ஜெய்நாதன் சூ ரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெய்நாதன் சூ ரா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2010
பார்த்தவர்கள்:  456
புள்ளி:  361

என்னைப் பற்றி...

எனது எழுத்து உறவுகளுக்கு வணக்கம் பல வருடங்கள் பின்னர் தற்போதுதான் எழுத்தில் மீண்டுவந்துளேன் . தற்போது எழுத்து வலைத்தளம் பயன்படுத்துவது இல்லை .முக பக்கத்தில் " குவாவில் குரல் " என தனியாக கவிதைகளை பதிவிடுகிறேன் .பிரிந்த நண்பர்கள் இணையவும் எனது முழுப்பக்க ஐ டி gua37 அலைபேசி எண் :7639353361

என் படைப்புகள்
ஜெய்நாதன் சூ ரா செய்திகள்
செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Aug-2015 11:38 am

ஏதோவொரு
மழைக்காலத்தில்
என் காதலுக்கு நீ கண்ணசைத்த
கணத்தில் உன் கன்னத்தோடு
நான் சேர்த்த சத்தம் !

நம் காதல் கடிதம்
கல்யாண முகவரியையடைய
உன் வீட்டார் ஒப்புக்கொள்ள
ஓடிவந்து எந்தன்
உச்சியோடு நீ பதித்த சத்தம் !

உன் கரம்
பற்றிய முதற்பகுதியில்
காதலோடு குறைவாக
களவோடு மிகுதியாக
சிலபல கட்டவிழ்த்த சத்தங்கள் !

ஓர் உயிர்கவி சொன்ன
உன் மயங்கிய விழியோடு
எனைப் பெற்றவளின்
பெருந்துயர் உற்றவனாய்
நான் இட்ட சத்தம் !

நாட்கள் நகர
நரைமயிர் வளர
எப்போதாவது
எனை எட்டிப்பார்த்தன
உன் இதழ் சத்தங்கள் !

மரணத்திற்கு

மேலும்

அருமையான கவிதை .வாழ்த்துக்கள் 21-Jul-2016 4:59 am
மிக்க நன்றி ! 04-Nov-2015 3:26 pm
அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் 04-Nov-2015 1:24 pm
நன்றி தோழரே !!! 29-Oct-2015 5:57 pm
ஜெய்நாதன் சூ ரா - ஜெய்நாதன் சூ ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2015 9:55 pm

இறுதியில்
ஒரே இடத்திற்கு
செல்லபோகும் வண்டிகளுக்கு

வேறு வேறு
பெயர் பலகைகள்




அமரர் ஊர்திகள் ...

மேலும்

வரவில் நன்றி தோழி 14-Jul-2015 9:28 pm
உண்மை வரிகள் ..................... 12-Jul-2015 6:41 am
அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-May-2015 3:12 pm

பரணி போற்றும் நாயகனே
புரவி ஏறி வருபவனே
புதுக் கவிதை வடிக்கின்றேன்
புவன சுந்தரனை அடையவே

எங்கு இருக்கிறாய் - ஏன்
ஏங்க வைக்கிறாய் ?
காண விழைகிறேன் –ஏன்
கலங்கச் செய்கிறாய் ?

அறியேன் உன் தோற்றம்
அறிய விரும்புதே நெஞ்சம்
மலர் முகம் காணாமலே
மனம் நிறைந்தாய் கண்ணாளனே !

ஏங்கித் தவிக்கிறதே மனம்
உன்னைக் காண வேண்டுதே தினம்
காத்து நிற்கிறேன் உனக்காக
காதல் நிறைந்த விழிகள் சிவக்க

கனவில் காண்கிறேன் உன்னை
கண்டதும் மறக்கிறேன் என்னை
முகிலாய் தோன்றினாய் விண்ணோடு
கவிதையாய் மாறினாய் கையோடு

நினைவுகளில் நடமாடும் உன்னை
நேரில் காணவிழ

மேலும்

தமது வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ! 02-Jun-2015 11:37 am
அருமையான படைப்பு ..கவிநயம் அழகு . வாழ்த்துக்கள் ! 02-Jun-2015 11:20 am
வாழ்த்துக்கும் கருத்துக்கு மிக்க நன்றி !!இனி வரும் படைப்புகளில் திருத்தி எழுதுகிறேன் .மிக்க நன்றி 26-May-2015 3:51 pm
மிகச் சிறந்த கவிதை ஓவியம். அருமை. ஒரு கவிஞரின் ஆரம்பகாலக் கவிதைகளுக்குண்டான குறை ஒன்று உள்ளது. இது எல்லோருக்கும் நிகழக் கூடியது தான். கவிதையில் ஒரே கருத்தை வெவ்வேறு வரிகளில் சொல்ல நேர்கிறது. 26-May-2015 3:47 pm
அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பில் (public) seyonyazhvaendhan மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-May-2015 3:12 pm

பரணி போற்றும் நாயகனே
புரவி ஏறி வருபவனே
புதுக் கவிதை வடிக்கின்றேன்
புவன சுந்தரனை அடையவே

எங்கு இருக்கிறாய் - ஏன்
ஏங்க வைக்கிறாய் ?
காண விழைகிறேன் –ஏன்
கலங்கச் செய்கிறாய் ?

அறியேன் உன் தோற்றம்
அறிய விரும்புதே நெஞ்சம்
மலர் முகம் காணாமலே
மனம் நிறைந்தாய் கண்ணாளனே !

ஏங்கித் தவிக்கிறதே மனம்
உன்னைக் காண வேண்டுதே தினம்
காத்து நிற்கிறேன் உனக்காக
காதல் நிறைந்த விழிகள் சிவக்க

கனவில் காண்கிறேன் உன்னை
கண்டதும் மறக்கிறேன் என்னை
முகிலாய் தோன்றினாய் விண்ணோடு
கவிதையாய் மாறினாய் கையோடு

நினைவுகளில் நடமாடும் உன்னை
நேரில் காணவிழ

மேலும்

தமது வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ! 02-Jun-2015 11:37 am
அருமையான படைப்பு ..கவிநயம் அழகு . வாழ்த்துக்கள் ! 02-Jun-2015 11:20 am
வாழ்த்துக்கும் கருத்துக்கு மிக்க நன்றி !!இனி வரும் படைப்புகளில் திருத்தி எழுதுகிறேன் .மிக்க நன்றி 26-May-2015 3:51 pm
மிகச் சிறந்த கவிதை ஓவியம். அருமை. ஒரு கவிஞரின் ஆரம்பகாலக் கவிதைகளுக்குண்டான குறை ஒன்று உள்ளது. இது எல்லோருக்கும் நிகழக் கூடியது தான். கவிதையில் ஒரே கருத்தை வெவ்வேறு வரிகளில் சொல்ல நேர்கிறது. 26-May-2015 3:47 pm
ஜெய்நாதன் சூ ரா - ஜெய்நாதன் சூ ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2015 10:14 pm

எப்போதும் போல
என்னுடன் மகிழ்வுடன்
இருக்கும் என் காதலிக்கு
எப்படி சொல்வேன்



நீ இன்று என் பிறந்த தினத்தை
மறந்து விட்டாய் என்று..?
எப்படி இதை தாங்கிகொள்வாள் அவள் ..!



எனக்கு பிறந்தநாளே
இல்லாமல் இருந்திருக்கலாம் :(

மேலும்

கருத்திற்கு நன்றி தோழி 14-Jul-2015 9:29 pm
நல்ல காதலர்தான் நீங்கள் கவிக்கும் காதலிக்கும் !!! 12-Jul-2015 6:40 am
நன்றி தோழியே 15-Jun-2015 7:38 pm
அருமை.. 10-Jun-2015 10:44 am
ஜெய்நாதன் சூ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2015 10:14 pm

எப்போதும் போல
என்னுடன் மகிழ்வுடன்
இருக்கும் என் காதலிக்கு
எப்படி சொல்வேன்



நீ இன்று என் பிறந்த தினத்தை
மறந்து விட்டாய் என்று..?
எப்படி இதை தாங்கிகொள்வாள் அவள் ..!



எனக்கு பிறந்தநாளே
இல்லாமல் இருந்திருக்கலாம் :(

மேலும்

கருத்திற்கு நன்றி தோழி 14-Jul-2015 9:29 pm
நல்ல காதலர்தான் நீங்கள் கவிக்கும் காதலிக்கும் !!! 12-Jul-2015 6:40 am
நன்றி தோழியே 15-Jun-2015 7:38 pm
அருமை.. 10-Jun-2015 10:44 am
ஜெய்நாதன் சூ ரா - ஜெய்நாதன் சூ ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2015 9:55 pm

இறுதியில்
ஒரே இடத்திற்கு
செல்லபோகும் வண்டிகளுக்கு

வேறு வேறு
பெயர் பலகைகள்




அமரர் ஊர்திகள் ...

மேலும்

வரவில் நன்றி தோழி 14-Jul-2015 9:28 pm
உண்மை வரிகள் ..................... 12-Jul-2015 6:41 am
ஜெய்நாதன் சூ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2015 9:55 pm

இறுதியில்
ஒரே இடத்திற்கு
செல்லபோகும் வண்டிகளுக்கு

வேறு வேறு
பெயர் பலகைகள்




அமரர் ஊர்திகள் ...

மேலும்

வரவில் நன்றி தோழி 14-Jul-2015 9:28 pm
உண்மை வரிகள் ..................... 12-Jul-2015 6:41 am
ஜெய்நாதன் சூ ரா - ஜெய்நாதன் சூ ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2015 9:00 pm

காம்பஸ்
இல்லாமல்
மிக சரியாக
வட்டம் போட்டது


மழை




தண்ணீரின் மீது

மேலும்

வரவில் நன்றி தோழி 14-Jul-2015 9:27 pm
அழகு தோழா 12-Jul-2015 6:43 am
நன்றி நண்பரே 21-May-2015 9:45 pm
அருமை... 21-May-2015 9:34 pm
ஜெய்நாதன் சூ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2015 9:00 pm

காம்பஸ்
இல்லாமல்
மிக சரியாக
வட்டம் போட்டது


மழை




தண்ணீரின் மீது

மேலும்

வரவில் நன்றி தோழி 14-Jul-2015 9:27 pm
அழகு தோழா 12-Jul-2015 6:43 am
நன்றி நண்பரே 21-May-2015 9:45 pm
அருமை... 21-May-2015 9:34 pm
ஜெய்நாதன் சூ ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2015 9:25 pm

என்
வீட்டு குயில்

நேரத்திற்கு பாடாமல்
போராட்டம் செய்தது


ஊதியம் வேண்டி







கடிகார முட்களோடு இணைந்து ...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (202)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (202)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
k.saranya

k.saranya

pollachi
ரேவதி

ரேவதி

வேலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (203)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
காஜா

காஜா

udumalpet
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே