பட்டாசா வாழ்க்கையையே சுட்டு போடுறோம்...நீங்க
வந்துபுட்டா வெடி வெடிச்சு ஆட்டம் போடுறோம்.....
ஓட்டுக்கேக்க நோட்ட நீட்டி, பேசிப் போனீங்க....
வாட்டம் மட்டும் மாறாம வருசம் போச்சுங்க.....!!

அம்மா வந்தா, ஐயா வந்தா....அதிஷ்டமின்னாக.....

மேலும்

இரவி - இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2015 2:41 am

பூவாய் மலரச் சொல்லித் தந்தது
பழைய தலைமுறை;
எருக்கம்பூவாய் இருக்கத் துடிக்குது
இளைய தலைமுறை;

உள்ளங்கைக்குள் உலகம் வந்தது,
ஒழுக்கம் போனது கை நழுவி;

கள்ளத்தனத்தைக் கற்றுத்தேர்ந்திட,
அரசே கொடுக்குது மடிக்கணனி;

ஆர்வத் துடிப்பால்
அலையுது ஆண்பால்;
ஆன்லைன் பிணைப்பால்
தொலையுது பெண்பால்;

பண்பை வளர்க்கத் தவறியபின் பெறும்
அறிவால் மட்டும் பயனுண்டோ???
இதயம் இருக்க வேண்டிய இடத்தில்
“இணையம்” இருந்தால் பலனுண்டோ???

மனிதா...! மனிதா....! மாறிவிடு.....!!
முக நூல் முகத்தை மறந்துவிடு.....!!

குடும்ப உறவில் மகிழ்ந்திருக்க
“கூகுள்”-ஐக் கொஞ்சம் தவிர்த்துவிடு...!!

அறிவைத் தேடும் ஜ

மேலும்

nandri 12-Nov-2015 1:48 am
நன்றி 12-Nov-2015 1:48 am
அருமை 20-Oct-2015 10:55 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2015 6:06 am
இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2015 2:41 am

பூவாய் மலரச் சொல்லித் தந்தது
பழைய தலைமுறை;
எருக்கம்பூவாய் இருக்கத் துடிக்குது
இளைய தலைமுறை;

உள்ளங்கைக்குள் உலகம் வந்தது,
ஒழுக்கம் போனது கை நழுவி;

கள்ளத்தனத்தைக் கற்றுத்தேர்ந்திட,
அரசே கொடுக்குது மடிக்கணனி;

ஆர்வத் துடிப்பால்
அலையுது ஆண்பால்;
ஆன்லைன் பிணைப்பால்
தொலையுது பெண்பால்;

பண்பை வளர்க்கத் தவறியபின் பெறும்
அறிவால் மட்டும் பயனுண்டோ???
இதயம் இருக்க வேண்டிய இடத்தில்
“இணையம்” இருந்தால் பலனுண்டோ???

மனிதா...! மனிதா....! மாறிவிடு.....!!
முக நூல் முகத்தை மறந்துவிடு.....!!

குடும்ப உறவில் மகிழ்ந்திருக்க
“கூகுள்”-ஐக் கொஞ்சம் தவிர்த்துவிடு...!!

அறிவைத் தேடும் ஜ

மேலும்

nandri 12-Nov-2015 1:48 am
நன்றி 12-Nov-2015 1:48 am
அருமை 20-Oct-2015 10:55 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2015 6:06 am
இரவி - இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2015 4:13 pm

கண்ணா வருவாயா....!!

கால் தடத்தை வரைந்து வைத்துக் காத்திருக்கிறேன்.....!! - உன்
பால் முகத்தைப் பார்ப்பதற்கே தவமிருக்கிறேன்....!!

வான் இருக்கும் நிலவினிலே கறைகளுண்டு....!
தேன் இருக்கும் மலரினிலே முட்களுண்டு....!
நான் இருக்கும் நிலையினிலே பல குறைகளுண்டு....!
வான் நிறத்து மேனியனே.....!,
வந்துவிடு.....இதைப் புரிந்து கொண்டு.....!!

கால் தடத்தை வரைந்து வைத்துக் காத்திருக்கிறேன்.....!! - உன்
பால் முகத்தைப் பார்ப்பதற்கே தவமிருக்கிறேன்....!!

மேலும்

நன்றி ஐயா 08-Sep-2015 7:51 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 12:09 am
இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2015 4:13 pm

கண்ணா வருவாயா....!!

கால் தடத்தை வரைந்து வைத்துக் காத்திருக்கிறேன்.....!! - உன்
பால் முகத்தைப் பார்ப்பதற்கே தவமிருக்கிறேன்....!!

வான் இருக்கும் நிலவினிலே கறைகளுண்டு....!
தேன் இருக்கும் மலரினிலே முட்களுண்டு....!
நான் இருக்கும் நிலையினிலே பல குறைகளுண்டு....!
வான் நிறத்து மேனியனே.....!,
வந்துவிடு.....இதைப் புரிந்து கொண்டு.....!!

கால் தடத்தை வரைந்து வைத்துக் காத்திருக்கிறேன்.....!! - உன்
பால் முகத்தைப் பார்ப்பதற்கே தவமிருக்கிறேன்....!!

மேலும்

நன்றி ஐயா 08-Sep-2015 7:51 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Sep-2015 12:09 am
இரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2015 4:01 pm

வாத்தி....!
என் முன்னால் எதிரியே....!! நலந்தானே...!

துள்ளி விளையாடத் துடித்திருக்கும் வயதினிலே
பள்ளி வகுப்பினிலே சிறைவைத்தாய்.... நீ என்னை...!!

பாசம் கொடுத்தென்ன அன்னை வளர்க்கையிலே
பாடம் சொல்வதாய் மிரட்டிவைத்தாய்...நீ என்னை....!!

சிந்தையெல்லாம் பெண்களின் சிநேகத்தைச் சிந்திக்க
மந்தையென எங்களை தொழுவத்தில் அடைத்துவைத்தாய்....!!

வகைபிரித்து, வகைபிரித்து நீ செய்த கொடுமைக்கோர்
தொகை கொடுத்து, வாத்தியென்று வழிமொழிந்த தெந்நியாயம்...!!

வாத்தி....!
என் முன்னால் எதிரியே....!! நலந்தானே...!

அன்று,
ஆத்திரத்தை அடக்கிவைத்தே, ஆறறிவும் முடங்கியது......!
இன்று, வாழ்வின்
சூத்திரத்தை

மேலும்

வாழ்க்கையை கற்றுத்தந்த ஆசானுக்கு அழகிய சமர்ப்பணம் 08-Sep-2015 12:11 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2015 2:07 am

ஒரு பின்னிரவில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்தான் அவன்...

ஏ பித்தனே...
நான் தூங்கப் போகிறேன்
என்னை தொந்தரவு செய்யாதே என்றேன்..

நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய்
இது கனவு என்றான் அவன்...

தூங்கிக் கொண்டிருக்கும் போதே
மீண்டும் தூங்க செல்வது
கனவில் மட்டும்தான் சாத்தியம்

கனவில் மட்டும்தான் நீ
உண்மையாக இருக்கிறாய்...

அடுத்தவர் காணும் கனவை உன்னால் திருட முடியாது
அவர் உழைப்பை நீ திருடுவது போல...

முட்டாளே...
கனவு என்பது வெறும் மாயை என்றேன்...

அப்படிஎன்றால் ''கனவு மெய்ப்பட வேண்டுமென்று''
ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்?

நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்

மேலும்

மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:23 pm
அருமை 30-Sep-2015 4:47 pm
அடக்கம் ஆருயிர் காக்கும் ........ 06-Sep-2015 9:16 am
மிக்க நன்றி தோழமையே... ஐயோ அப்படியெல்லாம் இல்லை... நான் எழுதுவதில் இன்னும் சிறுவன்தான் என்னை விட இங்கு தளத்தில் மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... வரவிற்கும் வழங்கிய கருத்துக்கும் நன்றிகள் பல... 06-Sep-2015 3:46 am
இரவி - இரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2015 5:53 pm

முத்த தினம்

மேலும்

நன்றி திரு ஜின்னா 07-Jul-2015 1:34 am
முத்த தினம் வேறு வந்து விட்டதா...? முத்தத்தை பற்றிய பல பரிமாணங்கள் அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 12:37 am
இரவி - சாய நதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2015 1:45 pm

காற்றில் நீந்தும் பறவையாய்.. என் பார்வை..,
உன் முகமெனும் மரம் தேடி அலைகிறதே....

ஆங்கே..
கூடுகட்ட இடம் வேண்டாம்..
களைப்பாறும் வழிப்போக்கனாய்,
என் பார்வை தங்கிசெல்ல, வேண்டுகிறேன்....
உன் விழி கிளையில் ஒருநொடி
தாங்கிகொள்ள மாட்டாயா???????

மேலும்

நன்றி... 21-Jan-2015 11:07 pm
நன்றி... 21-Jan-2015 11:06 pm
அருமை 17-Jan-2015 12:18 pm
சிறப்பு 16-Jan-2015 5:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே