sainath - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sainath
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  01-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2014
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  25

என்னைப் பற்றி...

எழுத்தை பகுதி நேரமாக வைத்திருக்கும் மென்பொருள் பொறியாளர். பிறவி கவிஞன் இல்லை. தோல்வியின் வலியும், அனுபவமும் தந்த பரிசு.

என் படைப்புகள்
sainath செய்திகள்
sainath - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 6:06 pm

கிட்டத்தட்ட 327 KM தொலை தூர பயணம் செய்தேன் அவளுக்காக. இதுவரை, நான் செய்ததை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த அவளை சமாதானம் செய்ய பலி ஏற்று, மன்னிப்பு கேட்க சென்றேன். என் தோல் உரசி, கை பிடித்து கோவிலுக்குள் இதுவரை நடந்த அவள், அன்று என்னை கோவிலுக்கு வெளியே நிற்க சொன்னாள் . என் சுமைகளை ஏற்க மறுத்தாள் .
கண்களில் காதல் ஒரு துளியும் இல்லை.அவள் கைபேசி தொட்ட என் கையை , சட்டென்று தட்டி விட்டாள் .பல மாதங்களுக்கு முன் என் பிறந்த நாளன்று வாங்கி வைத்திருந்த பரிசை அன்று, என் கையில் கட்டினாள். ஏதோ வாங்கிய கடனை திருப்பி கொடுத்து கடனை அடைத்தது போன்று ஒரு உணர்வு அவளுக்குள். என்னை பற்றி பேசிய உதடுகள், 3 மணி நேரம், வ

மேலும்

sainath - ஷர்மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2014 3:25 pm

...................................சூப்பர்ஸ்டார் பட்டமும் குமுதத்தின் ஆசையும்..........................



வணக்கம் .

நான் இங்கு பதியும் கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகள் இந்த ஜனநாயக நாட்டில் இருக்கும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் என்னக்கும் அவ் உரிமை உள்ளது என்ற எண்ணத்தில் பதிகிறேன் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுத்தப்பட்டவை அல்ல..

((பி.கு: இங்கு இதை எழுதுவதால் நான் எந்த தனிப்பட்ட நடிகரின் ரசிகனும் அல்ல. அறியா வயதில் நானும் ரசிகனாய் இருந்துள்ளேன். ஆனால் நான் படித்த ஊடகத்துறை சார்ந்த படிப்பு எனக்கு ஒரு நடிகனை ரசிக்க கூடாது ஒரு நல்ல கலைஞனைதான் ரசிக்க வேண்டும் என்ற

மேலும்

////குமுதம் அளித்தது சூப்பர் ஸ்டார் பட்டம் அல்ல. அடுத்த சூப்ப்பர் ஸ்டார் பட்டம்/// பட்டம் அளிக்கும் உரிமை குமுதத்திற்கு எவ்வாறு கிடைத்தது. சினிமா துறையில் அவ் வழக்கம் இருந்ததா...? //அந்த சினிமா வசனம் தான் பல பேர் வாழ்க்கை இல் பாசிடிவ் எனெர்ஜி தந்துள்ளது. நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டும் அல்ல. அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களால், சிலருக்கு ரோல் மாடெல் ஆகவும் இருகிறார்கள்// உண்மைதான் .... //அந்த சினிமா வசனம் தான் பல பேர் வாழ்க்கை இல் பாசிடிவ் எனெர்ஜி தந்துள்ளது// உண்மை.. நீங்களே சொல்கிறீர்கள் அது வசனம்.... அது அந்த படத்தின் வசனம் எழுதியவரைதான் சாரும்.. நடிகரை அல்ல.... எந்த நடிகராக இருந்தாலும்... //அம்மா சொன்னால் கேட்காதவன், சூப்பர் ஸ்டார் சொன்னால் கேட்பான் என்றால், அது தான் சினிமாகாரர்களின் பவர்.// தனது தாய் சொன்னால் கேட்காதவன் பிறர் சொல்வதை கேட்டு முன்னேற போகிறானா..? ம்ம்.... நல்லது.. சூப்பர் ஸ்டாரை புரிந்து கொண்டவனால் தாய்யை புரிந்துகொள்ள முடியவில்ல...அப்படிதானே.. //எந்த ஒரு நடிகர்களும் பாலபிசேகம் கேட்கவில்லை// அப்புறம் எதுக்கு அந்த ___________________ அங்கே ஒரு கூட்டம் வெளியே பசியோடு பிச்சை எடுப்பவர்களை வைத்து கொண்டு உள்ளே சிலைக்கு பாலபிசேகம் செய்கிறார்கள்.. இங்கே வேறொரு கூட்டம் இப்படி செய்து தனது உயிரையும் மாய்த்து கொள்கிறார்கள்... எதற்கு இதெல்லாம்..... சமூகவலை தளங்களில் சென்று பாருங்கள் அவர்களின் நடிகர்களுக்காக ஒருவரையொருவர் சொல்லகூடாத வார்த்தைகளில் திட்டுவதை.... கூச்சமே இல்லாமல் தனது சம வயது மனிதனின் தாய், தந்தையை வெளிப்படையாக திட்டுவதை... இதைதான் தன் நடிகரிடம் கற்றார்களா..? இல்லை இது எல்லாம் அந்தந்த நடிகரின் கண்களில் படவில்லையா...? // எந்த ஒரு நடிகரும், ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்துவது இல்லை. /// அதை அவ்வளவு உறுதியாக சொல்ல முடியாது..... //பிடிக்காததை ஒதுக்குகிறோம். சினிமா காரர்களிடமும் பிடித்ததை நான் எடுக்கிறேன். (நல்ல விசயங்களை) பிடிக்காததை ஒத்துக்குறேன்// இதற்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 27-Oct-2014 6:37 pm
குமுதம் அளித்தது சூப்பர் ஸ்டார் பட்டம் அல்ல. அடுத்த சூப்ப்பர் ஸ்டார் பட்டம். சினிமா வை சினிமாவாக பாருங்கள் என்கிறீர்கள். அந்த சினிமா வசனம் தான் பல பேர் வாழ்க்கை இல் பாசிடிவ் எனெர்ஜி தந்துள்ளது. நடிகர்கள் வெறும் நடிகர்கள் மட்டும் அல்ல. அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களால், சிலருக்கு ரோல் மாடெல் ஆகவும் இருகிறார்கள். ஒரு திருமணத்தில் இலையில் வைக்கும் அனைத்தையும் நாம் உண்பதில்லை. பிடித்ததை எடுத்து விட்டு, பிடிக்காததை ஒதுக்குகிறோம். சினிமா காரர்களிடமும் பிடித்ததை நான் எடுக்கிறேன். (நல்ல விசயங்களை) பிடிக்காததை ஒத்துக்குறேன். //என்று தணியும் இந்த சினிமா மோகம்// உங்கள் வாழ்க்கை இன் பல நிகழ்வுகளில் கூட நீங்கள் சினிமாவை உதாரணமாக எடுத்து இருந்திருக்கலாம். அம்மா சொன்னால் கேட்காதவன், சூப்பர் ஸ்டார் சொன்னால் கேட்பான் என்றால், அது தான் சினிமாகாரர்களின் பவர். எந்த ஒரு நடிகர்களும் பாலபிசேகம் கேட்கவில்லை. எந்த ஒரு நடிகரும், ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்துவது இல்லை. 27-Oct-2014 5:36 pm
கண்டிப்பாக தோழமையே...... பேசலாம்..... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி தோழமையே..... 27-Oct-2014 11:34 am
இதை விட வேற என்ன வேண்டும்..... தங்களின் கை தட்டு ஒன்று போதும் அண்ணா.... மிக்க மகிழ்ச்சி அண்ணா...... 27-Oct-2014 11:32 am
sainath - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2014 12:38 pm

# நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளையும் கண்ணால் பார்த்த பிறகும், அனுபவித்த பிறகும் என் நாட்டிற்காக எந்த ஒரு நன்மையையும் செய்ய முயற்சி கூட, எடுக்க முடியாத நான் கோழை தான்!

# பல ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தவர்களை வெளியில் நடமாட விட்டுவிட்டு, பசிக்காக, பத்து ரூபாய் பன் பறிக்கும் திருடனை சிறையில் தள்ளும் இந்த சர்வாதிகார ஆட்சியை கண்டு எதுவும் செய்ய முடியாத நான் கோழை தான்!.

# ஒரு குடும்பதில்லோ அல்லது நண்பர்களுக்குள் சண்டை ஏற்ப்பட்டால் கூட பல ஆண்டுகள், ஏன், பல தலைமுறைகள் கூட பேசாமல் இருப்பார்கள். ஆனால் எதிரி நாட்டினர் நம் நாட்டுடன் பல முறை சண்டை இட்டு, பல வீரர்களை கொட்று குவித்தும், நம் நாட்டுக

மேலும்

கார்த்திகா அளித்த படைப்பில் (public) ANUSA மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jun-2014 1:34 pm

பேசத் தொடங்கும் முன்னரே
முடிந்து விடுகின்றன
உரையாடல்கள்
நம் விழிகளின் வழியே

வார்த்தைகளை விட
மௌனங்கள் அதிகம் சுமக்கின்றன
நம் காதலை

சொல்லாமல் சொல்லிவிடுகிறது
சிறு அமைதி
நம் எண்ணங்களை

சில நேரங்களில்
அடர்ந்த மௌனத்தில்
இழையோடுகின்றன
காதல் உணர்வுகள்

மெல்லச் சிரித்தால்
உதிர்ந்துவிடுமோ என்று
புன்னகையிலேயே தழைக்கிறது,
மௌனத்தில் மலர்ந்த நம் காதல் பூ !!

மேலும்

தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி அனு!! 05-Jul-2014 12:28 pm
மெல்லச் சிரித்தால் உதிர்ந்துவிடுமோ என்று புன்னகையிலேயே தழைக்கிறது, மௌனத்தில் மலர்ந்த நம் காதல் பூ !! அருமை சகோ 05-Jul-2014 12:11 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே!! 26-Jun-2014 6:57 pm
பேசத் தொடங்கும் முன்னரே முடிந்து விடுகின்றன உரையாடல்கள் நம் விழிகளின் வழியே! என்னை நானே மறந்த வினாடியை, இந்த வரிகள் நினைவூட்டுகிறது கார்த்திகா! Excellent.. Go ahead.. Congrats!! 26-Jun-2014 4:39 pm
sainath - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2014 5:40 pm

தமிழ்நாட்டின் இன்றைய சிறந்த இசையமைப்பாளர் யார்?

மேலும்

அனிருத் 26-Jun-2014 12:55 pm
ஜி வி பிரகாஷ் குமார் 08-May-2014 12:40 pm
அறிந்தவரும் தெரிந்தவரும் elaiyaraja than ... 02-May-2014 8:40 am
இசை ஆன்மாவின் மொழி - உணர வைத்தவர் 30-Apr-2014 9:41 pm
sainath - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2014 6:54 pm

உங்களுக்கு பிடித்த இன்றைய தமிழ் சினிமா நடிகை யார்?

மேலும்

அமலா பால் 26-Jun-2014 12:53 pm
பட்டியலில் ஸ்ரீ திவ்யாவை விட்டுவிட்டீர்களே ! 19-Jun-2014 8:44 am
sainath - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2014 12:19 pm

இரு இதயத்தை,
ஒரு இதயமாக்க விடுத்த,
காதல் விண்ணப்பத்தை ஏற்க மறுத்து,
ஒரு இதயத்தை இரண்டாகினாள் !
என்னை சுற்றி திரியும் நண்பர்களுக்கு
அவள் மேல் நான் வைத்த காதல்,
புரிந்த அளவில் ஒரு பகுதி கூட
என்னை அவள் பின்
சுற்றவைத்தவளுக்கு புரியவில்லை!
ஆடி காருக்கு சொந்தக்காரி,
ஆக ஆசை அவளுக்கு!
என் ஆறு கவிதைகளுக்கு,
சொந்தக்காரியானாள்!
நினைவு முழுக்க அவளின் முகம்,
இதயத்தையே பரிசாய் கொடுக்க நினைக்கும்,
நான் காதல் தோல்வியுற்றவனா?
என் உன்னதமான அன்பை ஏற்க மறுத்த
அவள் காதல் ஏழையா?

மேலும்

நன்று ... 03-Nov-2014 8:02 pm
அருமை ... 03-Jul-2014 2:07 pm
கருத்துக்கு நன்றி! 26-Jun-2014 2:25 pm
அருமை தோழா, அவள் ஏழை தான் 26-Jun-2014 2:17 pm
sainath - எண்ணம் (public)
24-Jun-2014 4:56 pm

தோற்ற காதலில் வெல்கிறேன், அனிருத்தின் பின்னணி இசையால். கற்பனையில்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
நநா தமிழ்

நநா தமிழ்

சிவகாசி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
user photo

aathisankar

சிவகாசி

இவர் பின்தொடர்பவர்கள் (43)

சிவா

சிவா

Malaysia
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (43)

Dream killer BALU

Dream killer BALU

அரியலூர்,tamilnadu
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே