எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?

sankaran ayya

sankaran ayya Profile
இடம் :
பிறந்த தேதி : 00-00-0000
பாலினம் : N/A
சேர்ந்த நாள் : 15-07-2011
என்னைப் பார்த்தவர்கள் : 1195

என்னைப் பற்றி…


மொத்த கவிதைகள் : 1149 / 70218
புதிதாக பதிவு செய்த படைப்புகள்(Latest Writings by sankaran ayya)
- நண்பர் செய்திகள் (Friends Activities)
தற்போதைய வேலைப்பளு அதிகம் காரணமாக, இத்தளத்தில் அப்போதும் இப்போதுமாய் வந்துபோகிறேன். பார்ப்போம்.
நல்ல கவிதை நன்றாக எழுதியுள்ளீர்கள் **

குழந்தையின் முதுகில் மூட்டை வைக்கிறான்
அதிகமதிப்பெண்கள் எடுஎடுயென
சாவிதொடுத்து ஓடவைக்கிறான்
இடையில் (...)
மேலும் ...

sankaran ayya - நட்பு வட்டம்

A. Prem Kumar Profile
A. Prem Kumar
pollachi abi Profile
pollachi abi
முருக பூபதி Profile
முருக ப ...
பிரதீப்  Profile
பிரதீப ...
Ashok4794 Profile
Ashok4794
காளியப்பன் எசேக்கியல் Profile
காளியப ...
மேலும் ...

1. கருத்து அளிக்க லாகின் (Login) செய்ய வேண்டும்.
2. ஆங்கிலம் மற்றும் எண்களை குறிப்பிட CTRL + G அழுத்தவும்.
உங்கள் கருத்து

புதிய கருத்துக்கள்
Nagaraj Ganesh10-May-12 11:05 PM

நானோ

இலக்கியத்தேடகன்!

நீரோ

இலக்கியத்தை பல்

துலக்கியும்

என் கருத்தை

விலக்காமல்,

விவரித்தற்கு

நன்றி அய்யா?


பதில் அளி

0 வாக்கு

  

x
sankaran ayya11-May-12 5:15 PM

தென்றல் தேடியது மலரை

தோட்டத்தையே காணவில்லை

மாலை தேடியது நிலவை

வானத்தையே காணவில்லை

நீர் தேடியது ஓடும் ஆற்றினை

பாலையே விரிந்திருந்தது

இலக்கியம் தேடுகிறது நற்கவிதையை

தமிழனே எங்கே ?



----அன்புடன்,கவின் சாரலன்


பதில் அளி

0 வாக்கு

  

Nagaraj Ganesh10-May-12 1:35 PM

நரைமுடி எழுந்து,

நால்வரி எழுதினாலும்,

தமிழ்நரைமுடி

உதிர்வதை

உங்களால்..... மட்டும்

தடுக்கமுடியுமா!

-இலக்கியத்தேடகன்


பதில் அளி

0 வாக்கு

  

sankaran ayya10-May-12 9:26 PM

சற்று புரியவில்லை தமிழுக்கு நரை

திரை இல்லை என்று என்னால் சொல்ல

முடியும்

...கன்னடமும் களி தெலுங்கும்

கவின் மலையாளமும் துளுவும்

உன்னுதிரத்தே உதித்து

ஒன்று பலவாகிடினும் வடமொழிபோல்

வழகொழியாஉன் சீரிளமை திறம் வியந்து பாராட்டுகிறேன் ----என்று ஒரு பழய கவிதை உண்டு ஆகையால் தமிழ்

அன்னை என்றும் இளமையானவள்

அவள் கூந்தலில் முல்லையும்

மல்லிகையும் மணக்கும் நாமும்

நல்ல கவிதை மலர்களை தந்தால்

மனமுவந்து சூடிக்கொள்வாள்

என்ன நான் சொல்வது சரிதானே

இலக்கிய தேடகர் நாகராஜ் கணேஷ் ?

---அன்புடன்,கவின் சாரலன்


பதில் அளி

0 வாக்கு

  

ilaya raja19-April-12 1:45 PM

தொடரட்டும் உங்கள் கருத்து.நன்றி என் கவிதை வரிகளை கண்டு பதில் நண்பா


பதில் அளி

0 வாக்கு

  

sankaran ayya21-April-12 4:15 PM

நன்றி இளைய ராஜா

---அன்புடன்,கவின் சாரலன்


பதில் அளி

0 வாக்கு

  






பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

web hosting
Search for Your Domain Name Now

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me