ரினோஷா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரினோஷா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  24-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Nov-2014
பார்த்தவர்கள்:  618
புள்ளி:  29

என் படைப்புகள்
ரினோஷா செய்திகள்
ரினோஷா - ச இரவிச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2016 7:05 am

கண்ணீர் துளிகள்

வயதோ பதினான்கு
வயதுக்கு மீறிய வளர்ச்சி
உடலில் மட்டுமல்ல எண்ணங்களிலும் தான்
வாழ்க்கை என்றால்
என்னவென்றே தெரியாத அந்த
வயதுக்கு வராத சிறுமிக்கு
வாழ்க்கை பிரச்சினை
வழக்காக வந்தது
வழக்காட வந்தாள்
வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள்
வாழ்க்கையை வழக்காக பார்க்கும்
வல்லமை படைத்த வல்லுனர்கள்
வாழ்வின் பெரும்பகுதியை
வழக்குகளோடு கழித்த
வயதான நீதிபதி
வந்தார் அமர்ந்தார் அவள்
வழக்கை கேட்க ஆயத்தமானார்
வார்த்தைகளா அவைகள் ?
வதைபட்டு சிதைவுற்று காயம்பட்ட
மனம் அள்ளி தெரித்த நெருப்பு கணைகள்
எனக்கு எட்டு வயதிற்குள்
எல்லா அசிங்கங்களும் தெரிந்து விட்டது
காதலோ பத

மேலும்

நண்பரின் அழகிய கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி தோழமையின் ஊக்குவிப்பால் எனது எழுத்துக்கள் சமூகம் மூடிய கயமைகளை நிச்சயம் சாடும் புதிய கலாசார சீரழிவில்லாத பெண்மையின் மேன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டும் புதிய படைப்புகளை வரவேற்பதும் எஞ்சிய மலிவான தமிழர் மரபுக்கு ஒவ்வாதவற்றை புறக்கணிப்பதும் செய்தால் போதும் தமிழும் தமிழர் கலாச்சாரமும் மென்மேலும் சிறப்பாக வாழும் தோழமைக்கு மீண்டும் நன்றி 21-Jan-2016 5:33 pm
உங்கள் கவிதை நிகழ்கால சினிமா மற்றும் நாடக உலகம் மீது வீசப்பட்ட நியாயமான கோபக் கற்கள் இன்றைய காலத்தில் காதல் என்பதையும் காமம் என்று விளம்பரப்படுத்தி சினிமா பலரின் வாழ்க்கையில் சீரழித்து விட்டது இன்னும் சீரழிக்க உள்ளது.காலத்தால் ஆளப்படும் இந்த பாவங்கள் எல்லாம் ஒரு நாள் முற்றுப்பெறும் என்று காலத்தை நகர்த்தினாலும் உலகத்திற்கு மரணம் எனும் நாள் குறைக்கப்படும் வரை அவை தொடர் கதைகளே!!படைப்புக்கள் ஒரு ஆழமான கருவை கதை போல் நகர்த்தி கவியாக படைத்த விதம் போற்றத்தக்கது எழுத்தார்களுக்கு சமூகப் பொறுப்பு உள்ளது என்பதும் நாம் அறிந்த விடயம் அதை மறந்து சிலர் செயற்பட்டாலும் பலர் அதை எதிர்த்த வண்ணமே எழுத்தின் இலக்கணத்தை பாதுகாத்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை 21-Jan-2016 7:15 am
ரினோஷா - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2016 7:25 am

அவநம்பிக்கை, சுயநலம்
இரண்டும் ஒன்றாய்த் தொங்கும்-
இரும்பில் பூட்டு...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 21-Jan-2016 7:16 am
சிறப்பாக உள்ளது 21-Jan-2016 7:07 am
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 19-Jan-2016 7:14 am
அருமை 18-Jan-2016 2:37 pm
ரினோஷா - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2016 7:12 am

கொல்லையைக் கூட்டாதே,
இனிமேல்தான் பொங்கல்-
எறும்புகளுக்கு...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 21-Jan-2016 7:16 am
ரினோஷா - பாரதி நீரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2016 4:15 am

*** என்னை போலவே
*** எங்கோ அகதியாய்
*** அலைகின்றன உன்னிடம்
*** நான் பேச முடியா
*** என் வார்த்தைகளும்.....

மேலும்

வலி புரிகிறது... 29-Mar-2016 1:11 am
தாங்கள் சொல்வது போல் அகதி என்ற ஒன்றை இல்லாமல் ஆக்குவோம் 29-Mar-2016 1:10 am
வாசிப்புக்கு நன்றி அம்மா, வாழ்த்தில் மகிழ்ந்தேன் 21-Jan-2016 8:19 pm
நன்றி ப்ரியா.... 21-Jan-2016 8:18 pm
ரினோஷா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 7:22 am

மலரை தேடிதான்
மது எடுக்க வண்டினங்கள்
சுற்றிவரும்
ஆனால்
மனிதனும் சுற்றுறானே
மது என்ற விஷம் குடிக்க
முன்பெல்லாம் நாட்டினிலே
பாலாறு ஓடியது
தேனாறும் ஓடியது
விவசாயியின் வியர்வையிலே
இன்றோ மது என்ற தேனாறு
ஓடுதடா விவசாயியின் வியர்வையிலே

மேலும்

உங்களின் பொன்னான ஊக்கத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் 01-Nov-2015 12:01 pm
தாங்கள் ஆதரவுக்கு நேசம்மிக்க நன்றியுடன் 01-Nov-2015 12:00 pm
சூப்பர் 01-Nov-2015 11:45 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2015 11:39 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Nov-2015 9:44 am

கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!

வீதியில் கைதானோருக்கும்
வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .

தந்தையை தேடும் குழந்தையும்
தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .

சீதுவையில் நினைவு தூபியாம்
சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன்

மேலும்

ஈர்க்கும் -இருக்கும் .. 09-Dec-2015 3:12 pm
இன்னுமும் நன்றாக மெருகேறலாம்..பெரியவர்களின் பார்வை நிலைப்பு நீடித்து ஈர்க்கும் படைப்புகள் நிலையானதாக இருக்கட்டும் ....ஆகவே ... கொடுகமைகள் கருவாகும் போது துயரங்களை மட்டுமே நினைப்பது நம் மனம் .... தந்தையை தேடும் குழந்தையும் தன் குழந்தையை தேடும் தாயையும் தாலி பிச்சை கேற்கும் மனைவியையும் கதறி துடிக்கும் உறவுகளையும் - ----காணாமல் போனோரின் குடும்பங்கலாம் ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை இரங்கல் என்றே நடிக்கிறார் . இது முழுமையடைந்ததா கயல் நீயே பார்த்து திருத்து பார்ப்போம் .... 09-Dec-2015 3:12 pm
இது கவிதை வரிகள் அல்ல .., கம்பி வேலிக்குள் அடைபட்ட.., ஒரு போராட்ட குயிலின் அழு குரல்.., வாழ்த்து சொல்ல என் மொழியில் வார்த்தைகள் இல்லை.., அழிய தமிழ் போல் நீ வாழ்க!!!! 01-Dec-2015 3:58 pm
நன்றி நன்றிகள் நட்பே . 23-Nov-2015 4:57 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) nanam மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
ரினோஷா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2015 11:28 am

'மாமோவ்... எங்க இருக்கீங்க...'
தொலைபேசி சிணுங்கியது.
பார்த்ததும் அழைப்பில் மனைவி... மூக்களவில் இருந்த கோபம் அதிகமாகியது தர்மராஜ்க்கு

தர்மராஜ். ஊரில் மரியாதையானவர். பெரும் பணம் படைத்தவர் இல்லை. பாசக்காரர். ஊரில் உள்ளவர்களுடன் வேற்றுமை பாராது சகஜமாக பழகும் இனிய எளிய மனிதர் தான் இந்த தர்மராஜ்.
மனைவி மோகனா. கொஞ்சம் கோபக்காரி. பிடிவாதகுணம் கொண்டவள். ஆயினும் அன்பு செலுத்துவதில் அந்த அன்னை தெரேசாவை மிஞ்சுபவள்.
மகன் கிருஷ்ணன். பார்ப்போர் மனங்களில் பிள்ளைக்கு வரைவிலக்கணம் இவன் என பொறாமை கொள்வர்.
மகள் கனிமொழி. வீட்டின் தேவதை. பெயருக்கு ஏற்றால் போல கனிவானவள்.
எல்லாம் படைத்த அந்த கடவுள் கூட வந்த

மேலும்

அருமையான கதை அக்கா.... 08-Feb-2016 7:41 pm
எளிய தமிழ் நடை தோழி 05-Jan-2016 8:56 pm
கதை நல்லா இருக்கு சகோ ! தங்கள் படைப்பு குடிகாரர்களுக்கு ஒரு படிப்பினை ! வாழ்த்துகள் நட்பே ! 23-Dec-2015 3:00 pm
சரி உங்கட நல்ல கருத்திற்கு நன்றி 12-Dec-2015 1:27 pm
ரினோஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2015 6:47 pm

இரவலாய் கேட்கின்றான்
ஏற்கனே திருடு போய்விட்ட
என் இதயத்தை .

மேலும்

காவலராலும் கண்டுபிடிக்க முடியாது இதயத்தை இரவல் தர முடியுமா? 25-Jul-2015 4:02 pm
அணுவாய் வெடிக்கிறது வரிகள் 11-Jul-2015 3:49 pm
கடுகு சிறிது காரம் பெரிது கவிதையும் அதே ரகம் 25-Jun-2015 11:34 pm
காவல் thuRaiyaalum கண்டுபிடிக்க முடியாது. 25-Jun-2015 8:28 pm
ரினோஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2015 2:21 pm

உலகம் ஓர்நாள்
அழிந்திட நேரிடும்
ஆனால்
உண்மையான காதால்
உலகம் அழிந்த பின்னும்
வாழும் .

மேலும்

எல்லாரும் இப்படி தான் சொல்றாங்க ....அது சரி உலகம் அழிந்த பின் யாருக்கு தெரிய போகிறது .....கற்பனை நன்று 10-Apr-2015 1:23 pm
அது சரி அழகு :) 25-Mar-2015 12:45 pm
நன்றி 23-Feb-2015 5:19 pm
உலகம் அழிந்த பின்பும் வாழ்வதுதான் காதல்.. 23-Feb-2015 4:46 pm
ரினோஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2015 2:11 pm

அவன் பார்வை பட்ட
மறுநொடியே
தூண்டிலில் சிக்கிய மீனாய்
துடிக்கின்றது மனது .

மேலும்

நன்றி 25-Feb-2015 7:04 am
கன்னியரின் விழிகளை கவிஞர்கள் கயல்கள் என்பர் - இப்படைப்பில் அதனால் காளை அவன் விழிகள் தூண்டிலானதோ ? அருமை ஆனால்.....ரினோஷா..... காதல் மீன் பிடிப்பில் தூண்டில் அல்லவா மீன்களிடம் மாட்டி விடுகிறது.....!! - வளர்க 25-Feb-2015 1:22 am
நன்றி 23-Feb-2015 5:17 pm
வலிகள் தான் வாழ்க்கை.... 23-Feb-2015 4:49 pm
ரினோஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2015 10:16 am

சிதைந்து போகின்றது
இதயம்
சின்னதாய் அவன் சிரிக்கையில் .

மேலும்

அட.... 27-May-2015 8:02 pm
அழகு உங்கள் கவி 27-May-2015 7:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

மலர்91

மலர்91

தமிழகம்
அசுபா

அசுபா

திருச்சி
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (50)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (52)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே