sanmadhu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sanmadhu
இடம்:  kovai
பிறந்த தேதி :  17-Nov-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2012
பார்த்தவர்கள்:  365
புள்ளி:  110

என்னைப் பற்றி...

உயிர் வேதியல் பட்டதாரி

என் படைப்புகள்
sanmadhu செய்திகள்
sanmadhu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2018 5:44 pm

“கண்ணே கலைமானே கன்னிமயிலென
கண்டேன் .................”என்ற கானம் காலை பொழுதை இதமாக்கி கொண்டிருந்தது. ஆவி என பெயர் தங்கிய புகை காபி குவளையில் கசிந்து கொண்டிருந்தன.

அன்றைய நாளிதழை புரட்டி அதில் தன் சோம்பலை முறித்துக்கொண்டிருந்தான் வசந்த் .

ஒரு முரட்டு அலறலுடன் அலைபேசி அலறத் துவங்கியது.

'என்னப்பா இன்னைக்கு எந்த ஏரியா ....மார்க்கெட்டிங் ' என்றது ஒரு ஆணவ குரல் கொண்ட எதிர்முனை .
'சார் இன்னைக்கு எனக்கு தலைவலி .........நானே கூப்படலாம்னு நினைத்தேன் , இன்னைக்கு லீவு வேணும்....'
' சரிப்பா சீக்கிரம் ஒரு நல்ல கம்பெனியா பாத்துக்கோ ..'
என்று கூறி எதிர் முனை துண்டித்தது.
வாழ்க்கையே வெறுத்து

மேலும்

sanmadhu - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2018 7:39 pm

எதற்கும் நீட்டாத
துதிக்கை மீட்டிருக்கும்
விநாயகனை
கரம் நீட்ட வைத்தான்
யானை பாகன்

மேலும்

sanmadhu - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2018 12:54 pm

அழையா விருந்தாளியாய்
ஜன்னலுக்குள்
நுழைந்த வெயில்
அளவுகோலில்லாத
வட்டம் வரைந்தது
வெப்பமில்லா கட்டத்தை
மெதுவாக இடம்மாற்றியது ,
அன்று மட்டும் ஆயுளை குறைத்துக்கொண்டு .
திடிரென்று தேய்பிறையானது

மேலும்

sanmadhu - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2018 12:38 pm

வீட்டின் ஓரத்தில்
எதோ ஒன்றை
விரும்பாமல் வாங்கிவந்ததை போல
குத்தவைக்கபட்டிருந்தால் கீர்த்தனா
சடங்குகள் காட்சிப்பொருளானது
விடுமுறை வீட்டில் வழிந்தன
மூக்காயீ , பேச்சியம்மாள் சாங்கிய சீமாட்டிகள்
சாணி மொலிந்ததோடு தீரவில்லை சாய்ங்காலம்
இதற்கிடையில், செல்பிக்கு பலியானது
ஒரு இயற்கையின் உதிரம்

மேலும்

sanmadhu - sanmadhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2018 9:33 am

இருட்டை
அப்பிக்கொண்டு
பெரும் அமைதியை
உறுமிக்கொண்டு
வானத்தை புசித்து
அசையாமல்
ஒரு யானையாய்
நின்றிருந்தது
இரவு மலை ......

மேலும்

நன்றி 31-Mar-2018 1:11 pm
அடடா..., வியப்பான மனம் தொட்ட சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 10:28 am
sanmadhu - sanmadhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 9:12 am

என் பெயரின்
முடிவில்
உள்ள குறில்
வாழ்க்கை முழுவதும்
நீண்டு
நெடிலாக ஒலிக்கிறது .....

மேலும்

நன்றி 31-Mar-2018 8:50 am
அவரவர் தேடல்கள் போல் மாற்றங்கள் நிறைந்த பயணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 6:59 pm
sanmadhu - sanmadhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 9:32 am

வீட்டுத் திண்ணையை
அமர்த்தி இருந்தேன்
என்னுடைய பழைய
பொழுதுகளை
விசாரிக்க .....

மேலும்

உண்மை தோழரே 31-Mar-2018 8:50 am
மரணம் வரை உறங்காது நெஞ்சம் என்ற நூலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 7:01 pm
sanmadhu - sanmadhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 10:08 am

அடுப்படி பெண்களை
கலைந்த ஒரு
கவிஞனின்
மீசையில்
நரை முடியாய்
முளைக்கிறது
இன்னோரு
பெண் விடுதலை கும்மி .......

மேலும்

நன்றி தோழரே 31-Mar-2018 8:42 am
இது கவிதை. ஆயுதங்கள் எதற்கு வாய்மையே என்றும் வன்முறைக்கு ஆபத்து இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 7:02 pm
sanmadhu - sanmadhu அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2017 6:27 pm

முண்டாசும்
மீசையும்
மிரட்டும்
அதிசயம் ......

மேலும்

sanmadhu - ம.அருண் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2014 11:58 am

நீயும் நானும்
மௌன மொழியில்
உறவாட ,
இந்த விழிகள்
இரண்டும் இதயத்தால்
களவாட ,

என் காதலும் ,
கண்களும்,
உனக்காகவே காத்திருக்கிறது...........

மேலும்

நன்றி 20-Oct-2014 4:08 pm
காதல் இன்னும் சொட்டடும் ............. 20-Oct-2014 11:20 am
அதற்கு மேல ??? 17-Oct-2014 2:09 pm
ம்ம்ம்........ 16-Oct-2014 3:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (14)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
ம.அருண் குமார்

ம.அருண் குமார்

திருச்செங்கோடு
user photo

மேலே