கனா சசி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கனா சசி
இடம்:  மட்டக்களப்பு,இலங்கை
பிறந்த தேதி :  04-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2013
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  7

என்னைப் பற்றி...

கனாக்காதலன்

என் படைப்புகள்
கனா சசி செய்திகள்
கனா சசி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2015 2:21 pm

உன் பிரிவில்
என்னை அதிகம் நேசித்தது
தனிமை மட்டுமே..

மேலும்

கனா சசி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2015 7:29 am

துள்ளித் திரிந்தவன்
இன்று தூக்கமின்றிக் கிடக்கின்றேன்
உன் சிரிப்பால்..
தொடரின்..நாளை மூச்சு அற்று
கிடப்பேன்
உன் முறைப்பால்..!!

மேலும்

கனா சசி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2015 5:35 pm

“சாப்பிட்டேன் என அம்மாவிடமும்,
கவலைப்படவில்லை என அப்பாவிடமும்
வேலை வாங்கிவிடுவேன் என அண்ணனிடமும்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..

‪#‎காலையிலிருந்து_சாப்பிடல‬...
‪#ரொம்பப்_பசிக்குதுடா‬,
‪#‎எதாவது_வாங்கிக்கொடு‬" என
‪#‎நண்பனிடம்‬ மட்டும் தான் கேட்க முடிந்தது.....!!

மேலும்

கனா சசி - MAGIKUTTI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2015 11:05 pm

இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

மேலும்

இருள் 14-Mar-2015 9:57 pm
sabiullah நீங்கள் கூறியதுதான் சரியான விடை . வாழ்த்துக்கள் 13-Mar-2015 10:43 pm
கொசு 13-Mar-2015 10:21 pm
சூப்பர் 13-Mar-2015 4:56 pm
கனா சசி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2015 8:27 pm

அதிக தன்னம்பிக்கைக்கு
ஓர் எடுத்துக் காட்டு???
ஓர் இளைஞன் பைக்
ஓட்டிச் செல்லும் போது
வீதியில் பறந்த கிளியை
மோதிவிட்டான்.அடிபட்ட
கிளி மயக்கமாகி விட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன்
கிளிக்கு மருந்து போட்டு
கூண்டில் வைத்திருந்தான்.
விழித்த கிளி நினைத்ததாம்
அடடா! நம்மை ஜெயில்ல
போட்டுட்டாங்களே,அந்த
பையன் ஸ்பாட் அவுட் போல!

இதெப்படி
---------------
லஞ்சம் வாங்கினேன்,சிறையில்
அடைத்தார்கள்.
லஞ்சம் கொடுத்தேன்,வெளியில்
விட்டார்கள்.

மேலும்

மிக்க நன்றி நட்பே!! 22-Mar-2015 1:28 pm
Leave Your Comments... nandraga ullathu 22-Mar-2015 1:23 pm
ஏதாவது குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும் அன்பான வேண்டுகோள் 15-Mar-2015 12:28 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 15-Mar-2015 12:14 am
கனா சசி - கனா சசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2015 8:30 pm

வலிகள் தந்து போன கடவுளே
வழிகளைத் தர மறுத்ததேனோ
வலியுடன் வழியின்றிக் கடக்கும் வாழ்க்கைக்கு
நீயே வழிகூறு..

மாற்றார் வாழ்க்கையெல்லாம் மகிழ்வாகிப்போன போது
என் வாழ்க்கையில் மட்டும்
ஏன் இந்த வலிகள்..??

என் வலி கண்டு
உன் விழிகள் கலங்கும் வரை
விடை தருமோ
என் கவி வரிகள்..!!

மேலும்

நன்றி @மஹா மதி.மனதின் ஆதங்கம் மட்டுமே.அத்தனையும் தகர்ப்பேன்.விரைவில் ஜெயிப்பேன்.. 15-Mar-2015 7:37 am
இறைவன் ஒரு சிறபி. தன் விழி. எனும் உளி கொண்டு கல் ஆன உங்களை நல்ல சிலையாக செதுக்கிக்கொண்டிருக்கிறான். அதனால் வரும் வலி இது வருந்த வேண்டாம். வலி இல்லா வாழ்க்கை துடுப்பில்லாத படகு. அது முன்னேறி செல்லாது.. 14-Mar-2015 10:55 pm
நன்றி நண்பரே..உங்கள் கருத்துரைக்கு. 14-Mar-2015 8:41 pm
அருமை அழகான வரிகள் ஆழமான வாழ்க்கையின் யதார்த்தம் தொடருங்கள் -சிரிங்க எனும் நகைச்சுவை எழுதினேன் விரும்பினால் படித்து பாருங்கள்- 14-Mar-2015 8:34 pm
கனா சசி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 8:30 pm

வலிகள் தந்து போன கடவுளே
வழிகளைத் தர மறுத்ததேனோ
வலியுடன் வழியின்றிக் கடக்கும் வாழ்க்கைக்கு
நீயே வழிகூறு..

மாற்றார் வாழ்க்கையெல்லாம் மகிழ்வாகிப்போன போது
என் வாழ்க்கையில் மட்டும்
ஏன் இந்த வலிகள்..??

என் வலி கண்டு
உன் விழிகள் கலங்கும் வரை
விடை தருமோ
என் கவி வரிகள்..!!

மேலும்

நன்றி @மஹா மதி.மனதின் ஆதங்கம் மட்டுமே.அத்தனையும் தகர்ப்பேன்.விரைவில் ஜெயிப்பேன்.. 15-Mar-2015 7:37 am
இறைவன் ஒரு சிறபி. தன் விழி. எனும் உளி கொண்டு கல் ஆன உங்களை நல்ல சிலையாக செதுக்கிக்கொண்டிருக்கிறான். அதனால் வரும் வலி இது வருந்த வேண்டாம். வலி இல்லா வாழ்க்கை துடுப்பில்லாத படகு. அது முன்னேறி செல்லாது.. 14-Mar-2015 10:55 pm
நன்றி நண்பரே..உங்கள் கருத்துரைக்கு. 14-Mar-2015 8:41 pm
அருமை அழகான வரிகள் ஆழமான வாழ்க்கையின் யதார்த்தம் தொடருங்கள் -சிரிங்க எனும் நகைச்சுவை எழுதினேன் விரும்பினால் படித்து பாருங்கள்- 14-Mar-2015 8:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே