sanjithviji - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sanjithviji
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jul-2017
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  5

என் படைப்புகள்
sanjithviji செய்திகள்
sanjithviji - sanjithviji அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2018 12:44 pm

மயில் கரு மேகங்கழை பார்து தோகை விறித்து ஆடினாள் மழை பொழியுமாம்...

அது உன்மையா என்று எனக்கு தெறியவிள்ளையடி தோழி...

ஆனால் நீ பரிசாக தந்த மயில் இறகால் என் உள்ளத்தில் கொட்டும் மழை பொழிகிறது இது என்ன மாயமடி தோழியே ....

இது தான் உன்மையான அன்பின் வெளிபாட அன்பு தோழியே....

மேலும்

sanjithviji - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2018 12:44 pm

மயில் கரு மேகங்கழை பார்து தோகை விறித்து ஆடினாள் மழை பொழியுமாம்...

அது உன்மையா என்று எனக்கு தெறியவிள்ளையடி தோழி...

ஆனால் நீ பரிசாக தந்த மயில் இறகால் என் உள்ளத்தில் கொட்டும் மழை பொழிகிறது இது என்ன மாயமடி தோழியே ....

இது தான் உன்மையான அன்பின் வெளிபாட அன்பு தோழியே....

மேலும்

sanjithviji - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2018 12:00 pm

புன்னகையின் அரசனை....
மௌனத்தின் இளவரசனே....
இயற்கையை ரசிக்காமல்..
இயற்கையை சிற்றத்தை ரசித்த..என் முதல் நடப்பே....

என் கோபத்தை ரசித்து....
உன் மௌனத்தை நம் நட்பில் விலையில்லாமால் விற்று விட்டாய்...........
இதை விட நட்பிற்கு எந்த தகுதியும் திறமையும் அனுபவமும் தேவை இல்லை.......... நண்பனே..


எத்தனை துன்பங்கள் வந்தாலும் .......

என் நாட்கள் எவ்வளவு மோசமாக சென்றாலும் ....

உன்னிடம் பேசும் அந்த நேரத்தில்........

சிப்பி இருந்து கிடைத்த முத்து போல் மகிழ்ச்சியை உணர்கிறேன்...தோழனே.....

உயிர் தோழனே..........
இறைவனிடம் எங்கள் நட்பை பிரித்து விடாதே. என்று வேண்டுவாதை மறந்து........
எங்

மேலும்

"இறைவனிடம் எங்கள் நட்பை பிரித்து விடாதே என்று வேண்டுவதே மறந்து எங்களை முடிந்தால் பிரித்து பார் என்கிறது நம் நட்பு" அற்புதமான வரிகள் ..... 17-Dec-2018 12:15 pm
sanjithviji - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2018 11:48 am

குண்டு குண்டு கண்ணழகி கோவதிலே பேரழகி...

எனக்கென்ற பாதையில் நான் செல்கையிழே
உன்னுடைய இதழோர சிறு புன்னகையாள்
நம் நட்பை வளர்தாய்....

யார் என்ன நெனச்சாலும் நா இப்படி தான் என்று சொல்லும் உன்னுடைய குணம்

என்னுடைய மௌனத்தை கழைத்து நம் நட்பிற்கு மேலும் மேறுகேற்றுகிறதேடி தோழியே...

நீன்டதொறு வாழ்கை பயனத்திள் உன் கை கோற்து நட்புடன் வாழ மனம் ஏன்குதடி தோழியே...

மேலும்

sanjithviji - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2017 10:39 am

பெண்கள், குழந்தைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துவது தமிழகத்தில் ஃபேஷனாகிவிட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலும்

உண்மை. காசு கொடுத்துத் தூண்டி விடப்படும் போராட்டங்கள் அவை. 29-Nov-2017 5:14 am
அவர் தன் கடமையை செய்தார் 17-Jul-2017 7:19 pm
sanjithviji - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2017 5:59 pm

உன் கை பிடித்து நடக்கும் நேரம் .
சூரியன் கோபம் கொண்டு ..
சாரல் மலையை தர ...
மழையின் குளிரில் நீ ..
குடையாய் வந்து என்னை அணைக்க .
என் இதழ் உன் இதழ் தேடும் நேரத்தில் .தான்
தெரிந்தது .இவை எல்லாம் கனவு என்று.....

மேலும்

I like it 10-Jul-2017 6:11 pm
sanjithviji - sanjithviji அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2017 3:53 pm

குறும்பு செய்யும் போது குழந்தையாக மாறும் என் காதலனின் அழகை ரசிக்க இன்னும் இரு கண்களை தானமாகவே பெறலாம் ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே