Saranya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Saranya
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Mar-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Jan-2012
பார்த்தவர்கள்:  269
புள்ளி:  54

என்னைப் பற்றி...

பிறப்பாலும் வளர்ப்பாலும் சுத்தத் தமிழச்சி நான். வாழ்க தமிழ் !!1 வளர்க தமிழின் சுவை!!

என் படைப்புகள்
Saranya செய்திகள்
Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2018 4:41 pm

சொந்த தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் அடித்து கொல்லப்படுகிறது, அதே குடும்பத்தை சேர்ந்த சிறுமி சீரழிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறாள். முகநூலில் லேசாய் வருத்தம் தெரிவிக்கிறோம்.

பக்கத்து மாநிலத்தில் ஒருவர் உணவிற்காக திருடியதற்காய் கொலை செய்ய படுகிறார். முகநூலில் சற்று கூடுதலாய் கேரளாவை கடிந்தோம்.

சின்னஞ்சிறு மழலைகள் உட்பட ஆண் பெண்ணென அத்தனை கொலைகள் சிரியாவில்.. கடுமையாக உலக நாடுகளையும், ஐ.நா'வையும் முகநூலில் கண்டிக்கிறோம்.

எல்லாவற்றிர்கும் மத்தியில் விபத்தால் இறந்த நடிகையை - ஊறுகாய் போல் தொட்டு கொண்டு அவரின் மரணத்தையும், வாழ்ந்த விதத்தையும் முகநூலில் கொச்சை படுத்துகிறோம்.

மேலும்

Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2017 9:44 pm

இது ஒரு காதல் சங்கீதம்.
2010 இல் நடந்த செம்மொழி மாநாடு கோவை பக்கம் உலகையே திரும்பி பார்க்க செய்தது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் மேதைகளும், ஆர்வலர்களும் , பற்றாளர்களும் கோவையில் படை திரண்டனர். அரசு ஊழியரக்ளுக்கு மாநாட்டின் ஏற்பாடுகளை கவனிக்க கல்லூரிகளில் இருந்து உதவி கரங்கள் நீட்டப்பட்டது. இணைய மாநாடு செம்மொழி மாநாட்டின் கிழை நிகழ்வாய் கொடிசியாவில் ஈடேறியது. அதன் சிறப்பம்சமே பல மேதைகளின் தமிழும் கணினியும் சார்ந்த படைப்புக்களை பிறர் பார்வைக்கு வழங்குதலே. அதற்காக கொடிசியா உள்ளரங்கில் பல சிறு அரங்குகள் ஒதுக்க பட்டிருந்தது.
மாணவ ஆர்வலர்களில் சுஜியும் ஒருவள். மாநாட்டின் நிகழ்வுகளை பட

மேலும்

Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2017 4:00 pm

க்ரஸுகள் எல்லாம் பருக்களை போல..
கண்டுக்காம விட்டுட்டா
தானா காணாம போய்டும்!

மேலும்

Saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2017 9:50 pm

மூச்சிற்கு வளையம் அமைத்து
இறக்கையும் தந்தேன்..
என் விரல் கொண்டே கொன்றேன்!
நீர்க்குமிழி

மேலும்

Saranya - Saranya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2016 9:04 pm

வேண்டாமென ஒதுக்க
நூறு காரணங்கள்!
நீயே என வேண்டி நிற்க
காரணம் ஒன்றே !
அடி வயிற்றிலும்..
ஆழ் மனத்திலும் ...
நீ தந்த
பட்டம்பூசிகள் !
ஜீவகாருண்யம்!

மேலும்

கருத்திற்கும் அன்பிற்கும் நன்றி :) வாழ்க வளமுடன்! 25-May-2016 5:21 pm
கவிதைகள் பெரும்பாலும் அனுபவத்திலிருந்தோ, அனுபவம் இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்தோ தான் பிறக்கின்றன :) கருத்திற்கும் அன்பிற்கும் நன்றி 25-May-2016 5:21 pm
அனுபவ கவிதையோ.. அழகான வரிகள் 19-May-2016 9:37 am
அழகான காதல் மொழிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-May-2016 6:20 am
Saranya - Saranya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2015 3:43 pm

கதை அரசியல்..
கவிதை அறிவியல்..
கலை உளவியல்...
எதையும் விட்டு வைக்காமல் பேசும் நீ..
என்னோடு காதல் பேசாதது ஏனாே?

மேலும்

அழகு தோழி!! ரசிக்கும் வரிகள் 07-Nov-2015 11:15 am
கேலியாய் ஒரு கேள்வி ... வாழ்த்துக்கள் !! தொடர்ந்து எழுதவும் !! அற்புதமாய் ஒரு தடம் விட்டு சென்றுள்ளீர் பதிப்பினில் .... 06-Nov-2015 3:51 pm
Saranya - Saranya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 10:44 pm

ஜனிக்கவில்லையா மரணிப்போம் என்றறிந்து ???
உனக்கான என் காதலை அந்த வரிசையில் கொள் !!

மேலும்

உண்மையே !! 27-May-2015 2:18 pm
மரணிப்போம் என்று தெரிந்தும், விளிம்பில் விளையடிகொண்டுயிருகிறோம் . 27-May-2015 12:14 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) munafar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Feb-2015 6:24 am

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

மேலும்

உனக்கு ரசனைப்பைத்தியம் தான்! எனக்கு உன் கவிதைமேல் பைத்தியம் தான்! 24-Nov-2017 6:00 pm
அருமையான வரிகள் நட்பே! உனது கூந்தல் ரோஜாக்களின் அழகுநிலையம் - அந்த ரோஜாக்களுக்கு முட்கள் போன்ற காவலன் நீ! வாழ்த்துக்கள்! 31-Mar-2016 4:37 pm
என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன். இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை. இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை. நன்றி கிருஷ்ணா..... தொடருங்கள்........ 18-Jan-2016 6:56 pm
எனக்கு ரசனைப்பைத்தியம் தான் பிடித்துவிட்டது ! கவிதை மீது 07-Jul-2015 3:40 pm
Saranya - மனிமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2015 9:28 am

கண் இமைக்கும் நேரமும்
கை நொடிக்கும் நேரமும்
ஒரு மாத்திரை அளவு என்றால்,

அன்பே!
உன் விழி பார்வை பட்டவுடன்
என் இதயம் காதல் கொண்ட
நேரம் அரை மாத்திரை அளவுதானடி........

காதல் என்ற 'வேர்ச்சொல்'
என் மனதில் 'வினை' யாக மாறியது
அது முற்று பெறாமல் போனால்
அன்பே
'வினையெச்சமாக, மாறிவிடும்
பெண்மை என்ற 'பண்புதொக்கையால்'
அதை முற்றுபெற வைப்பாயாக ............

என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்

மேலும்

அழகிய வார்த்தை பயன்பாடுகள் .... 26-May-2015 7:19 pm
இலக்கண வரிகள் அருமை 26-May-2015 10:22 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (17)

Baskaran Kannan

Baskaran Kannan

CHENNAI
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே