sai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sai
இடம்:  kongu naadu
பிறந்த தேதி :  28-Jul-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jun-2014
பார்த்தவர்கள்:  187
புள்ளி:  7

என்னைப் பற்றி...

என்னை பற்றி எனக்கே தெரியாது....

என் படைப்புகள்
sai செய்திகள்
sai - நிஷாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2016 9:59 am

Episode 13 : எனக்காக பிறந்தாளா ???

வானில் பாறைகள் உருட்டியது போல் திடிற் சத்தம் . சாரல் தூவி மழையாக மாறியது . மழை மேகம் இருட்டியது நனைந்துக்கொண்டே நடந்தார்கள் . முதலில் டேவிட் தன் சட்டையை கழற்றி தலையில் சுற்றிகொண்டான் . வசந்திற்க்கு அதுபோல் சட்டயை கழற்றி தலையில் கட்டிக்கொள்ள தோனியது . மழையில் கூச்சல் இட்டுக்கொண்டு சுதந்திரமாக நடந்தார்கள் . வீட்டை அடையும் வரை ஆட்டத்தை தொடர்ந்தார்கள் , மணி 8:56 நவீன் வேகமானான் .

" மச்சி நாங்க களம்புறோம் டைம் ஆகிடுச்சு " நவீன் .

" யே ! நைட் stay பண்ணுக்கடா சரக்குலாம் இருக்கு " கோகுல்.

" இல்ல மச்சி சொன்ன இல்ல ஒரு சஸ்பென்ஸ் இருக்குனு " நவீன் .

" சரி ரவியா

மேலும்

நன்றி நண்பரே .. கதை படிக்கும் ஆசை வந்தால் நிச்சயம் படியுங்கள் நண்பரே .. 24-Feb-2016 12:31 pm
அழகோவியம் நன்று, பெரிய தொடர்கதை படிக்க பொறுமை இல்லை - மு.ரா. 24-Feb-2016 12:21 pm
ம் .... நன்றி தோழி ..... 24-Feb-2016 10:41 am
wat a miracle .......சூப்பர் அடுத்த பகுதிக்கான ஆவலில்...... 24-Feb-2016 10:26 am
sai - சஅருள்ராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2016 4:58 am

மலரே மௌனமா ?
மனதில் சோகமா ?
மன்னவன் ஏக்கமா ?
மயக்கத்தில் தீருமா ?

விழிதிறந்து பாரம்மா !
வியந்திடுவாய் நீயம்மா !
விரல்பிடித்தது யாரம்மா !
வாய்மொழிந்து கூறம்மா !

வானில் மிதக்கும் பெண்ணிலா !
வாழ்த்து மழையின் சாரலா !
விடிந்தும் தெளியா காதலா !
விழியில் அவரின் தேடலா !

கண்முன் காதலன் பூமுகம் !
கண்டதும் கன்னியோ தேன்சுகம் !
கவியால் என்மனம் களித்திடும் !
கனவிலும் நினைவிலும் நிலைபெறும் !

மேலும்

உமது கருத்தே கவியானால் வாழ்த்து மழை தானே மகிழ்ந்தேன் அண்ணா உமது வாழ்த்து மழையில் !!! 25-Feb-2016 6:42 am
அருள் அற்புதம் .. உனக்குள்ள இப்படி ஒரு கண்ணதாசன் !! விழைந்தேன் உன் தேனமுது கவியில் .. விழுந்தேன் உன் தமிழ் வரிகவிதையில் .. புன்னகை மலர்ந்தேன் நெஞ்சத்தில் நிறைந்த தேன் மழை இசையில் .... 24-Feb-2016 4:38 pm
கருத்தில் மகிழ்ச்சி நன்றி நண்பரே ! 24-Feb-2016 3:58 pm
கருத்தில் மகிழ்ச்சி நன்றி நண்பரே ! 24-Feb-2016 3:57 pm
sai - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2016 5:29 am

வானத்தில் தோன்றும் நிலவழகு
வண்ணத்துப் பூச்சிக்கு நிறமழகு
கதிரொளி மேல்படும் மழைத்துளியால்
உதித்திடும் வானவில் வடிவழகு

வெள்ளிக் கிழமைக்கு விளக்கழகு
வெண்ணிற முயலுக்குக் கண்ணழகு
துள்ளித் திரிந்திடும் மான்களுக்கு
புள்ளிகள் தந்திடும் புதுஆழகு

மல்லிகை மலருக்கு மணமழகு
அல்லிகள் பூத்திடும் குளமழகு
மாலையில் மறையும் கதிரவனும்
காலையில் உதிப்பது நிதமழகு

பால்தரும் பசுவிற்கு கன்றழகு
பறக்கும் பருந்துக்கு சிறகழகு
அங்கும் இங்கும் அலைகின்ற
அணிலுக்கு முதுகில் கோடழகு

கண்ணன் கைகளில் குழலழகு
காண்டீபன் கைகளில் வில்லழக

மேலும்

தங்கள் கவி மிகவும் அழகு...! 25-Feb-2016 6:30 pm
ஆஹா அருமை கண்ணன் கைகளில் குழலழகு காண்டீபன் கைகளில் வில்லழகு கல்விக்குக் கடவுள் சரஸ்வதிக்கு கைகொண்ட வீணை கவினழகு ----அழகுகள் அனைத்தும் அழகு இனிமை மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 25-Feb-2016 5:28 pm
கவியும் அழகு தமிழும் அழகு 25-Feb-2016 5:21 pm
அழகு . . . 25-Feb-2016 3:07 pm
sai - இராசரத்தினம் அகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2016 3:37 am

மரத்தின் நிழலை நாடிப்போகும்
பறவைகள் போல
உறவுகளின் துணை நாடி
போவர் உறவுகள்

பூக்களின் தேனீக்கு
ஏங்காத தேனீக்களும் இல்லை
பூக்களும் இல்லாவிடின்
வாசனையும் தெரியாது
பாசத்துக்கு எங்காத உறவுகளும் இல்லை

உறவுகள் இல்ல விடினும்
அன்பு வாசமும் தெரியாது

நட்புகளும் இல்லை என்றால்
நினைவுகளும் தேங்கி இருக்காது
உறவுகளும் இல்லை என்றால்
கவலையும் சந்தோசமும் தெரியாது

மேலும்

sai - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2016 9:32 am

என்னடா நம்ம பெட்டிக் கடை சின்னராசுவை எல்லாம் ஸ்டிக்கர் பொட்டு சின்னராசு - ன்னு சொல்லறாங்க?

டேய் சின்னராசுவை பெட்டிக்கடைக்காரர்னு தப்பா நெனைச்சுக்காதே. அவரு பினாமி பேருல வீட்டு மனை (ரியல் எஸ்டேட்) வர்த்தகம் பண்ணிட்டு கொடி கோடியா சம்பாதிச்சு வச்சிருக்காரு

அது சரி . அவுரு எப்பிடி ஸ்டிக்கர் பொட்டுக்காரர் ஆனாரு?

நம்ம பகுதில குடுத்த இலவச பொருள்களில் இருந்த ஸ்டிக்கர்ங்க எல்லாத்தையும் சேகரிச்சு வச்சிட்டு அதிலே ஒண்ண எடுத்துத் தன்னோட நெத்தில ஒட்டிக்கறாரு. அந்தப் பொட்டோட தெனம் நம்ம தொகுதியைச் சுத்திச் சுத்தி வர்றாரு. கட்சித் தலைமை நிலையத்துக்கும் அந்த ஸ்டிக்கர் பொட்டோட தினம் போய்ட்டு வர்றாரு.

மேலும்

ஸ்டிக்கர் சீட் வாங்க உதவியா இருக்கும். சின்னராசு கோடீஸ்வரர் ஆச்சே. கண்டிப்பா கெடைக்கும் 29-Feb-2016 8:38 pm
நன்றி தோழமையே 24-Feb-2016 11:28 pm
நன்றி நண்பரே 24-Feb-2016 11:25 pm
mmmmmmmm 18-Feb-2016 4:16 pm
sai - பூங்குழலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2016 2:31 pm

விழியோடு விழி பார்த்து
வினோத போட்டி நடத்திக்கொண்டோம் நமக்குள்ளே
யார் வெல்ல போகிறார் இதிலே..?!!
சிறிது நேரம் சென்றது
வெற்றி புன்னகையில் நான்
வெல்லாக்குழப்பத்தில் நீ
என் காந்த விழியோடு
ஒட்டிக்கொள்ள முடியவில்லை உன்னால்..?
காரணம்...
என் விழிகளில் இருந்தது
போட்டி மட்டுமே
காதலில் போட்டிகளுக்குள்ளும்
காதல் வேண்டும் அன்பே.!
விழியோடு மட்டுமல்ல
மனதோடும் நீ இருப்பாய்
என்றென்றும்...!!!!!!

மேலும்

விழியின் பார்வையால் தான் பலருக்கு வாழ்கையே உண்டாகிறது காதல் என்ற பெயரில் 24-Feb-2018 4:06 pm
ஒருதங்களால முடியும் டா செல்லம் 10-Feb-2016 2:37 pm
சூப்பர் but ana unakuda யாரும் விழியோடு விழி பார்க்க முடியாது என்னனை தவிர ....................... 10-Feb-2016 2:34 pm
கருத்தளித்தமைக்கு நன்றி 09-Feb-2016 10:00 am
பூங்குழலி அளித்த படைப்பில் (public) honey84 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2016 12:17 pm

அழகிய மலை முகட்டில்
அருகில் யாரும் இல்லை
உன்னை தவிர..
கையுடன் கை கோர்த்து
கட்டி தழுவ நீ வந்தாய்
காதலுடன்..
நெருக்கத்தில் நீ நிற்க
நினைவின்றி சிலையானேன்
நாணத்தின் அச்சத்தால்
கண்ணை பார்த்து
காரணம் அறிந்ததால்
விலகி சென்று நின்றாய்
கண்ணியத்துடன் நீ..!!!

மேலும்

கண்ணியமா இருக்கனும் னு நினைக்குற ஒவ்வொருவருக்கும் காதல் என்பது எட்டாத தொலைவில் உள்ள நட்சத்திரம் போல 24-Feb-2018 3:53 pm
காதல் கண்ணியத்துடன் சேரும்பொழுதே அழகாகிறது 01-Mar-2017 6:12 pm
கண்ணியம் கட்டுப்பாடு அழகு 01-Mar-2017 6:06 pm
பன்னி ஓத விழும் உனக்கு.. ஓடு டி cylinder 10-Feb-2016 2:32 pm
திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) honey மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2015 7:05 pm

இடைவிடாமல்
இடையை வர்ணித்த
கம்பரே..!

நம்
தமிழின்
வளைவு நெளிவுகளை
விடவா?
அழகாய்த் தெரிந்தது
பெண்களின்
இடை..!

உம்
நூற்றாண்டில்
எம்
கவிகள்
பிறந்திருந்தால்
எய்திருப்போம்!

உமக்காகவே
பல
கவியன்(ம்)புகள்...!

மேலும்

வரும்பொழுது சுவைப்போம்..! 16-Jul-2015 7:31 pm
அப்போ சுவைக்க வேண்டியது தானே.... 16-Jul-2015 4:26 pm
நன்றி நண்பா! 12-Jul-2015 2:27 pm
சிறப்பு வரிகள் கம்பன் மகிழ்ந்திருப்பான் 12-Jul-2015 2:07 pm
sai - எண்ணம் (public)
04-Jul-2014 4:21 pm

"...................எல்லாம் யோசிக்கும் வேலையெல்,பசித்திர உண்பதும் உறங்குவதுமாக முடியும் .

மேலும்

சரி. 07-Jul-2014 5:48 pm
இல்லை .நண்பரே ....!Q 07-Jul-2014 4:20 pm
அம்நண்பரே .....! 07-Jul-2014 4:17 pm
உண்டு உறங்கும் அதுவாக இரு-என்பது போல. 04-Jul-2014 10:52 pm
sai - எண்ணம் (public)
04-Jul-2014 4:15 pm

"தவத் தொழில் செய்து தரணியே காப்பாய்".

மேலும்

சரி.நட்பே .....! 09-Jul-2014 4:12 pm
நானும் அப்படி சொல்லவில்லை. 07-Jul-2014 5:47 pm
நான் சொல்வது அப்படி அல்ல 07-Jul-2014 4:24 pm
தொழில் செய்தால் சரி. 04-Jul-2014 4:26 pm
sai - எண்ணம் (public)
01-Jul-2014 4:45 pm

'பேசாமை விளங்கும் தானே'


மேலும்

sai - எண்ணம் (public)
01-Jul-2014 4:44 pm

"உன்னை கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும்உன்னில் இட்டேன்."


மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

இர்பான்

இர்பான்

polonnaruwa
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
மலர்91

மலர்91

தமிழகம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (25)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
Anto1shekhar

Anto1shekhar

salem
மேலே