சரஸ்வதி செல்வராஜு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரஸ்வதி செல்வராஜு
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  05-Mar-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Oct-2012
பார்த்தவர்கள்:  183
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நான் ஒரு தாதியர்..

என் படைப்புகள்
சரஸ்வதி செல்வராஜு செய்திகள்
சரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2017 12:13 pm

தாயே நீ எனக்குக் கொடுத்த முதல் உணவு பால் சோறு...
மற்ற உணவுக்கு நிகராக நிற்காது இந்த
தேன் சோறு...
இறைவா வேண்டுகிறேன் மீண்டும் எமக்கு ஒருமுறையாவது சுவைக்க தருவாயோ எனக்குப் பிடித்த நிலாச் சோறு...

மேலும்

சரஸ்வதி செல்வராஜு - Porul அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2017 1:48 pm

மூன்றாம் உலகப்போருக்கு
மூல காரணம்
நீர்தான்

மூன்றாம் உலகப்போர்
மூலப்போவது
நாடுக்களுக்கிடையே அல்ல

மனிதனுக்கும்
இயற்கைக்கும்
இடையேதான்

ஆயுதங்கள் இல்லாமல்
அளித்துவிட்டு
யோசிக்கரன்

ஏன் இப்படி ஆனதென்று

இயற்கையோ
இழப்பொன்றும் எனக்கில்லை
மாற்றம் மட்டுமே

வெப்பத்தால்
நீரை மாற்றி
அண்டத்துல்
அடக்கி வைத்துள்ளேன்

நீர்
வேண்டுமெனில்

தோல்வியை ஒப்புகொள்
மரம் நாடு
மாசுக்கழிவை கட்டுப்படுத்து

மேலும்

நிதர்சனம்....... 01-Jun-2017 2:23 pm
அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) ALAAli மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2017 12:53 pm

கனவுத் தேவதையே கனிவான பூங்காற்றே
நினைவுச் சாமரமே நெஞ்சத்தை ஆள்பவளே
உன்மத்தம் பிடித்திங்கு உன்நினைவால் வாடுகின்றேன்
என் தேகம் பாராயோ என் ஏக்கம் தீராயோ

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

நீங்கள் கூறியது சரி நண்ப ஈஸ்வர பிரசாத் 02-Jun-2017 4:00 pm
உன்மத்தம் என்றால் பைத்தியம் என்பது பொருள் நன்றி அன்பின் சரஸ்வதி 02-Jun-2017 3:59 pm
பைத்தியம் என்று பொருள்தானே...? 02-Jun-2017 3:55 pm
தோழரே...உன்மத்தம் என்றால் என்னவென்று கூற முடியுமா? 02-Jun-2017 2:58 pm

காக்கி சட்டை

நிற்க நேரமில்லை
நிழலும் போதவில்லை
வெயிலோ பனியோ
பகலோ இரவோ
ஓய்வில்லாத உழைப்பு...........

கஷ்ட்டங்கள் ஆயிரம் இருந்தும்
காயங்கள் பல கண்ட போதும்
காக்கிக்குள் கஷ்ட்டத்தையும்
காயங்களை மறைத்து கொண்டும்
காப்பாற்றுவான் கண நேரத்தில்
உயிர்களை இந்த கண்ணால்
கான முடிந்த கடவுள் ........

கதிரவன் வந்த போதும்
சந்திரன் வந்த போதும்
பகல் இரவு என
பாகுபாடில்லாத பணி
கண்டதுண்டா வேறு துறையில்
இவர்களை போல் ........

சிலர் செய்யும் தவறில்
பலர் செய்யும் நல்
பணியை கண்டு கொள்வதில்லை
இந்த பார்வைக்கு படும்
தெய்வங்களின் அறன்பாட்டை
மக்கள் !

மேலும்

அழகிய வரிகள் அண்ணா! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 26-May-2017 7:01 pm
சரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2017 6:29 pm

உன்னை மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை...
என்னை மறந்து செல்கிறேன்
இடம் புரியவில்லை...

மேலும்

முடியாது என்று தெரிந்தும்
முயற்ச்சிக்கின்றேன்!
உயிரே உன்னை மறக்க...!

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றி ! 25-May-2017 9:03 pm
அருமை ... 25-May-2017 3:29 pm
தங்கள் கருத்திர்க்கு நன்றிகள் நண்பர்களே! 25-May-2017 2:59 pm
காதலில் மறக்க நினைப்பது சுலபம் ... மறப்பது மிக கடினம் ....அருமை 25-May-2017 1:07 pm

தலைகுனிந்து
மன்தோன்றி மரம் வைக்க
தவறியவர்கள் எல்லாம்
இன்று தலைநிமிர்ந்து
ஏனோ வான் நோக்குகின்றார்கள்
மழைக்காக...!

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றிகள்! 26-May-2017 8:26 am
மிக அருமை 26-May-2017 6:17 am
கருத்தளித்தமைக்கு நன்றி! 25-May-2017 9:12 pm
அருமை... 25-May-2017 11:52 am
சரஸ்வதி செல்வராஜு - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2017 9:20 pm

தோழியொரு வரம்
தோண்டி எடுத்திட முடியா
வைரம் அவள் மனம்....
வைத்திடு உன் கலசத்தில்
வையகம் உன்வசம்

நீ தொட நான் உருகமாட்டேன்
நீயும் நானும் நெருப்புதான்
நம் நட்பினிலே
நாரதர்கள் பல சொல்ல பிரியாது
நட்பென்று வாழ்த்திட முயல்கையில்
நாசமாய் போன இந்தஉலகம்
சேற்றை வாரிவிட்டதேன் நட்பை
புரிந்திடா நாறல்கள் நகத்திய பல
புதிர்களால் புன்னகை ஒழியவில்லை
புதுமைதான் பிறந்தது திருமணத்தினில்
புதிய உறவால் புரியாத நம் நட்பை
புதுப்பித்து கொண்டோம் இன்னோர் நட்பியலின்
அத்தியாயத்தால்

முதிர்வுகள் இல்லாத நட்பில்லை
நம் நட்பென்று வாழ்த்திடுவாம்
முதுமையில் மூழ்கும்வரை
சிந்தித்திடு மன

மேலும்

சரஸ்வதி செல்வராஜு - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2017 10:04 am

பசிக்காக ஒருபிடி சோற்றை எடுத்ததற்காகவா இந்த பாலகன் மீது சாதிவெறி கொடுமை..??

ஆயிரம் கேள்விகள் இந்த பாலகனின் பார்வையில்..!

என்ன பதில் சொல்கிறது இந்த தேசம்.???

மேலும்

ஐயா ... உண்மையிலேயே அந்த ஊரில் சாதிக் கொடுமை இருந்தால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அங்கு ஒரு பெரிய பூகம்பமே வெடித்திருக்கும். இந்தப்பக்கம் நாலு பேர்,அந்தப் பக்கம் நாலு பேர் மண்டையைப் போட்டிருப்பார்கள்; அல்லது மண்டையை உடைத்திருப்பார்கள்! ஆனால் அப்படி ஏதும் நடந்ததா? இல்லையே! இதெல்லாம் ஊடங்கள் செய்யும் வேலை! எந்த ஒரு நிகழ்ச்சியையும் சாதி, மதம் சம்பந்தப் பட்டதாய் எழுதி எழுதி நாட்டைக் குட்டி சுவராக்குவதே இவர்கள்தான்! வயிற்றுப் பசிக்காகத் திருடினாலும் திருட்டு திருட்டுதான்! ஆனால் சின்னப் பையனுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கொடுமைதான்.கடை முதலாளி காட்டுப் பயல் போல. இந்தச் சின்ன விஷயத்தை நாடே டென்ஷன் ஆகும் படி எப்படிச் சொல்கிறான் பார் பத்திரிக்கைக் காரனும், டிவி காரனும்! தொழில் தர்மமே இல்லாமல் போச்சு நாட்டிலே! 22-Jun-2017 2:55 pm
யாருக்காக பெற்றோம் சுதந்திரம்? எதற்காக பெற்றோம் சுதந்திரம்? என்று கேட்க தோன்றுகிறதல்லவா.? பணத்துக்கு இந்தநாடு அடிமை.! நிதிஇருந்தால் நீதியும் வளையும்.! 03-Jun-2017 12:23 am
கோடிகள் திருடியவனை கும்பிட்டுக் கொண்டாடி வாடியவன் பசிக்கென்று எடுத்தால் துண்டாடும் சனநாயக தேசம் .இங்கே ஏழைகள் திருடினால் எலும்பு முறியும் . பணக்காரன் திருடினால் சிறையில் கூட சகல சௌகர்யங்களும் கிடைக்கும். ஒரு திருட்டை பணத்தை வைத்து தீர்மானிக்கும் கேவலம் இங்கன்று வேறு எங்கு நிகழும்? 02-Jun-2017 1:54 pm
மக்களின் அமைதி ஆபத்தானது.. இது வரலாறு! முற்றிலும் உண்மை. மிக்க நன்றி தோழரே.. 26-May-2017 6:12 pm
சரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 6:22 pm

நீ தோழனாக வந்தாய்..
தோழமையை உணர வைத்தாய்...

எமக்குத் தாய்யாகி நின்றாய்...
தந்தைப்போல் ஆதரவு கொடுத்தாய்...

தூய்மையான இந்த அன்பின் சரிசத்தை கண்டு தூற்றுக்கிறது ஊர் உறவு இன்று...
அதை கலங்காமல் நான் கூறுவேன் இதற்கு காரணம் மனித சமூதாயத்தின் கண்ணோட்டம் என்று...

மேலும்

சரஸ்வதி செல்வராஜு - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 4:44 pm

காதல் ....துளி ....
அவன் பெயர் அருண், வயது இருபத்தியேழு, நல்ல இடத்தில் வேலை, கை நிறைய சம்பளம்.
அன்றும் வழமை போல, வேலை முடித்து திரும்பும் போதுதான், அவள் முகத்தை சந்திக்க நேர்ந்தது, அவளது அழகு முகம் வாடி இருந்தது, அவள் முகத்தை எதிர்கொள்ள , அவன் கண்களுக்கு சக்தி இல்லை.கொஞ்சநாளாகவே, அவன் மனதில் ஒரு சிறு நெருடல்.
'ச்சே...என்னடா வாழ்கை ! எத்தனை காலம் அவள் முகத்தில் முழிக்காம, ஒளிந்து வாழ்வது ? - என்ற சலிப்போடு வீட்டுக்குள் நுழைந்தான்.
"சித்தப்பா..சித்தப்பா !"- என்று அவன் அண்ணன் மகள் ஓடி வந்து அவன் கால்களை கட்டிக்கொள்ள,
"என்னடா செல்லம் ?"- என்று அவள் தலையை கோதியபடி.
"அண்ணி ...ஒரு கப் காப்பி

மேலும்

அருமை 02-May-2014 3:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
அருண்

அருண்

இலங்கை
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]

இவர் பின்தொடர்பவர்கள் (9)

அருண்

அருண்

இலங்கை
பழனிச்சாமி

பழனிச்சாமி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே