சஹானா தாஸ் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  சஹானா தாஸ்
இடம்:  குமரி மாவட்டம்
பிறந்த தேதி :  02-Jul-1977
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Sep-2013
பார்த்தவர்கள்:  2649
புள்ளி:  2190

என்னைப் பற்றி...

அழகான கவிதை வடிவிலான குடும்பம் திரு வள்ளுவரின் திருக்குறளைப் போலே, எனது கணவர் முன்னாள் துணை ராணவப் படை வீரர், கவிதைத்துவமான வாழ்க்கையில் எங்களுக்கு பிறந்தது இரண்டு கவிதைகள், ஆண் கவிதை ஒன்று பெண் கவிதை ஒன்று . இதுவே என்னைப் பற்றின சுருக்கமான செய்திகள்!
"வாழ்க வளமுடன்"

என் படைப்புகள்
சஹானா தாஸ் செய்திகள்
சஹானா தாஸ் - சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2017 3:18 pm

எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாணிக்குள் சொருகி
காகிதத்தில் துப்ப முடிவதில்லை......
சுதந்திரமில்லா வாழ்க்கை

மேலும்

நன்றி ! 26-May-2018 7:20 pm
அழகு ...... 20-Jul-2017 11:48 am
சஹானா தாஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 3:18 pm

எண்ணத்தில் உதிப்பதை
எழுத்தாணிக்குள் சொருகி
காகிதத்தில் துப்ப முடிவதில்லை......
சுதந்திரமில்லா வாழ்க்கை

மேலும்

நன்றி ! 26-May-2018 7:20 pm
அழகு ...... 20-Jul-2017 11:48 am
சஹானா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) Idhayam Vijay மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jul-2016 11:22 pm

இங்கே  பகிர்விற்கும்  கருத்திற்கும்  அளிக்கப்படும்  மதிப்புகள்  எந்த   மனிதருக்கும்  அளிக்கப்  படுவதில்லை. என்றைக்கும்  பதிவிடுவோர்  கருத்துக்களை   பதிவோர்  பல   நாள்   தொடர்ச்சியாக   காணவில்லையெனில்  அவர்களைப்   பற்றி   விசாரிப்போம்  என்ற   எண்ணம்   கூட  இல்லாதவர்கள்  எப்படி   மனிதனாக   இருக்க   முடியும்  அதிலும்   கவிஞர்களாக   இருக்க   முடியும். மற்றவர்களின்   வலியியைப்  பிழிந்து   கவிதை   சாறு   எடுத்து   தங்கள்   படைப்புக்களுக்கு   கரு   கொடுக்கும்  அற்பர்களை  என்னவென்று  சொல்வது? ஒரு   நல்ல   கவிஞன்  என்பவர்   எழுதித்   தான்   தன்னுடைய  திறமையை   வெளிப்படுத்த   வேண்டும்   என்றில்லை  மற்றவர்களின்  உணர்வுகளை  மதித்து   மனித   மாண்புடன்  வாழ்ந்தாலே   போதும். 

குற்றுயிராய்  
கிடப்பவனின்   
குருதி  ஊற்றி  எடுத்து  
தன்  எழுதுகோலுக்கு  
உயிர்  கொடுக்கும்  
ஜடங்களாய்  போன  
பிரம்மாக்களை  என்ன  சொல்வது?

மேலும்

தங்களின் மூலமே செய்தி அறிந்தேன் மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்று நண்பரே. மிகவும் வருந்துகிறேன். 29-Jul-2016 4:20 pm
குட் 29-Jul-2016 1:04 pm
உங்கள் கண்டனத்தை காகிதத்தில் எழுதி வாசலில் தொங்க விடுங்க அதுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கில்லை 29-Jul-2016 1:03 pm
இங்கே கருத்திற்கும் மதிப்பெண்ணுக்கும் மட்டுமே இடம் 29-Jul-2016 1:01 pm
சஹானா தாஸ் - சஹானா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2016 11:22 pm

இங்கே  பகிர்விற்கும்  கருத்திற்கும்  அளிக்கப்படும்  மதிப்புகள்  எந்த   மனிதருக்கும்  அளிக்கப்  படுவதில்லை. என்றைக்கும்  பதிவிடுவோர்  கருத்துக்களை   பதிவோர்  பல   நாள்   தொடர்ச்சியாக   காணவில்லையெனில்  அவர்களைப்   பற்றி   விசாரிப்போம்  என்ற   எண்ணம்   கூட  இல்லாதவர்கள்  எப்படி   மனிதனாக   இருக்க   முடியும்  அதிலும்   கவிஞர்களாக   இருக்க   முடியும். மற்றவர்களின்   வலியியைப்  பிழிந்து   கவிதை   சாறு   எடுத்து   தங்கள்   படைப்புக்களுக்கு   கரு   கொடுக்கும்  அற்பர்களை  என்னவென்று  சொல்வது? ஒரு   நல்ல   கவிஞன்  என்பவர்   எழுதித்   தான்   தன்னுடைய  திறமையை   வெளிப்படுத்த   வேண்டும்   என்றில்லை  மற்றவர்களின்  உணர்வுகளை  மதித்து   மனித   மாண்புடன்  வாழ்ந்தாலே   போதும். 

குற்றுயிராய்  
கிடப்பவனின்   
குருதி  ஊற்றி  எடுத்து  
தன்  எழுதுகோலுக்கு  
உயிர்  கொடுக்கும்  
ஜடங்களாய்  போன  
பிரம்மாக்களை  என்ன  சொல்வது?

மேலும்

தங்களின் மூலமே செய்தி அறிந்தேன் மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்று நண்பரே. மிகவும் வருந்துகிறேன். 29-Jul-2016 4:20 pm
குட் 29-Jul-2016 1:04 pm
உங்கள் கண்டனத்தை காகிதத்தில் எழுதி வாசலில் தொங்க விடுங்க அதுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கில்லை 29-Jul-2016 1:03 pm
இங்கே கருத்திற்கும் மதிப்பெண்ணுக்கும் மட்டுமே இடம் 29-Jul-2016 1:01 pm
சஹானா தாஸ் - எண்ணம் (public)
20-Jul-2016 11:22 pm

இங்கே  பகிர்விற்கும்  கருத்திற்கும்  அளிக்கப்படும்  மதிப்புகள்  எந்த   மனிதருக்கும்  அளிக்கப்  படுவதில்லை. என்றைக்கும்  பதிவிடுவோர்  கருத்துக்களை   பதிவோர்  பல   நாள்   தொடர்ச்சியாக   காணவில்லையெனில்  அவர்களைப்   பற்றி   விசாரிப்போம்  என்ற   எண்ணம்   கூட  இல்லாதவர்கள்  எப்படி   மனிதனாக   இருக்க   முடியும்  அதிலும்   கவிஞர்களாக   இருக்க   முடியும். மற்றவர்களின்   வலியியைப்  பிழிந்து   கவிதை   சாறு   எடுத்து   தங்கள்   படைப்புக்களுக்கு   கரு   கொடுக்கும்  அற்பர்களை  என்னவென்று  சொல்வது? ஒரு   நல்ல   கவிஞன்  என்பவர்   எழுதித்   தான்   தன்னுடைய  திறமையை   வெளிப்படுத்த   வேண்டும்   என்றில்லை  மற்றவர்களின்  உணர்வுகளை  மதித்து   மனித   மாண்புடன்  வாழ்ந்தாலே   போதும். 

குற்றுயிராய்  
கிடப்பவனின்   
குருதி  ஊற்றி  எடுத்து  
தன்  எழுதுகோலுக்கு  
உயிர்  கொடுக்கும்  
ஜடங்களாய்  போன  
பிரம்மாக்களை  என்ன  சொல்வது?

மேலும்

தங்களின் மூலமே செய்தி அறிந்தேன் மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்று நண்பரே. மிகவும் வருந்துகிறேன். 29-Jul-2016 4:20 pm
குட் 29-Jul-2016 1:04 pm
உங்கள் கண்டனத்தை காகிதத்தில் எழுதி வாசலில் தொங்க விடுங்க அதுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கில்லை 29-Jul-2016 1:03 pm
இங்கே கருத்திற்கும் மதிப்பெண்ணுக்கும் மட்டுமே இடம் 29-Jul-2016 1:01 pm
சஹானா தாஸ் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2016 9:37 pm

எழுத்து தளத்தின் மூலமாக எனக்கு அறிமுகமான நண்பர்  , மரபுக் கவிஞர் திருமதி சியாமளா ராஜசேகரன் அவர்களின் மூத்த மகன் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி இன்று மாலை கவிஞர் திருமதி சகானா தாஸ் மூலமாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். 


நான் ஒரு முறை அவர்கள் இல்லம் சென்ற போது அவர் எங்கள் குடும்பத்தினரை  வரவேற்று உபசரித்த காட்சி இன்னும் எனது மனதில் ஓடி கொண்டிருக்கிறது. பசுமையாக நினைவில் உள்ளது .
சிரித்த முகமுடன் எங்களுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி மறக்கவே முடியாது. 
அவர்களுக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் . 

திருமதி சியாமளா ராஜசேகரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது சார்பாகவும் எங்கள் குடும்பத்தினரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 
ஈடு செய்ய முடியாத இழப்பு. மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. 

காலம் ஒன்றுதான் அவர்களுக்கு மருந்தாக இருக்கும்.

ஆறுதல் கூறிட வார்த்தைகள் இல்லை. 

பழனி குமார் 

மேலும்

ஆழ்ந்த அனுதாபங்கள் 21-Jul-2016 1:47 pm
மிகவும் அதிர்ச்சியான செய்தி... அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா... ஈடு செய்ய முடியாத இழப்பு..... 21-Jul-2016 7:27 am
சஹானா தாஸ் - சஹானா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2016 10:18 pm

  என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala Rajasekar அவர்களின் மூத்த மகன் திரு.ராஜ்குமார் அவர்கள் கடந்த பதிமூன்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு முப்பத்து ஆறு வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு அம்மாவால் இச்செய்தியை நண்பர்கள் எவருக்கும் அறிவிக்க முடியவில்லை இன்று எனக்கு எஸ் எம் எஸ் மூலம் தெரிவித்தார். அன்னாரின் ஆன்மா ஷாந்தியடையவும் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் இறைவனிடம் வேண்டுங்கள்.  

மேலும்

அன்பு நிறை கவிஅம்மாக்கு அடியேனின் வணக்கம் பல. நான் நீண்ட இடைவெளிக்கு பின் தளத்தில் வந்தேன். அம்மாவின் அன்பு மகன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இறைவா அன்னாரை இழந்தோர் இதயம் வலிமையாக்கு.! இதை தாங்கும் சக்தியை அதிகமாக்கு.! உங்கள் துக்கத்தில் ஒருவனாய் குமரி கவி சஹானா அவர்களே தளத்தில் பழைய நட்புக்களின் பதிவைதேடினேன். உங்கள் பதிவுகள் தேடியபோதுதான் இந்த துயர செய்தி கண்ணில் பட்டது. நீங்கள் நலம் என்று நம்புகிறேன். 04-Aug-2016 6:12 pm
அன்னாரின் பிரிவால் துயருறும் சியாமளா அம்மா மற்றும் அவர் குடும்பதினர் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும்.. 20-Jul-2016 11:53 pm
மரபு கவிதை மாதரசி மகனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் 20-Jul-2016 10:44 pm
சஹானா தாஸ் - எண்ணம் (public)
20-Jul-2016 10:18 pm

  என் உயிரினும் மேலாய் மதிக்கும் அன்பு அம்மா Shyamala Rajasekar அவர்களின் மூத்த மகன் திரு.ராஜ்குமார் அவர்கள் கடந்த பதிமூன்று தினங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு முப்பத்து ஆறு வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு அம்மாவால் இச்செய்தியை நண்பர்கள் எவருக்கும் அறிவிக்க முடியவில்லை இன்று எனக்கு எஸ் எம் எஸ் மூலம் தெரிவித்தார். அன்னாரின் ஆன்மா ஷாந்தியடையவும் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார் ஆறுதல் அடையவும் இறைவனிடம் வேண்டுங்கள்.  

மேலும்

அன்பு நிறை கவிஅம்மாக்கு அடியேனின் வணக்கம் பல. நான் நீண்ட இடைவெளிக்கு பின் தளத்தில் வந்தேன். அம்மாவின் அன்பு மகன் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இறைவா அன்னாரை இழந்தோர் இதயம் வலிமையாக்கு.! இதை தாங்கும் சக்தியை அதிகமாக்கு.! உங்கள் துக்கத்தில் ஒருவனாய் குமரி கவி சஹானா அவர்களே தளத்தில் பழைய நட்புக்களின் பதிவைதேடினேன். உங்கள் பதிவுகள் தேடியபோதுதான் இந்த துயர செய்தி கண்ணில் பட்டது. நீங்கள் நலம் என்று நம்புகிறேன். 04-Aug-2016 6:12 pm
அன்னாரின் பிரிவால் துயருறும் சியாமளா அம்மா மற்றும் அவர் குடும்பதினர் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும்.. 20-Jul-2016 11:53 pm
மரபு கவிதை மாதரசி மகனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் 20-Jul-2016 10:44 pm
சஹானா தாஸ் - எண்ணம் (public)
25-May-2016 10:37 am

வஞ்சப் புகழ்ச்சி  அணிக்கும் 

தற்புகழ்ச்சி  அணிக்கும் 
மட்டுமே  இங்கு இடம்...........
.........கவிஞன் 

மேலும்

சஹானா தாஸ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2016 5:36 pm

என் காதலிக்கு இந்த லவ்வர்ஸ் டே க்கு ஒரு நல்ல கிப்டா தரனும்டா.. என்ன கிப்ட் தரலாம்னு ஒரு ஐடியா கொடேன்...
.
ஓ... அப்படியா சின்னதா அழகா ஒரு ரிங் வாங்கி கொடுக்கலாம்...
.
டேய் இன்னும் பெருசா ஏதாச்சும் சொல்லுடா பாத்துட்டு அவ அசந்து போகனும்டா...
.
ம்ம்ம் ... அப்ப MRF டயர் வாங்கி கொடுடா அசத்தலா இருக்கும் மச்சி..!!

மேலும்

C. SHANTHI அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Mar-2016 11:22 pm

மகளிர் மட்டும்..
================

அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டி
தேநீர் அளிப்பதிலே ஆரம்ப சேவை
வகை வகையாய் உணவுடனே அன்பும் ஊட்டி
எதிர்பாராமல் வாழ்வதெல்லாம் மகளிர் மட்டும்.!

அஞ்சனத்தை பூசி தினம் மங்களம் சேர்த்து
அஞ்சுகின்ற நடையினிலே மெட்டியிசைத்து
சிதறிவிழும் சில்லறையின் நகைப்பின் ஒலியில்
இல்லம் அழகூட்டி பார்ப்பதெல்லாம் மகளிர் மட்டும்..!

கருவினிலே சுமந்திடுவாள் வாரிசதனை
மகப் பேற்றில் கண்டிடுவாள் மரண வலியும்
ஆடவரால் இயலாத அற்புதம் எல்லாம்
அகிலத்தில் நடத்துகின்றார் மகளிர் மட்டும்..!

கணவனென்றும் பிள்ளையென்றும் உறவுகளென்றும்
உள்ளத்தினை உள்வாங்கும் உயிர் எந்திரம்
கள்ளத்த

மேலும்

Inimai 01-Apr-2018 11:12 am
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அய்யா.! 21-Mar-2016 4:59 pm
மன்னிக்கவும் அம்மா. சுகமின்மை காரணமாக தளம் வர இயலவில்லை. பார்க்கிறேன் அம்மா..! 21-Mar-2016 4:51 pm
தங்களின் மேலான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா..! 21-Mar-2016 4:49 pm
பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) chelvamuthutamil மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Mar-2016 11:46 pm

அன்னையாய் , சகோதரியாய், மனைவியாய், அண்ணியாய், பாட்டியாய், நண்பியாய், தோழியாய், ஆசிரியையாய், பேராசிரியையாய், ஆதரவற்ற மூதாட்டிகளாய், கணவனைஇழந்துதவிக்கும் கைம்பெண்ணாய்,  ...கவிதாயினியாய், நவரசநாயகியாய்.....இப்படிபல பரிமாணங்களைக் கொண்ட, பன்முக படைப்பாளியாய், உயர்ந்த குணங்களைக் கொண்ட  மகளிரை பாராட்டும்விதமாக....கொண்டாடப்படும்


" உலக மகளிர் தினம் " 

என அனுசரிக்கப்படும் இந்த நன்னாளில்
அனைத்துமகளிருக்கும் , தளத்தின் வாசகியர் அனைவருக்கும் , பெண் படைப்பாளிகள் அனைவர்க்கும் , என்இதயம்நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிதனையும் உள்ளன்போடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.+

பழனிகுமார்
08.03.2016

மேலும்

மிக்க நன்றி 09-Mar-2016 7:34 am
நன்றி அனு 09-Mar-2016 7:34 am
மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 09-Mar-2016 4:16 am
மிக்க மகிழ்ச்சி .......நன்றிகள் சார்..... 08-Mar-2016 5:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (241)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை
கைக்கொண்டார்

கைக்கொண்டார்

தென்காசி

இவர் பின்தொடர்பவர்கள் (242)

சிவா

சிவா

Malaysia
கமலக்கண்ணன்

கமலக்கண்ணன்

திருச்செங்கோடு
Boopathi

Boopathi

Rasipuram

இவரை பின்தொடர்பவர்கள் (243)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
balalbkd

balalbkd

புதுச்சேரி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே